புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
Page 7 of 24 •
Page 7 of 24 • 1 ... 6, 7, 8 ... 15 ... 24
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
![சதுரகிரி பயணம்..... - Page 7 1yMy9gPDTdCobIqKidPt+001](https://www.filepicker.io/api/file/1yMy9gPDTdCobIqKidPt+001.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 SxCdjytQQzO4vVLM3L0G+001](https://www.filepicker.io/api/file/sxCdjytQQzO4vVLM3L0G+001.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 1yMy9gPDTdCobIqKidPt+001](https://www.filepicker.io/api/file/1yMy9gPDTdCobIqKidPt+001.jpg)
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
![சதுரகிரி பயணம்..... - Page 7 SxCdjytQQzO4vVLM3L0G+001](https://www.filepicker.io/api/file/sxCdjytQQzO4vVLM3L0G+001.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எதிரில் வந்து நிற்காதவரை, அதிகமா - குறைச்சலா என்று தெரியவில்லை. ஆனாலும், அவ்வப்போது தென்படுவதாக தான் சொல்கிறார்கள்.மதுமிதா wrote:கரடிகள் அதிகம் இருந்தது நங்கள் போகும் போது இப்போது தெரியவில்லை.. குறிப்பாக மலை மேல் உள்ள வெள்ளை விநாயகர் மற்றும் அகத்தியர் கோவில் அருகில் நாம் பார்கலாம்.. அங்கு அவ்வளவாக ஆள் நடமாட்டம் இருக்காது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிகவும் நன்றி ஐயா!M.Jagadeesan wrote:கட்டுரையின் நடை மிகவும் சிறப்பாக உள்ளது . கட்டுரையின் உள்ளே வரும் விமந்தனி யார் ? தொடக்கப் பாடல் எந்த இலக்கியத்தில் உள்ளது ?
தொடக்கப்பாடல் எந்த இலக்கியம் என்று கேட்டு இருந்தீர்கள். இலக்கியம் என்பது என்வரையில் வெகு தொலைவானது ஐயா. ஆனாலும் என்னுள் மட்டுமல்ல என் வீட்டிலும் என்றும் ரீங்கரித்துக்கொண்டிருக்கும் பதிகம் இது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி ஷோபனா.shobana sahas wrote:அக்கா , மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள் . இது தான் நான் வாசிக்கும் முதல் பயணக்கட்டுரை(உங்களுடையது )...
உங்கள் மனதில் ஏற்பட்ட சின்ன போராட்டங்களை மிகவும் அழகாக கூறி உள்ளீர்கள் (முதல் பக்கம் )
அருமையான நடை .... ஒரு நீரோடை போல ....
நேரில் பார்ப்பது போல உள்ளது .... சதுரகிரியை பற்றி நான் கேள்வி பட்டதே இல்லை .
எனக்கும் பார்க்க வேண்டும் போல் உள்ளது . அழகான மலை ...
படங்கள் அருமை ... உங்களின் படம் ஒன்று இருந்தால் போடுங்களேன் .... நான் பார்கிறேன் ..
தொடருங்கள் ..
![சதுரகிரி பயணம்..... - Page 7 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி ஹரி!Hari Prasath wrote:அருமையாக உள்ளது.
சதுரகிரி அப்படியே கண்முன் விரிகிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
![சதுரகிரி பயணம்..... - Page 7 LQvX9RqMRceWHZJKlYCy+031](https://www.filepicker.io/api/file/LQvX9RqMRceWHZJKlYCy+031.jpg)
இது தான் அந்தப்பாறை. சற்றே அசந்தாலும் கூட சறுக்கி விட்டுவிடும். பாறை நன்றாக மழு, மழுவென்று எங்கு காலை வைத்தாலும் வழுக்கிவிடுமோ என்று எண்ணும்படியான தோற்றம். என்ன தான் படிகள் வெட்டியிருந்தாலும் கொஞ்சம் உஷாராகத்தான் ஏறவேண்டியிருக்கிறது.
வெய்யிலில் காய்ந்த பாறையே இப்படியென்றால், மழைக்காலங்களில் நனைந்த பாறையின் தன்மை எப்படி இருக்கும் பாருங்கள்.
