புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் 2016 - தொடர் பதிவு
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
லாரி ஏற்றிக் கொன்றுவிடுவோம் என்று தமிழிசைக்கு கொலை மிரட்டல்!
-
சென்னை:
'வேட்புமனுவை திரும்பப் பெறு, இல்லாவிட்டால்
லாரி ஏற்றிக் கொன்றுவிடுவோம்' என்று
தமிழிசை சவுந்திரராஜனுக்கு கொலை மிரட்டல்
விடுக்கப்பட்டு உள்ளது.
-
தமிழிசையின் செல்போனுக்கு குறுஞ்செய்தி
அனுப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்து
போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விகடன்
-
சென்னை:
'வேட்புமனுவை திரும்பப் பெறு, இல்லாவிட்டால்
லாரி ஏற்றிக் கொன்றுவிடுவோம்' என்று
தமிழிசை சவுந்திரராஜனுக்கு கொலை மிரட்டல்
விடுக்கப்பட்டு உள்ளது.
-
தமிழிசையின் செல்போனுக்கு குறுஞ்செய்தி
அனுப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்து
போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
ஊழல் இல்லாக் கட்சி ஒன்றுண்டா இவ்வுலகில் ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில்,இறுதிப்பட்டியலின் படி
234 தொகுதிகளில் 3,794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
-
இதில், முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகபட்சமாக 45 வேட்பாளர்கள்
களம் காண்கின்றனர்.
9-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஒற்றை இலக்கத்தில்
வேட்பாளர்கள் உள்ளனர்.
இவர்களில் 3,472 பேர் ஆண்கள். 320 பேர் பெண்கள்.
மூன்றாம் பாலினத்தவர் 2 பேர்.
எந்தத் தொகுதியில் அதிகம்?
முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை
ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதியில் அதிக
பட்சமாக 45 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
அந்தத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல்
செய்தவர்களில் யாரும் மனுக்களைத் திரும்பப் பெற
வில்லை.
-
இதற்கு அடுத்தபடியாக, கரூர் மாவட்டம் அரவக்
குறிச்சியில் 36 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
குறைந்தபட்சமாக ஆற்காடு, வானூர், கூடலூர்,
வால்பாறை உள்ளிட்ட 9 தொகுதிகளில் ஒற்றை
இலக்கத்தில் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
-
விறுவிறுப்படையும் தேர்தல் களம்: வேட்பாளர்
இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில்,
தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல்
அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்ட தகவல்கள்:
சட்டப் பேரவைத் தேர்தலில் ஒரு லட்சத்து
4 ஆயிரத்து 684 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும்,
72 ஆயிரத்து 601 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்
படும்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர்,
சின்னம், புகைப்படம் ஆகியன விவரங்களைக் கொண்ட
சீட்டு ஒட்டப்படும்.
இந்தச் சீட்டுகள் அந்தந்தத் தொகுதிகளிலேயே அச்சிடப்படும்.
இந்தப் பணி வரும் 3- ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி
நிறைவடையும். தபால் வாக்குகள் உடனடியாக அச்சிட்டு
வழங்கப்படும்.
தபால் வாக்குகளை வழங்குவதற்காக 97 சதவீத பேரின்
விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 3 சதவீதம் பேருக்கு
வாக்காளர் பட்டியல் எண் மட்டும் பெறப்பட்டுள்ளன.
எனவே, 100 சதவீத தபால் வாக்குகள் வழங்கப்பட்டு விடும்.
வாக்குப்பதிவின் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும்
உள்ள ஒரு தொகுதியில் மகளிருக்கென தனி வாக்குச் சாவடி
அமைக்கப்படும். அந்த வகையில், 234 வாக்குச் சாவடிகள்
மகளிர் வாக்குச் சாவடிகளாக இருக்கும் என்றார்
ராஜேஷ் லக்கானி.
87 தொகுதிகளுக்கு அதிகம்: 15 வேட்பாளர்களுக்கு அதிகமாக
ஒரு தொகுதியில் போட்டியிட்டால் அங்கு இரண்டு மின்னணு
வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
ஒரு இயந்திரத்தில் 15 வேட்பாளர்களும், ஒன்று நோட்டாவுக்கும்
இடம் ஒதுக்கப்படும்.
அதன்படி, 16 வேட்பாளர்களுக்கு அதிகமாக போட்டியிடும்
தொகுதிகளின் எண்ணிக்கை 87-க்கு அதிகமாகும்.
