புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!
நன்றாக உழைத்தும், சூழ்நிலையால் கஷ்டப்படுவோர் அதிகம். கணவன் நல்ல பணியில் இருந்தாலும், வீட்டுக்கு பணம் தராமல் குடித்தால், அவனுடைய மனைவி, குழந்தைகளுடன் சிரமப்படுவாள்.
பண்புள்ளவராக இருந்தாலும், சம்பாதித்த பணம், நோய் காரணமாக செலவாகி விட்டால், அந்தக் குடும்பம், வாழ்க்கையை நடத்த சிரமப்படும். நன்றாக படித்தாலும், மேல்படிப்புக்கு செலவழிக்க இயலாத நிலையில் உள்ள மாணவர்களும் நாட்டில் உண்டு. இது போன்றோருக்கு உதவி செய்வது தான், அட்சய திரிதியை நாளின் நோக்கம்.
ஒரு காலத்தில், அட்சய திரிதியை நன்னாளில், பசித்தவர்களுக்கு தயிர் சாதம் தானம் செய்துள்ளனர். கோடை காலத்தில் இந்த விழா வருவதால், இந்நாளில், தயிர் சாதம் தானம் செய்வது மிகப்பெரும் புண்ணியம்.
நாமும் வளர வேண்டும்; நான்கு பேருக்கு நன்மையும் செய்ய வேண்டும் என்றால், கடவுளின் அனுக்கிரகம் வேண்டும். ஒருவரது ஜாதகத்தில், சுக்கிரன் சாதகமாக இருந்தால், அவருக்கு இத்தகைய மனோபாவம் ஏற்படும்.
ஒரு மனிதனுக்கு, குடும்பத்தில் இல்லறக் கடமைகள் பல உள்ளன. அவற்றை நிறைவேற்ற மனைவி வேண்டும். அந்த மனைவியை தரும் உரிமை பெற்றவர் சுக்கிரன்! அதனால், அவருக்கு, 'களத்திர காரகர்' (மனைவியை தரும் உரிமை உடையவர்) என்ற பெயர் உண்டு.
சுப பலத்தோடு சுக்கிரன் இருந்தால், நல்ல மனைவி வாய்ப்பாள். நாம் வாழ அழகான வீட்டை கட்டிக் கொள்ளும் வாய்ப்பை அருள்பவரும் அவரே!
பிறந்தான், இறந்தான் என்றில்லாமல், ஒருவரது பெயர், புகழ் நிலைக்க வேண்டும் என்பதை திருவள்ளுவர், 'இசை பட வாழ்தல்' என்று குறிப்பிடுகிறார். அந்தப் பெருமையை ஒருவருக்கு வழங்கும் அதிகாரம், சுக்கிரனிடமே உள்ளது.
மேலும், இவர், சங்கீதம் மற்றும் நாட்டியம் உள்ளிட்ட கலைகளில் ஈடுபடச் செய்து வித்வானாக்குவார். புராணங்களில் சொல்லப்படும் சப்பர மஞ்சம், அம்ச தூளிகா மஞ்சம் எனப்படும், 'வெல்வெட்' மெத்தை மற்றும் 'குஷன் சேர்' போன்ற ஆடம்பரப் பொருட்களைப் பயன்படுத்தச் செய்வார். சொகுசு வாகனம், கடல்வழி வியாபாரம், ரத்தின வியாபாரம் மற்றும் வான்வழி பயணங்கள் ஆகியவற்றை அனுபவிக்கச் செய்வார். நகைச்சுவை உணர்வுடன் பேச வைப்பார். தலைமைப் பதவியை வழங்குவார்.
நல்ல உறவினர் மற்றும் நண்பர்களைத் தருவதுடன், லட்சுமி கடாட்சத்துடன் வாழ வைப்பார். நமக்கு இந்த பலன்களையெல்லாம் சுக்கிரன் தர வேண்டுமானால், அவருக்கு அதிபதியான ரங்கநாதரை வணங்க வேண்டும்.
அட்சய திரிதியை நன்னாளில், பணம் உள்ளவர்கள், மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்திற்கு வித்திட வேண்டும். அவ்வாறு உதவினால், நீங்களும் வளர்வீர்கள்; மற்றவர்களும் வாழ்வர்!
தி.செல்லப்பா
நன்றாக உழைத்தும், சூழ்நிலையால் கஷ்டப்படுவோர் அதிகம். கணவன் நல்ல பணியில் இருந்தாலும், வீட்டுக்கு பணம் தராமல் குடித்தால், அவனுடைய மனைவி, குழந்தைகளுடன் சிரமப்படுவாள்.
பண்புள்ளவராக இருந்தாலும், சம்பாதித்த பணம், நோய் காரணமாக செலவாகி விட்டால், அந்தக் குடும்பம், வாழ்க்கையை நடத்த சிரமப்படும். நன்றாக படித்தாலும், மேல்படிப்புக்கு செலவழிக்க இயலாத நிலையில் உள்ள மாணவர்களும் நாட்டில் உண்டு. இது போன்றோருக்கு உதவி செய்வது தான், அட்சய திரிதியை நாளின் நோக்கம்.