மேலேறிவந்த பிறகு பாறையின் தோற்றம்.
![சதுரகிரி பயணம்..... - Page 7 UAsq2qbfR9WDoNXl660h+032](https://www.filepicker.io/api/file/UAsq2qbfR9WDoNXl660h+032.jpg)
இந்த பாறையின் பக்கவாட்டில் நீர்நிலை இருக்கிறது. இதிலும் அங்கிருக்கும் சாதுக்கள் நீராடுகிறார்கள்.
![சதுரகிரி பயணம்..... - Page 7 5TPBE5wsQ4WS0lt6PuUV+033](https://www.filepicker.io/api/file/5TPBE5wsQ4WS0lt6PuUV+033.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 Uir1iiKqQDyWGyjQY5Zk+034](https://www.filepicker.io/api/file/Uir1iiKqQDyWGyjQY5Zk+034.jpg)
வழுக்கு பாறையை தாண்டியதும் சற்று தூரத்தில் அமர்ந்து, கொண்டுபோன காலை உணவை (இட்லி, தக்காளி சட்னி & இட்லி பொடி) பிரித்துக்கொண்டு அனைவரும் பசியாற அமர, நான் மட்டும் அடுத்த இலக்கை நோக்கி நடந்தேன்.
குதிரையூத்துக்கும் இந்த வழுக்கு பாறைக்கும் இடையே உள்ள தொலைவு 12 / 15 நிமிட நடை. இங்கு நான் சொல்லும் நேரக்கணக்கு என்னுடைய நடை வேகத்தை வைத்தே சொல்லுகிறேன்.
சாதாரணமாக ஒருவருக்கு அடிவாரத்திலிருந்து சுந்தரமகாலிங்கம் சந்நிதிக்கு வர சுமார் 6 மணி நேரம் ஆகுமாம். அடிக்கடி சென்று வருபவர்கள் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களிலேயே மலைப்பாதையை கடந்து விடுவார்களாம்.
சந்தன மகாலிங்க சுவாமிக்கு அபிஷேக அலங்காரம் செய்யும் பூசாரி நல்லத்தம்பி என்பவருக்கு குறைந்த பட்சம் அரைமணி நேரம் – அதிக பட்சம் ஒரு மணி நேரம் தானாம். அப்படியென்றால் அவரது நடை வேகத்தை பாருங்கள்.
இவ்வளவு ஏன். எங்களோடு அடிவாரத்தில் ஏறத்துவங்கியவர்கள் மகாலிங்க தரிசனம் முடித்துவிட்டு மதியம் பன்னிரண்டு மணிக்கெல்லாம் அடிவாரத்திற்கு போய்விடுவார்கள் போலிருக்கிறது.
அப்படி போனவர்களை நாங்கள் மேலே ஏறிக்கொண்டிருக்கும் போதே வழியில் பத்தரை மணியளவில் (தரிசனம் முடித்து திரும்புபவர்களையும்) எதிரில் பார்த்தோம்.
சென்ற முறை மலை ஏறிய போது எனக்கு சுமார் எட்டிலிருந்து ஒன்பது மணி நேரம் ஆனது. இந்த முறை ஆறுமணி நேரம் தான் ஆயிற்று. இன்னும் சொல்லப்போனால், நான் இல்லாவிட்டால் மற்ற நால்வரும் மூன்று மணி நேரத்திலேயே உச்சிக்கு சென்று விட்டிருப்பார்கள். ஆகவே, நான் சொல்லும் தூரக்கணக்கு அவரவர் நடை வேகத்தை பொருத்தது தான்.
சதுரகிரிக்கு வருவது என்னவருக்கு மூன்றாம் முறை. முதல் முறை இவரும், என் தம்பியும் இங்கு வந்திருந்தார்கள். அப்போது இவர்களுக்கும் ஐந்து – ஐந்தரை மணி நேரம் ஆகியிருக்கிறது.
அடுத்தது சங்கிலிப்பாறை.
