புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
Page 2 of 24 •
Page 2 of 24 • 1, 2, 3 ... 13 ... 24
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:
கிருஷ்ணாம்மா மற்றும் ஜகதீசன் ஐயா இருவருக்கும் நன்றி.M.Jagadeesan wrote:படிக்க ஆவலாக உள்ளேன் .
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அப்படியே ஐயா!T.N.Balasubramanian wrote:சித்திரையில் சென்றாலும்
இத்திரையில் வரும்போது
நித்திரை மறந்தே படிக்க
பத்தரை மாற்று பதிவை
அக்கறையுடன் பதிவாய் , பெண்ணே !
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இப்போது நிறையவே மாற்றங்கள் ஆகியிருக்கிறது மது.மதுமிதா wrote:ஹாசூப்பர்.... நான் 10 படிக்கும் போது செனறேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சதுரகிரி......
பெயரே வெகு சுலபமாக ஒருவரை வசீகரிக்க செய்துவிடும். நம்மை மலைக்க வைக்கும் மலை. எப்படிப்பார்த்தாலும், விடை தெரியாத அதியசங்கள், அபூர்வங்கள் நிறைந்த சிவன் மலைக்காடு. தூரத்திலிருந்து பார்க்க அமைதியாய் தெரியும் இது, சித்தர்கள் திரிந்த / திரிந்து கொண்டிருக்கிற வனம்.
வனமெங்கும் அதன் வனப்பு குறையாமலேயே எங்கும் நிறைந்திருக்கிறது. ஏற்கனவே சென்றிருக்கிறேன் என்றாலும், மறுமுறையும் அந்த மகாலிங்கம் அருளால் மலைக்கு சென்று வர சந்தர்ப்பம் கிடைத்த போது, என் உள்ளத்தில் எழுந்த உணர்வுகளை எழுத வார்த்தைகளை இப்போதும் தேடிக்கொண்டுத்தான் இருக்கிறேன்.
சென்ற வருடத்தில் இருந்து பலமுறை முயற்சி செய்தும் அங்கு போக முடியாமலேயே தடை பட்டுக்கொண்டிருந்தது. எத்தனை திட்டம் போட்டு என்ன பயன்? இந்த வனத்தை ஆளும் சித்தர் பெருமக்கள் அனுமதி தரவில்லையே.....
தவிர எனக்கும் உள்ளூர பயமும் இருந்தது. சென்ற வருடம் பெய்த மழையின் உக்கிர தாண்டவத்தின் குரூரம் இன்னும் என் மனதை விட்டு அகலாமலேயே இருந்தது.
மேலும், காட்டிலாக்கா வேறு சாதாரண நாட்களில் மலைக்கு செல்ல தடைவிதித்திருந்தது. அதனால், சந்தடி குறைவாக இருப்பதனால், வழியில் காட்டு விலங்குகள் தென்பட அதிக வாய்ப்பிருக்கும் என்பதையும், சென்ற முறை சென்று வந்த போதே கேள்வி பட்டிருக்கிறேன்.
இதையெல்லாம் காரணம் காட்டியே நானும் பயணத்தை தவிர்த்துக்கொண்டுத்தான் வந்தேன். என்னவரையும் தனியாக அனுப்ப மனமில்லை. எதிர்மறை எண்ணங்களின் ஆதிக்கம் அதிகமாயிற்றே....! ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தவர், “என்ன நடக்கணுமோ அது தான் நடக்கும். அப்படி தான் நடக்கனும்னு இருந்தா அது அந்த மலையில தான் நடந்துட்டு போகட்டுமே...” என்றார்.
அப்படி அவர் சொன்னது என் மனதை ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டது. அவர் வார்த்தையில் இருந்த நிதர்சனம் என்னை கொஞ்சம் சுடத்தான் செய்தது. அதுவும் உண்மை தானே! விதி எங்கிருந்தாலும் வேலை செய்யும் தானே...?
