புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
by heezulia Today at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
Page 4 of 24 •
Page 4 of 24 • 1, 2, 3, 4, 5 ... 14 ... 24
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
அருமை அம்மா....
நாங்கள் சென்ற போது பெளர்ணமி...
காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம்.... எல்லா தரிசனமும் முடித்துவிட்டு மாலை கீழே இறங்கும் பொழுது மழை..... சங்கிலி பாறைஅகடக்க தான் ரொம்ப சிரமம் பட்டோம்..ஆனால் நல்ல படியாக வீட்டிற்கு வந்து விட்டோம்
நாங்கள் சென்ற போது பெளர்ணமி...
காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம்.... எல்லா தரிசனமும் முடித்துவிட்டு மாலை கீழே இறங்கும் பொழுது மழை..... சங்கிலி பாறைஅகடக்க தான் ரொம்ப சிரமம் பட்டோம்..ஆனால் நல்ல படியாக வீட்டிற்கு வந்து விட்டோம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம் என்றால்.... எங்கு (ஊர்) இருந்தீர்கள் மது...?மதுமிதா wrote:அருமை அம்மா....
நாங்கள் சென்ற போது பெளர்ணமி...
காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம்.... எல்லா தரிசனமும் முடித்துவிட்டு மாலை கீழே இறங்கும் பொழுது மழை..... சங்கிலி பாறைஅகடக்க தான் ரொம்ப சிரமம் பட்டோம்..ஆனால் நல்ல படியாக வீட்டிற்கு வந்து விட்டோம்
மழையில் மலையில் நடப்பது கஷ்டம் தான். நாங்களும் கூட திரும்பும் போது சங்கிலி பாறையருகே மழை பிடித்துக்கொண்டு விட்டது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதுமிதா wrote:அருமை அம்மா.....
புகைப்படங்களும்........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படங்களும் விவரங்களும் அருமை விமந்தனி .........
மேற்கோள் செய்த பதிவு: 1205545 (மது)ரைரக்கார பொண்ணுவிமந்தனி wrote:காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம் என்றால்.... எங்கு (ஊர்) இருந்தீர்கள் மது...?மதுமிதா wrote:அருமை அம்மா....
நாங்கள் சென்ற போது பெளர்ணமி...
காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம்.... எல்லா தரிசனமும் முடித்துவிட்டு மாலை கீழே இறங்கும் பொழுது மழை..... சங்கிலி பாறைஅகடக்க தான் ரொம்ப சிரமம் பட்டோம்..ஆனால் நல்ல படியாக வீட்டிற்கு வந்து விட்டோம்
மழையில் மலையில் நடப்பது கஷ்டம் தான். நாங்களும் கூட திரும்பும் போது சங்கிலி பாறையருகே மழை பிடித்துக்கொண்டு விட்டது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓஹோ... மதுரைக்கார பொண்ணு மது, இப்போ பெங்களூர்ல செட்டில் ஆயாச்சா...?மதுமிதா wrote:(மது)ரைரக்கார பொண்ணுவிமந்தனி wrote:காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம் என்றால்.... எங்கு (ஊர்) இருந்தீர்கள் மது...?மதுமிதா wrote:அருமை அம்மா....
நாங்கள் சென்ற போது பெளர்ணமி...
காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம்.... எல்லா தரிசனமும் முடித்துவிட்டு மாலை கீழே இறங்கும் பொழுது மழை..... சங்கிலி பாறைஅகடக்க தான் ரொம்ப சிரமம் பட்டோம்..ஆனால் நல்ல படியாக வீட்டிற்கு வந்து விட்டோம்
மழையில் மலையில் நடப்பது கஷ்டம் தான். நாங்களும் கூட திரும்பும் போது சங்கிலி பாறையருகே மழை பிடித்துக்கொண்டு விட்டது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடுத்து பாறைகளுகிடையேயான பயணம். மெல்ல மெல்ல உயரம் கூடிற்று. அடுத்து சரியாக பதினைந்து நிமிட இடைவெளியில் (7.00 am) வரப்போவது குதிரையூத்து.
முன்பெல்லாம் அதாவது அந்த காலத்தில் மகாலிங்க தரிசனத்திற்கு வரும் பெரிய, பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் தாங்கள் ஏறிவந்த குதிரைகளை இந்த இடத்தில் தான் கட்டி இளைப்பாறவிட்டு விட்டு மலை ஏறுவார்களாம். இங்கேயே தண்ணீர் ஊற்று இருப்பதனால் குதிரைகளும் சென்றவர்கள் திரும்பும் வரையிலும் இளைப்பாறிகொண்டிருக்குமாம்.
பாறைகளுக்கு இடையே தெளிந்த நீரோடை சலசலத்துக்கொண்டிருந்தது. பாதங்கள் பட்டவுடன் சில்லிட்ட தண்ணீர்........ சுகானுபவத்தை தந்தது. பட்சிகளின் பலவிதமான குரலோசையுடன் சிலுசிலுவென்று இயற்கையின் எழிலும் சேர்ந்து கொள்ள அந்த ரம்யமான, ஏகாந்தமான சூழ்நிலையில் மனமும், உடலும் மிக, மிக லேசாகி விட்டது போலவே உணர்ந்தேன்.
சென்ற முறை வந்தபோது இதுபோல நீரோடைகள் எங்கும் பார்க்கமுடியவில்லை.
அடுத்து வழுக்கு பாறையை நோக்கி எங்கள் பயணம் தொடர ஆரம்பித்தது.
முன்பெல்லாம் அதாவது அந்த காலத்தில் மகாலிங்க தரிசனத்திற்கு வரும் பெரிய, பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் தாங்கள் ஏறிவந்த குதிரைகளை இந்த இடத்தில் தான் கட்டி இளைப்பாறவிட்டு விட்டு மலை ஏறுவார்களாம். இங்கேயே தண்ணீர் ஊற்று இருப்பதனால் குதிரைகளும் சென்றவர்கள் திரும்பும் வரையிலும் இளைப்பாறிகொண்டிருக்குமாம்.
பாறைகளுக்கு இடையே தெளிந்த நீரோடை சலசலத்துக்கொண்டிருந்தது. பாதங்கள் பட்டவுடன் சில்லிட்ட தண்ணீர்........ சுகானுபவத்தை தந்தது. பட்சிகளின் பலவிதமான குரலோசையுடன் சிலுசிலுவென்று இயற்கையின் எழிலும் சேர்ந்து கொள்ள அந்த ரம்யமான, ஏகாந்தமான சூழ்நிலையில் மனமும், உடலும் மிக, மிக லேசாகி விட்டது போலவே உணர்ந்தேன்.
சென்ற முறை வந்தபோது இதுபோல நீரோடைகள் எங்கும் பார்க்கமுடியவில்லை.
அடுத்து வழுக்கு பாறையை நோக்கி எங்கள் பயணம் தொடர ஆரம்பித்தது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வழுக்கு பாறை நோக்கிய பாதையின் தோற்றம் உங்கள் பார்வைக்கு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Ango vazhukkum பாறை
Ingo vaazhkkaiyil andraadam
sarukkum பாதை
Bakthiyil marukinaal/உருகினால்
Andha Sakthiyil sarukaakoam nnu solreenga
Ingo vaazhkkaiyil andraadam
sarukkum பாதை
Bakthiyil marukinaal/உருகினால்
Andha Sakthiyil sarukaakoam nnu solreenga
- Sponsored content
Page 4 of 24 • 1, 2, 3, 4, 5 ... 14 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 24
|
|