![சதுரகிரி பயணம்..... - Page 7 WY0gc15WTCKTi2v0EzQ8+001](https://www.filepicker.io/api/file/wY0gc15WTCKTi2v0EzQ8+001.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சங்கிலிப்பாறை வரும்முன் நாங்கள் கடந்து வந்த பாதை.
![சதுரகிரி பயணம்..... - Page 7 DTUcxhl8QFGBR6ncnvWl+035](https://www.filepicker.io/api/file/dTUcxhl8QFGBR6ncnvWl+035.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 JB0QsPwRK2Zgj06WlZ99+036](https://www.filepicker.io/api/file/jB0QsPwRK2Zgj06WlZ99+036.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 R0ysYvNxQUqQlirw3xbn+037](https://www.filepicker.io/api/file/r0ysYvNxQUqQlirw3xbn+037.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 6MImeCNvRB2rwlFHVag4+038](https://www.filepicker.io/api/file/6MImeCNvRB2rwlFHVag4+038.jpg)
சங்கிலிப்பாறை வந்துவிட்டது.
![சதுரகிரி பயணம்..... - Page 7 0mTLdg2DTECkqaKhKwop+040](https://www.filepicker.io/api/file/0mTLdg2DTECkqaKhKwop+040.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 DTUcxhl8QFGBR6ncnvWl+035](https://www.filepicker.io/api/file/dTUcxhl8QFGBR6ncnvWl+035.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 JB0QsPwRK2Zgj06WlZ99+036](https://www.filepicker.io/api/file/jB0QsPwRK2Zgj06WlZ99+036.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 R0ysYvNxQUqQlirw3xbn+037](https://www.filepicker.io/api/file/r0ysYvNxQUqQlirw3xbn+037.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 6MImeCNvRB2rwlFHVag4+038](https://www.filepicker.io/api/file/6MImeCNvRB2rwlFHVag4+038.jpg)
சங்கிலிப்பாறை வந்துவிட்டது.
![சதுரகிரி பயணம்..... - Page 7 0mTLdg2DTECkqaKhKwop+040](https://www.filepicker.io/api/file/0mTLdg2DTECkqaKhKwop+040.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 I1dBn0FqTOY8J4FDc2YA+001](https://www.filepicker.io/api/file/i1dBn0FqTOY8J4FDc2YA+001.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இங்கே ஒரு பாறையில் சங்கிலி கட்டிவைத்திருப்பார்கள். அதனால் அடையாளத்திற்காக ‘சங்கிலிப்பாறை’ என்று அழைக்கிறார்கள். இங்கே குறுக்கே ஒரு நதி ஓடுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் நிறைய ஓடும் போது இந்த நதியை கடக்க இந்த சங்கிலியை பிடித்துக்கொண்டு நதியை தாண்டி வருவார்களாம்.
![சதுரகிரி பயணம்..... - Page 7 9RJKPaR4R7OUCAqnaIBU+041](https://www.filepicker.io/api/file/9RJKPaR4R7OUCAqnaIBU+041.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 XmE72SiiQeSzhWV4HBO2+042](https://www.filepicker.io/api/file/XmE72SiiQeSzhWV4HBO2+042.jpg)
அதை தாண்டியதும் வெட்டிவைத்திருக்கும் படிகளின் வழியாக மேல்நோக்கி ஏறும் பாறைமீது நம் பயணத்தை தொடரவேண்டும்.
![சதுரகிரி பயணம்..... - Page 7 OmBrLMv5SHexI9bFGywX+043](https://www.filepicker.io/api/file/omBrLMv5SHexI9bFGywX+043.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 DviSuAQJTuWyzppZ6NPT+044](https://www.filepicker.io/api/file/DviSuAQJTuWyzppZ6NPT+044.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 Joedy4JQvqAAYd8Ie2E7+045](https://www.filepicker.io/api/file/joedy4JQvqAAYd8Ie2E7+045.jpg)
சுமை தூக்கி வருபவரும் அந்த பாறையின் மீது இறக்கி வைத்துவிட்டு தான் நதியினை கடப்பார்.