அப்படியானால் முழு மனதோடு அந்த ஆண்டவனை தரிசிக்க இயலாமல் இருந்த என்னால் தான் இந்த பயணம் தடைபட்டுக்கொண்டிருந்திருக்கிறது.
இரண்டு நாட்களாக மனம் என்னவரின் வார்த்தைகளையே திரும்ப, திரும்ப அசைபோட்டு அமைதி இழந்து தவித்தது. கூடவே எந்த நிலையிலும் எனக்காக என்றாலும், மற்றவர்களுக்காக என்றாலும் அவனருள் பெற, அனுமதி கொடுப்பதற்கும், கொடுக்காமல் இருப்பதற்கும் எனக்கு என்ன உரிமை இருக்கிறது...?
இப்படி என்னை இரு மனதாக குழப்பிக்கொள்ளவைப்பதுவும் அவன் தானே..... இதுவரையிலும் தள்ளிப்போன அந்த இறைவனின் தரிசனம், இப்போது கிடைக்க வாய்ப்பேற்பட்டிருப்பதும் அந்த இறைவன் நினைத்ததால் தானே....
சரி, என்ன நடக்க இருக்கிறதோ அவனருளால் நல்லவிதமாகவே நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்த நான், மானசீகமாக அந்த சதுரகிரி ஆண்டவனையும், சித்தர்களையும் அனுமதி கோரி வேண்டிக்கொண்டதில்............ ஆச்சர்யம்! உடனடியாக அனுமதி கிடைத்தது. அதிலிருந்தே என் எதிர்மறை எண்ணங்களின் ஆதிக்கம் குறையத்துவங்கியது. மனதும் நிர்சலனமாய் அமைதி காத்தது.
விமந்தனிக்கும் மூன்று நாட்கள் ஸ்கூல் லீவ். லீவே கிடையாது என்று கெடுபிடித்த இவரது ஆபீஸ்-லயும் கேள்வி கேட்காமல் சரி சொல்லிவிட்டார்கள். எங்களுடன் என் நாத்தனார் பெண்ணும், பையனும் வந்தார்கள். அவர்களுக்கும் அதிசயமாய் சிக்கலில்லாமல் லீவ் கிடைத்து விட்டது. கூடவே அமாவாசை. திடீர் ப்ரோக்ராம் போட்டு, திடீரென்று கிளம்பி விட்டோம்.
அந்த சுந்தரலிங்க ஆண்டவன் மீது என் மன பாரத்தையும்/பயத்தை போட்டுவிட்டு வழக்கம் போல என் கருப்பு சாமி தெய்வத்தையும் துணைக்கழைத்துக்கொண்டு கிளம்பி விட்டோம். “ஐயா கருப்புசாமி உம்மை பார்க்கவும் அங்கே வருகிறோம்.”
இப்போதெல்லாம், சென்ற வருட கோர மழையின் காரணமாக விசேஷ நாட்களில் மட்டுமே, அதாவது – அமாவாசை, பவுர்ணமி, சிவராத்திரி மற்றும் பிரதோஷ காலங்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
நாங்கள் அமாவாசை அன்று அதாவது 7.4.2016 மாலை நான்கு மணிக்கு, (விமந்தனிக்கு அன்று exam இருந்தது. மூன்று மணிக்கெல்லாம் அவளையும் பள்ளியிலிருந்து கூட்டிவந்து விட்டோம்) புறப்பட்டோம்.
இதோ, வெற்றிகரமாக கிளம்பிவிட்டோம் அந்த சதுரகிரியானை தரிசிக்க......
வனமெங்கும் அதன் வனப்பு குறையாமலேயே எங்கும் நிறைந்திருக்கிறது. ஏற்கனவே சென்றிருக்கிறேன் என்றாலும், மறுமுறையும் அந்த மகாலிங்கம் அருளால் மலைக்கு சென்று வர சந்தர்ப்பம் கிடைத்த போது, என் உள்ளத்தில் எழுந்த உணர்வுகளை எழுத வார்த்தைகளை இப்போதும் தேடிக்கொண்டுத்தான் இருக்கிறேன்.