ஒரு காலத்தில், அட்சய திரிதியை நன்னாளில், பசித்தவர்களுக்கு தயிர் சாதம் தானம் செய்துள்ளனர். கோடை காலத்தில் இந்த விழா வருவதால், இந்நாளில், தயிர் சாதம் தானம் செய்வது மிகப்பெரும் புண்ணியம்.
நாமும் வளர வேண்டும்; நான்கு பேருக்கு நன்மையும் செய்ய வேண்டும் என்றால், கடவுளின் அனுக்கிரகம் வேண்டும். ஒருவரது ஜாதகத்தில், சுக்கிரன் சாதகமாக இருந்தால், அவருக்கு இத்தகைய மனோபாவம் ஏற்படும்.
ஒரு மனிதனுக்கு, குடும்பத்தில் இல்லறக் கடமைகள் பல உள்ளன. அவற்றை நிறைவேற்ற மனைவி வேண்டும். அந்த மனைவியை தரும் உரிமை பெற்றவர் சுக்கிரன்! அதனால், அவருக்கு, 'களத்திர காரகர்' (மனைவியை தரும் உரிமை உடையவர்) என்ற பெயர் உண்டு.
சுப பலத்தோடு சுக்கிரன் இருந்தால், நல்ல மனைவி வாய்ப்பாள். நாம் வாழ அழகான வீட்டை கட்டிக் கொள்ளும் வாய்ப்பை அருள்பவரும் அவரே!
பிறந்தான், இறந்தான் என்றில்லாமல், ஒருவரது பெயர், புகழ் நிலைக்க வேண்டும் என்பதை திருவள்ளுவர், 'இசை பட வாழ்தல்' என்று குறிப்பிடுகிறார். அந்தப் பெருமையை ஒருவருக்கு வழங்கும் அதிகாரம், சுக்கிரனிடமே உள்ளது.
மேலும், இவர், சங்கீதம் மற்றும் நாட்டியம் உள்ளிட்ட கலைகளில் ஈடுபடச் செய்து வித்வானாக்குவார். புராணங்களில் சொல்லப்படும் சப்பர மஞ்சம், அம்ச தூளிகா மஞ்சம் எனப்படும், 'வெல்வெட்' மெத்தை மற்றும் 'குஷன் சேர்' போன்ற ஆடம்பரப் பொருட்களைப் பயன்படுத்தச் செய்வார். சொகுசு வாகனம், கடல்வழி வியாபாரம், ரத்தின வியாபாரம் மற்றும் வான்வழி பயணங்கள் ஆகியவற்றை அனுபவிக்கச் செய்வார். நகைச்சுவை உணர்வுடன் பேச வைப்பார். தலைமைப் பதவியை வழங்குவார்.
நல்ல உறவினர் மற்றும் நண்பர்களைத் தருவதுடன், லட்சுமி கடாட்சத்துடன் வாழ வைப்பார். நமக்கு இந்த பலன்களையெல்லாம் சுக்கிரன் தர வேண்டுமானால், அவருக்கு அதிபதியான ரங்கநாதரை வணங்க வேண்டும்.
அட்சய திரிதியை நன்னாளில், பணம் உள்ளவர்கள், மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்திற்கு வித்திட வேண்டும். அவ்வாறு உதவினால், நீங்களும் வளர்வீர்கள்; மற்றவர்களும் வாழ்வர்!
தி.செல்லப்பா
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
வியாபார உயர்விற்காகவும், (நோக்கத்திற்காகவும்) உத்திக்காகவும் கொள்ளப்பட்டது என்றும்>>>அன்றய தினமாவது ஓர் உதவி செய்>>>>அது நல்லது என்று வந்த வழிமுறை வழிமுறையாக கருத்து வளர்ச்சிக்கு என்றும் கொள்ளலாம். நாள் செய்வதை நல்லோர் செய்ய மாட்டார்கள் என்று கூறுவதும் உண்டு...
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
யான பதிவு அம்மா.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Hari Prasath
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1206377P.S.T.Rajan wrote:வியாபார உயர்விற்காகவும், (நோக்கத்திற்காகவும்) உத்திக்காகவும் கொள்ளப்பட்டது என்றும்>>>அன்றய தினமாவது ஓர் உதவி செய்>>>>அது நல்லது என்று வந்த வழிமுறை வழிமுறையாக கருத்து வளர்ச்சிக்கு என்றும் கொள்ளலாம். நாள் செய்வதை நல்லோர் செய்ய மாட்டார்கள் என்று கூறுவதும் உண்டு...
ஆமாம் ராஜன் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1206491ayyasamy ram wrote:
-
கடந்த ஆண்டை விட, தங்க நகை விற்பனை
சுமார் 30 சதவிகிதம் குறைந்து விட்டதாம்...!
-
அது ஒன்றும் இல்ல ..தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடியால் அப்படி ஆகி இருக்கு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|