![சதுரகிரி பயணம்..... - Page 7 Jk0DBshmQbyyvEs91D68+046](https://www.filepicker.io/api/file/Jk0DBshmQbyyvEs91D68+046.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 UA7oM2WJQbmuLnwz68tE+047](https://www.filepicker.io/api/file/uA7oM2WJQbmuLnwz68tE+047.jpg)
அமாவாசை முடிந்து மறுநாள் என்பதனால் மலையெங்கும் கடைகள் ஆங்காங்கே இருந்தது. தாகம் தணிக்க மோர், லெமன் சோடா, குளிர்பானங்கள் எனவும் பிஸ்கெட்டுகள் என்றும் விற்றுக்கொண்டிருந்தார்கள்.
சில கடைகளில் பஜ்ஜி, போண்டா, கேழ்வரகு அடை என்று கூட விற்று கொண்டிருந்தார்கள். சங்கிலிப்பாறையின் கீழும் கடையிருக்கிறது. மேலேயும் கடையிருக்கிறது பாருங்கள்.
![சதுரகிரி பயணம்..... - Page 7 SdtfKFX0QICjIircAaFR+048](https://www.filepicker.io/api/file/SdtfKFX0QICjIircAaFR+048.jpg)
மேலிருந்து சங்கிலிப்பாறையின் தோற்றம் பாருங்கள்.
![சதுரகிரி பயணம்..... - Page 7 I8s83eEGQLu9Z1Epz90Q+049](https://www.filepicker.io/api/file/i8s83eEGQLu9Z1Epz90Q+049.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 WVQAKabSSaA0SxLt2vnD+050](https://www.filepicker.io/api/file/wVQAKabSSaA0SxLt2vnD+050.jpg)
ஒன்றை குறிப்பிட மறந்து போனேன். என்னுடன் மூன்றாவது காலாக ஒரு கொம்பும் பயணித்தது. குச்சி வைத்துக்கொண்டு மலை ஏறும் போது மலையேற்றம் வெகு சுலபமாய் இருப்பதை நாம் உணரலாம். கீழே அடிவாரத்தில், ஆசீர்வாத பிள்ளையார் கோயிலுக்கு முன்பே எனக்கென்று ஒரு தடியை தேடி எடுத்து கொடுத்துவிட்டார் என்னவர்.
![சதுரகிரி பயணம்..... - Page 7 9RJKPaR4R7OUCAqnaIBU+041](https://www.filepicker.io/api/file/9RJKPaR4R7OUCAqnaIBU+041.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 XmE72SiiQeSzhWV4HBO2+042](https://www.filepicker.io/api/file/XmE72SiiQeSzhWV4HBO2+042.jpg)
அதை தாண்டியதும் வெட்டிவைத்திருக்கும் படிகளின் வழியாக மேல்நோக்கி ஏறும் பாறைமீது நம் பயணத்தை தொடரவேண்டும்.
![சதுரகிரி பயணம்..... - Page 7 OmBrLMv5SHexI9bFGywX+043](https://www.filepicker.io/api/file/omBrLMv5SHexI9bFGywX+043.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 DviSuAQJTuWyzppZ6NPT+044](https://www.filepicker.io/api/file/DviSuAQJTuWyzppZ6NPT+044.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 Joedy4JQvqAAYd8Ie2E7+045](https://www.filepicker.io/api/file/joedy4JQvqAAYd8Ie2E7+045.jpg)
சுமை தூக்கி வருபவரும் அந்த பாறையின் மீது இறக்கி வைத்துவிட்டு தான் நதியினை கடப்பார்.
![சதுரகிரி பயணம்..... - Page 7 Jk0DBshmQbyyvEs91D68+046](https://www.filepicker.io/api/file/Jk0DBshmQbyyvEs91D68+046.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 UA7oM2WJQbmuLnwz68tE+047](https://www.filepicker.io/api/file/uA7oM2WJQbmuLnwz68tE+047.jpg)
அமாவாசை முடிந்து மறுநாள் என்பதனால் மலையெங்கும் கடைகள் ஆங்காங்கே இருந்தது. தாகம் தணிக்க மோர், லெமன் சோடா, குளிர்பானங்கள் எனவும் பிஸ்கெட்டுகள் என்றும் விற்றுக்கொண்டிருந்தார்கள்.