இந்தத் தொகுதிகள் அனைத்திலும் இரண்டு மின்னணு வாக்குப்
பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
-
இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில்,
தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல்
அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்ட தகவல்கள்:
சட்டப் பேரவைத் தேர்தலில் ஒரு லட்சத்து
4 ஆயிரத்து 684 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும்,
72 ஆயிரத்து 601 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்
படும்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர்,
சின்னம், புகைப்படம் ஆகியன விவரங்களைக் கொண்ட
சீட்டு ஒட்டப்படும்.
இந்தச் சீட்டுகள் அந்தந்தத் தொகுதிகளிலேயே அச்சிடப்படும்.
இந்தப் பணி வரும் 3- ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி
நிறைவடையும். தபால் வாக்குகள் உடனடியாக அச்சிட்டு
வழங்கப்படும்.
தபால் வாக்குகளை வழங்குவதற்காக 97 சதவீத பேரின்
விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 3 சதவீதம் பேருக்கு
வாக்காளர் பட்டியல் எண் மட்டும் பெறப்பட்டுள்ளன.
எனவே, 100 சதவீத தபால் வாக்குகள் வழங்கப்பட்டு விடும்.
வாக்குப்பதிவின் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும்
உள்ள ஒரு தொகுதியில் மகளிருக்கென தனி வாக்குச் சாவடி
அமைக்கப்படும். அந்த வகையில், 234 வாக்குச் சாவடிகள்
மகளிர் வாக்குச் சாவடிகளாக இருக்கும் என்றார்
ராஜேஷ் லக்கானி.
87 தொகுதிகளுக்கு அதிகம்: 15 வேட்பாளர்களுக்கு அதிகமாக
ஒரு தொகுதியில் போட்டியிட்டால் அங்கு இரண்டு மின்னணு
வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
ஒரு இயந்திரத்தில் 15 வேட்பாளர்களும், ஒன்று நோட்டாவுக்கும்
இடம் ஒதுக்கப்படும்.
அதன்படி, 16 வேட்பாளர்களுக்கு அதிகமாக போட்டியிடும்
தொகுதிகளின் எண்ணிக்கை 87-க்கு அதிகமாகும்.
இந்தத் தொகுதிகள் அனைத்திலும் இரண்டு மின்னணு வாக்குப்
பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
-
திருவாரூரில் 15 பேர் போட்டி
-
தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும்
திருவாரூர் தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில்
உள்ளனர்.:
திமுக பொருளாளர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர்
தொகுதியில் 24 பேர் போட்டியிடுகின்றனர்.
தேமுதிக தலைவரும் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர்
வேட்பாளருமான விஜயகாந்த் போட்டியிடும் விழுப்புரம்
மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 25 வேட்பாளர்கள் களம்
காண்கின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
தொல்.திருமாவளவன் போட்டியிடும் கடலூர் மாவட்டம்
காட்டுமன்னார்கோயிலில் 10 பேர் போட்டியிடுகின்றனர்.
பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்
போட்டியிடும் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில்
15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
போட்டியிடும் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில்
20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
10 மடங்கு குறைந்த பெண் வேட்பாளர்கள்
கடந்த 2011-ஆம் ஆண்டு தேர்தலைப் போன்றே பெண்
வேட்பாளர்களின் எண்ணிக்கை, ஆண் வேட்பாளர்களின்
எண்ணிக்கையைக் காட்டிலும் 10 மடங்கு குறைவாக
உள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில்
2,748 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில், 2,611 பேர்
ஆண்கள். 137 பேர் பெண்கள். இந்தத் தேர்தலில்,
3,794 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். அதில்,
3,472 பேர் ஆண்கள். 320 பேர் பெண்கள்; 2 பேர் மூன்றாம்
பாலினத்தவர்.
முதல் முறையாக...: சட்டப் பேரவைத் தேர்தலில்
முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவர் போட்டியிட
உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும் மூன்றாம்
பாலினத்தைச் சேர்ந்த 2 பேர் களம் காண்கின்றனர்.
-
--------------------------
தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
நல்லத் தகவல்கள் ,ஒரே இடத்தில் .
தொடருங்கள் ayyasami ram .
ரமணியன்
தொடருங்கள் ayyasami ram .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
நானறிந்த வரையில் போட்டி அதிமுக /திமுக இடையில்தான் .
இதில் எந்த கட்சி தோற்றாலும், 2021 தேர்தல் வரை தோற்ற கட்சி ,
பிழைத்து இருக்குமா என்பது சந்தேகமே !
ரமணியன்
இதில் எந்த கட்சி தோற்றாலும், 2021 தேர்தல் வரை தோற்ற கட்சி ,
பிழைத்து இருக்குமா என்பது சந்தேகமே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|