சென்ற வருடத்தில் இருந்து பலமுறை முயற்சி செய்தும் அங்கு போக முடியாமலேயே தடை பட்டுக்கொண்டிருந்தது. எத்தனை திட்டம் போட்டு என்ன பயன்? இந்த வனத்தை ஆளும் சித்தர் பெருமக்கள் அனுமதி தரவில்லையே.....
தவிர எனக்கும் உள்ளூர பயமும் இருந்தது. சென்ற வருடம் பெய்த மழையின் உக்கிர தாண்டவத்தின் குரூரம் இன்னும் என் மனதை விட்டு அகலாமலேயே இருந்தது.
மேலும், காட்டிலாக்கா வேறு சாதாரண நாட்களில் மலைக்கு செல்ல தடைவிதித்திருந்தது. அதனால், சந்தடி குறைவாக இருப்பதனால், வழியில் காட்டு விலங்குகள் தென்பட அதிக வாய்ப்பிருக்கும் என்பதையும், சென்ற முறை சென்று வந்த போதே கேள்வி பட்டிருக்கிறேன்.
இதையெல்லாம் காரணம் காட்டியே நானும் பயணத்தை தவிர்த்துக்கொண்டுத்தான் வந்தேன். என்னவரையும் தனியாக அனுப்ப மனமில்லை. எதிர்மறை எண்ணங்களின் ஆதிக்கம் அதிகமாயிற்றே....! ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தவர், “என்ன நடக்கணுமோ அது தான் நடக்கும். அப்படி தான் நடக்கனும்னு இருந்தா அது அந்த மலையில தான் நடந்துட்டு போகட்டுமே...” என்றார்.
அப்படி அவர் சொன்னது என் மனதை ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டது. அவர் வார்த்தையில் இருந்த நிதர்சனம் என்னை கொஞ்சம் சுடத்தான் செய்தது. அதுவும் உண்மை தானே! விதி எங்கிருந்தாலும் வேலை செய்யும் தானே...?
அப்படியானால் முழு மனதோடு அந்த ஆண்டவனை தரிசிக்க இயலாமல் இருந்த என்னால் தான் இந்த பயணம் தடைபட்டுக்கொண்டிருந்திருக்கிறது.
இரண்டு நாட்களாக மனம் என்னவரின் வார்த்தைகளையே திரும்ப, திரும்ப அசைபோட்டு அமைதி இழந்து தவித்தது. கூடவே எந்த நிலையிலும் எனக்காக என்றாலும், மற்றவர்களுக்காக என்றாலும் அவனருள் பெற, அனுமதி கொடுப்பதற்கும், கொடுக்காமல் இருப்பதற்கும் எனக்கு என்ன உரிமை இருக்கிறது...?
இப்படி என்னை இரு மனதாக குழப்பிக்கொள்ளவைப்பதுவும் அவன் தானே..... இதுவரையிலும் தள்ளிப்போன அந்த இறைவனின் தரிசனம், இப்போது கிடைக்க வாய்ப்பேற்பட்டிருப்பதும் அந்த இறைவன் நினைத்ததால் தானே....
சரி, என்ன நடக்க இருக்கிறதோ அவனருளால் நல்லவிதமாகவே நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்த நான், மானசீகமாக அந்த சதுரகிரி ஆண்டவனையும், சித்தர்களையும் அனுமதி கோரி வேண்டிக்கொண்டதில்............ ஆச்சர்யம்! உடனடியாக அனுமதி கிடைத்தது. அதிலிருந்தே என் எதிர்மறை எண்ணங்களின் ஆதிக்கம் குறையத்துவங்கியது. மனதும் நிர்சலனமாய் அமைதி காத்தது.