சில கடைகளில் பஜ்ஜி, போண்டா, கேழ்வரகு அடை என்று கூட விற்று கொண்டிருந்தார்கள். சங்கிலிப்பாறையின் கீழும் கடையிருக்கிறது. மேலேயும் கடையிருக்கிறது பாருங்கள்.
![சதுரகிரி பயணம்..... - Page 7 SdtfKFX0QICjIircAaFR+048](https://www.filepicker.io/api/file/SdtfKFX0QICjIircAaFR+048.jpg)
மேலிருந்து சங்கிலிப்பாறையின் தோற்றம் பாருங்கள்.
![சதுரகிரி பயணம்..... - Page 7 I8s83eEGQLu9Z1Epz90Q+049](https://www.filepicker.io/api/file/i8s83eEGQLu9Z1Epz90Q+049.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 WVQAKabSSaA0SxLt2vnD+050](https://www.filepicker.io/api/file/wVQAKabSSaA0SxLt2vnD+050.jpg)
ஒன்றை குறிப்பிட மறந்து போனேன். என்னுடன் மூன்றாவது காலாக ஒரு கொம்பும் பயணித்தது. குச்சி வைத்துக்கொண்டு மலை ஏறும் போது மலையேற்றம் வெகு சுலபமாய் இருப்பதை நாம் உணரலாம். கீழே அடிவாரத்தில், ஆசீர்வாத பிள்ளையார் கோயிலுக்கு முன்பே எனக்கென்று ஒரு தடியை தேடி எடுத்து கொடுத்துவிட்டார் என்னவர்.
![சதுரகிரி பயணம்..... - Page 7 I5I2Ziv0RxmqcNI59lPe+001](https://www.filepicker.io/api/file/i5I2Ziv0RxmqcNI59lPe+001.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
படங்கள் எல்லாமே ஜோர் . சதுரகிரிக்கு போய்வரவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சங்கிலிபாறையை கடந்ததும் அடுத்தது கோரக்கர் குகை தான். கொஞ்சம் கடினமான பாதை தான். ஆனாலும், மனமெங்கும் நிறைந்திருக்கும் அந்த ஈசனின் அருளால் கல்லும், முள்ளும் ஒரு பொருட்டாக தெரிவதில்லை இங்கு.
பசங்க ஆங்காங்கு ஓய்வெடுத்துக்கொண்டு நடையை தொடர்ந்தார்கள்.
![சதுரகிரி பயணம்..... - Page 7 KrxwBxEASMGGDLDLDYp3+052](https://www.filepicker.io/api/file/krxwBxEASMGGDLDLDYp3+052.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 MSmrQ356T3GHTu7VCmr8+051](https://www.filepicker.io/api/file/mSmrQ356T3GHTu7VCmr8+051.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 KXxy55LDRLDTGF0fOVIe+053](https://www.filepicker.io/api/file/KXxy55LDRLDTGF0fOVIe+053.jpg)
மலைக்கு வேண்டிய சகல பொருட்களும் கீழிருந்து செல்பவை தான். இதற்கென்று சுமை தூக்குபவர்களும் இருக்கிறார்கள். மலைக்கு சென்ற பிறகு நமக்கு தேவைப்படும் லகேஜுகளை தூக்கி வருபவர்களும் இவர்களே.
![சதுரகிரி பயணம்..... - Page 7 JhJJLzGtTiKyvbTOTTqF+054](https://www.filepicker.io/api/file/jhJJLzGtTiKyvbTOTTqF+054.jpg)
அப்படி ஒருவரால் தான் எங்களது லகேஜுகளும் மேலே போய்க்கொண்டிருக்கிறது. அதில் தான் சுவாமிக்கு உண்டான அபிஷேக பொருட்களும், வஸ்திரங்களும் இருக்கின்றது.
![சதுரகிரி பயணம்..... - Page 7 HdRd2c7T2aYmJGAFg8FQ+055](https://www.filepicker.io/api/file/HdRd2c7T2aYmJGAFg8FQ+055.jpg)
வழிநெடுகிலும் கடைகள் இருப்பதினால், தாக சாந்திக்கு நீர் மோர் பெரிதும் உதவியது. அடிக்கடி மோர் குடித்துக்கொண்டு செல்வதானால் பசி தெரியவில்லை.
அன்று வெயில் அதிக அளவு இல்லை என்றாலும், வியர்வை வெள்ளம் மட்டும் ஆறாய் பெருகிக்கொண்டுத்தான் இருந்தது.
அதை ஈடு செய்ய அடிக்கடி திரவமாய் ஏதேனும் நம் வயிற்றுக்கு கொடுப்பது அனைவருக்குமே அவசியமாகிறது.
![சதுரகிரி பயணம்..... - Page 7 Isz6rEbdQsieSZPgVkz6+057](https://www.filepicker.io/api/file/Isz6rEbdQsieSZPgVkz6+057.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 TOpTG11qRkCJ0SNuvau6+058](https://www.filepicker.io/api/file/TOpTG11qRkCJ0SNuvau6+058.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 IvqgDGGkR3egjjjLkBUE+059](https://www.filepicker.io/api/file/ivqgDGGkR3egjjjLkBUE+059.jpg)
நடக்கும் போது கீழே பார்த்துவருதல் நலம். மனதில் அந்த சதுரகிரியானை நிறுத்தி, நடக்கும் பாதையில் நம் பார்வையை இருத்தி சர்வ ஜாக்கிரதையாக நடக்கவேண்டும்.
ஏதேனும் ஒரு கல்லில் இடறிக்கொண்டாலும், நம் நேரம் சரியில்லையேல் ... அடுத்து அதல பாதாளம் தான். இப்படி, மிக கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டிய அபாயகரமான பாதைகள் வழியெங்கும் நிறையவே உள்ளன.
![சதுரகிரி பயணம்..... - Page 7 BUwkIk54SYuGs0Nq6wIE+060](https://www.filepicker.io/api/file/bUwkIk54SYuGs0Nq6wIE+060.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 AhzW93prTTKgqydo6Ol1+061](https://www.filepicker.io/api/file/ahzW93prTTKgqydo6Ol1+061.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 DmX6kCv1ReOliSRXMj3k+062](https://www.filepicker.io/api/file/dmX6kCv1ReOliSRXMj3k+062.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 098RieGiRSG7ZWCorhd0+063](https://www.filepicker.io/api/file/098RieGiRSG7ZWCorhd0+063.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 ZqVrQMHcR0Kbjd5Gsz5a+064](https://www.filepicker.io/api/file/ZqVrQMHcR0Kbjd5Gsz5a+064.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 KGGynkFhTcK6j2ZvjAvF+065](https://www.filepicker.io/api/file/KGGynkFhTcK6j2ZvjAvF+065.jpg)
அடுத்து கோரக்கர் குகை செல்லும் வழியில் காராம் பசுத்தடம் இருக்கிறது. அங்கு விளக்கேற்றி பாறை எங்கும் மஞ்சள் தெளித்து இருக்கும். கூடவே அங்கே ஒரு சாதுவும் உட்கார்த்திருப்பார். அவரிடமும் விபூதி பிரசாதம் வாங்கிக்கொண்டு நடையை கட்டினோம்.
![சதுரகிரி பயணம்..... - Page 7 CMJcBDNKQk6crxaFgezf+066](https://www.filepicker.io/api/file/CMJcBDNKQk6crxaFgezf+066.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 B1HXchlQdW2uRFp3OtEb+066-1](https://www.filepicker.io/api/file/b1HXchlQdW2uRFp3OtEb+066-1.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 BJB4zU5XQcSlwsVM7rhi+066-2](https://www.filepicker.io/api/file/bJB4zU5XQcSlwsVM7rhi+066-2.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 KEezzu5QR0imrZlbTK1A+066-3](https://www.filepicker.io/api/file/KEezzu5QR0imrZlbTK1A+066-3.jpg)
பக்தர்கள் கொண்டுவந்து உணவுப்பொட்டலத்தோடு பசியாறுகிறார்கள்.