விமந்தனிக்கும் மூன்று நாட்கள் ஸ்கூல் லீவ். லீவே கிடையாது என்று கெடுபிடித்த இவரது ஆபீஸ்-லயும் கேள்வி கேட்காமல் சரி சொல்லிவிட்டார்கள். எங்களுடன் என் நாத்தனார் பெண்ணும், பையனும் வந்தார்கள். அவர்களுக்கும் அதிசயமாய் சிக்கலில்லாமல் லீவ் கிடைத்து விட்டது. கூடவே அமாவாசை. திடீர் ப்ரோக்ராம் போட்டு, திடீரென்று கிளம்பி விட்டோம்.
அந்த சுந்தரலிங்க ஆண்டவன் மீது என் மன பாரத்தையும்/பயத்தை போட்டுவிட்டு வழக்கம் போல என் கருப்பு சாமி தெய்வத்தையும் துணைக்கழைத்துக்கொண்டு கிளம்பி விட்டோம். “ஐயா கருப்புசாமி உம்மை பார்க்கவும் அங்கே வருகிறோம்.”
இப்போதெல்லாம், சென்ற வருட கோர மழையின் காரணமாக விசேஷ நாட்களில் மட்டுமே, அதாவது – அமாவாசை, பவுர்ணமி, சிவராத்திரி மற்றும் பிரதோஷ காலங்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
நாங்கள் அமாவாசை அன்று அதாவது 7.4.2016 மாலை நான்கு மணிக்கு, (விமந்தனிக்கு அன்று exam இருந்தது. மூன்று மணிக்கெல்லாம் அவளையும் பள்ளியிலிருந்து கூட்டிவந்து விட்டோம்) புறப்பட்டோம்.
இதோ, வெற்றிகரமாக கிளம்பிவிட்டோம் அந்த சதுரகிரியானை தரிசிக்க......
இனி,
அவனருளை பெற நீங்களும் தொடர்ந்து வாருங்கள்...............
அவனருளை பெற நீங்களும் தொடர்ந்து வாருங்கள்...............
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பலே பலே சித்த மயம் எல்லாம்
சிவ மயம் ன்னு அமர்களமா பயனம் துவங்கி விட்டது
சிவ மயம் ன்னு அமர்களமா பயனம் துவங்கி விட்டது
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம், ஆமாம்..... எல்லாம் அவன் செயல்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இனி,
அவனருளை பெற நீங்களும் தொடர்ந்து வாருங்கள்...............
...........
அவனருளை பெற நீங்களும் தொடர்ந்து வாருங்கள்...............
...........
அருமை ... தொடருங்கள் அக்கா, இது வரை போனதில்லை உங்கள் புண்ணியத்தால் சதுரகிரி ஆண்டவரை இணையம் மூலம் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததற்கு அந்த ஆண்டவனுக்கு நன்றி.
கடந்த இரண்டு / மூட்ன்று நாட்களாக கடும் வேலைப்பளு & மன உளைச்சல் அதான் எந்த வேளையிலும் கவனம் செலுத்த முடியவில்லை , மன்னிக்கவும் அக்கா.
கடந்த இரண்டு / மூட்ன்று நாட்களாக கடும் வேலைப்பளு & மன உளைச்சல் அதான் எந்த வேளையிலும் கவனம் செலுத்த முடியவில்லை , மன்னிக்கவும் அக்கா.
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
உங்கள் ஆன்மீக பயணத்தின் அனுபவத்தையும், அருளையும் எங்களுடன் பகிர்வதன் மூலம் எங்களுக்கும் புன்னியம் கிடைக்க வழிவகை செய்யும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
தொடருங்கள் உங்கள் வெற்றிகரமான ஆன்மீக பயணத்தை!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
சதுரகிரி விஜயம் செய்யமுடியாதவர்கள்
படித்து அருள் பெறட்டும் .
ரமணியன்
படித்து அருள் பெறட்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 24 • 1, 2, 3 ... 13 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 24
|
|