![சதுரகிரி பயணம்..... - Page 7 PBYeLKDeRLOccQbMSuzh+066-4](https://www.filepicker.io/api/file/PBYeLKDeRLOccQbMSuzh+066-4.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 ZKtY6xb0QTyCvdIdD935+066-5](https://www.filepicker.io/api/file/zKtY6xb0QTyCvdIdD935+066-5.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 SkLAGM3GTpK7OJVxEI5s+066-6](https://www.filepicker.io/api/file/skLAGM3GTpK7OJVxEI5s+066-6.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 T5Umr9JyTEW6GUttzs83+066-7](https://www.filepicker.io/api/file/t5Umr9JyTEW6GUttzs83+066-7.jpg)
பசங்க ஆங்காங்கு ஓய்வெடுத்துக்கொண்டு நடையை தொடர்ந்தார்கள்.
![சதுரகிரி பயணம்..... - Page 7 KrxwBxEASMGGDLDLDYp3+052](https://www.filepicker.io/api/file/krxwBxEASMGGDLDLDYp3+052.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 MSmrQ356T3GHTu7VCmr8+051](https://www.filepicker.io/api/file/mSmrQ356T3GHTu7VCmr8+051.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 KXxy55LDRLDTGF0fOVIe+053](https://www.filepicker.io/api/file/KXxy55LDRLDTGF0fOVIe+053.jpg)
மலைக்கு வேண்டிய சகல பொருட்களும் கீழிருந்து செல்பவை தான். இதற்கென்று சுமை தூக்குபவர்களும் இருக்கிறார்கள். மலைக்கு சென்ற பிறகு நமக்கு தேவைப்படும் லகேஜுகளை தூக்கி வருபவர்களும் இவர்களே.
![சதுரகிரி பயணம்..... - Page 7 JhJJLzGtTiKyvbTOTTqF+054](https://www.filepicker.io/api/file/jhJJLzGtTiKyvbTOTTqF+054.jpg)
அப்படி ஒருவரால் தான் எங்களது லகேஜுகளும் மேலே போய்க்கொண்டிருக்கிறது. அதில் தான் சுவாமிக்கு உண்டான அபிஷேக பொருட்களும், வஸ்திரங்களும் இருக்கின்றது.
![சதுரகிரி பயணம்..... - Page 7 HdRd2c7T2aYmJGAFg8FQ+055](https://www.filepicker.io/api/file/HdRd2c7T2aYmJGAFg8FQ+055.jpg)
வழிநெடுகிலும் கடைகள் இருப்பதினால், தாக சாந்திக்கு நீர் மோர் பெரிதும் உதவியது. அடிக்கடி மோர் குடித்துக்கொண்டு செல்வதானால் பசி தெரியவில்லை.
அன்று வெயில் அதிக அளவு இல்லை என்றாலும், வியர்வை வெள்ளம் மட்டும் ஆறாய் பெருகிக்கொண்டுத்தான் இருந்தது.
அதை ஈடு செய்ய அடிக்கடி திரவமாய் ஏதேனும் நம் வயிற்றுக்கு கொடுப்பது அனைவருக்குமே அவசியமாகிறது.
![சதுரகிரி பயணம்..... - Page 7 Isz6rEbdQsieSZPgVkz6+057](https://www.filepicker.io/api/file/Isz6rEbdQsieSZPgVkz6+057.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 TOpTG11qRkCJ0SNuvau6+058](https://www.filepicker.io/api/file/TOpTG11qRkCJ0SNuvau6+058.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 IvqgDGGkR3egjjjLkBUE+059](https://www.filepicker.io/api/file/ivqgDGGkR3egjjjLkBUE+059.jpg)
நடக்கும் போது கீழே பார்த்துவருதல் நலம். மனதில் அந்த சதுரகிரியானை நிறுத்தி, நடக்கும் பாதையில் நம் பார்வையை இருத்தி சர்வ ஜாக்கிரதையாக நடக்கவேண்டும்.
ஏதேனும் ஒரு கல்லில் இடறிக்கொண்டாலும், நம் நேரம் சரியில்லையேல் ... அடுத்து அதல பாதாளம் தான். இப்படி, மிக கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டிய அபாயகரமான பாதைகள் வழியெங்கும் நிறையவே உள்ளன.
![சதுரகிரி பயணம்..... - Page 7 BUwkIk54SYuGs0Nq6wIE+060](https://www.filepicker.io/api/file/bUwkIk54SYuGs0Nq6wIE+060.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 AhzW93prTTKgqydo6Ol1+061](https://www.filepicker.io/api/file/ahzW93prTTKgqydo6Ol1+061.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 DmX6kCv1ReOliSRXMj3k+062](https://www.filepicker.io/api/file/dmX6kCv1ReOliSRXMj3k+062.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 098RieGiRSG7ZWCorhd0+063](https://www.filepicker.io/api/file/098RieGiRSG7ZWCorhd0+063.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 ZqVrQMHcR0Kbjd5Gsz5a+064](https://www.filepicker.io/api/file/ZqVrQMHcR0Kbjd5Gsz5a+064.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 KGGynkFhTcK6j2ZvjAvF+065](https://www.filepicker.io/api/file/KGGynkFhTcK6j2ZvjAvF+065.jpg)
அடுத்து கோரக்கர் குகை செல்லும் வழியில் காராம் பசுத்தடம் இருக்கிறது. அங்கு விளக்கேற்றி பாறை எங்கும் மஞ்சள் தெளித்து இருக்கும். கூடவே அங்கே ஒரு சாதுவும் உட்கார்த்திருப்பார். அவரிடமும் விபூதி பிரசாதம் வாங்கிக்கொண்டு நடையை கட்டினோம்.
![சதுரகிரி பயணம்..... - Page 7 CMJcBDNKQk6crxaFgezf+066](https://www.filepicker.io/api/file/CMJcBDNKQk6crxaFgezf+066.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 B1HXchlQdW2uRFp3OtEb+066-1](https://www.filepicker.io/api/file/b1HXchlQdW2uRFp3OtEb+066-1.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 BJB4zU5XQcSlwsVM7rhi+066-2](https://www.filepicker.io/api/file/bJB4zU5XQcSlwsVM7rhi+066-2.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 KEezzu5QR0imrZlbTK1A+066-3](https://www.filepicker.io/api/file/KEezzu5QR0imrZlbTK1A+066-3.jpg)
பக்தர்கள் கொண்டுவந்து உணவுப்பொட்டலத்தோடு பசியாறுகிறார்கள்.
![சதுரகிரி பயணம்..... - Page 7 PBYeLKDeRLOccQbMSuzh+066-4](https://www.filepicker.io/api/file/PBYeLKDeRLOccQbMSuzh+066-4.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 ZKtY6xb0QTyCvdIdD935+066-5](https://www.filepicker.io/api/file/zKtY6xb0QTyCvdIdD935+066-5.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 SkLAGM3GTpK7OJVxEI5s+066-6](https://www.filepicker.io/api/file/skLAGM3GTpK7OJVxEI5s+066-6.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 T5Umr9JyTEW6GUttzs83+066-7](https://www.filepicker.io/api/file/t5Umr9JyTEW6GUttzs83+066-7.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 7 FlyuWAgDR7SJgQj4fy2V+001](https://www.filepicker.io/api/file/flyuWAgDR7SJgQj4fy2V+001.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிக்க நன்றி ஐயா. சந்தர்ப்பம் கிடைத்தால் அவசியம் போய் வாருங்கள்.M.Jagadeesan wrote:படங்கள் எல்லாமே ஜோர் . சதுரகிரிக்கு போய்வரவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன .
உங்கள் கேள்விக்கு link குடன் பதில் சொல்லியிருந்தேனே ஐயா. கவனிக்கவில்லையா?M.Jagadeesan wrote: தொடக்கப் பாடல் எந்த இலக்கியத்தில் உள்ளது ?
நீங்கள் கேட்டதற்குண்டான பதில் வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி! என்ற பதிவில் பாருங்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 7 of 24 • 1 ... 6, 7, 8 ... 15 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 24
|
|