புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பகத்சிங் ஒரு தீவிரவாதி’ பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கு பா.ஜனதா கண்டனம்
Page 1 of 1 •
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தேசிய புத்தக அறக்கட்டளை தலைவராக இருந்த பிபின் சந்திரா மற்றும் மிரிதுளா முகர்ஜி ஆகியோர் எழுதிய, ‘சுதந்திரத்துக்கான இந்தியாவின் போராட்டம்’ என்ற புத்தகம் டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த புத்தகத்தில் பகத்சிங் ஒரு ‘புரட்சிகர தீவிரவாதி’ என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கு பாராளுமன்றத்தில் நேற்று பா.ஜனதா உறுப்பினர் அனுராக் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அந்த புத்தகத்தில் ராகுல் காந்தி ஒரு கவர்ச்சிகரமான தலைவர் என்று கூறப்பட்டுள்ளதை எடுத்துரைத்த அவர், இது ஒரு சிறந்த நகைச்சுவை என்றும், ஏனெனில் ராகுலின் கட்சி பாராளுமன்ற தேர்தலில் வெறும் 44 இடங்களிலேயே வெற்றி பெற முடிந்தது எனவும் கூறினார்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ராகுல் குறித்த கருத்துகளை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்.
இதற்கிடையே பகத்சிங் குறித்து பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு அவரது உறவினர்களும் அதிருப்தி வெளியிட்டு உள்ளனர். இது குறித்து பகத்சிங்கின் மருமகன் அபய் சிங் சாந்து கூறுகையில், ‘பகத்சிங்கை தூக்கிலிட்ட வெள்ளையர்கள் கூட அவர் ஒரு உண்மையான புரட்சியாளர் என்றே தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். தீவிரவாதம் போன்ற வார்த்தைகளை கூட அவர்கள் பயன்படுத்தவில்லை. ஆனால் பகத்சிங் விவகாரத்தில் இந்த வார்த்தைகள் தற்போது பயன்படுத்தப்பட்டு இருப்பது துரதிர்ஷ்டவசமானது’ என்றார்.
இந்த விவகாரத்தில் தலையிட்டு தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு பகத்சிங்கின் குடும்பத்தினர் கடிதமும் எழுதியுள்ளனர்.
-
தினத்தந்தி
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தேசிய புத்தக அறக்கட்டளை தலைவராக இருந்த பிபின் சந்திரா மற்றும் மிரிதுளா முகர்ஜி ஆகியோர் எழுதிய, ‘சுதந்திரத்துக்கான இந்தியாவின் போராட்டம்’ என்ற புத்தகம் டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த புத்தகத்தில் பகத்சிங் ஒரு ‘புரட்சிகர தீவிரவாதி’ என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கு பாராளுமன்றத்தில் நேற்று பா.ஜனதா உறுப்பினர் அனுராக் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அந்த புத்தகத்தில் ராகுல் காந்தி ஒரு கவர்ச்சிகரமான தலைவர் என்று கூறப்பட்டுள்ளதை எடுத்துரைத்த அவர், இது ஒரு சிறந்த நகைச்சுவை என்றும், ஏனெனில் ராகுலின் கட்சி பாராளுமன்ற தேர்தலில் வெறும் 44 இடங்களிலேயே வெற்றி பெற முடிந்தது எனவும் கூறினார்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ராகுல் குறித்த கருத்துகளை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்.
இதற்கிடையே பகத்சிங் குறித்து பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு அவரது உறவினர்களும் அதிருப்தி வெளியிட்டு உள்ளனர். இது குறித்து பகத்சிங்கின் மருமகன் அபய் சிங் சாந்து கூறுகையில், ‘பகத்சிங்கை தூக்கிலிட்ட வெள்ளையர்கள் கூட அவர் ஒரு உண்மையான புரட்சியாளர் என்றே தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். தீவிரவாதம் போன்ற வார்த்தைகளை கூட அவர்கள் பயன்படுத்தவில்லை. ஆனால் பகத்சிங் விவகாரத்தில் இந்த வார்த்தைகள் தற்போது பயன்படுத்தப்பட்டு இருப்பது துரதிர்ஷ்டவசமானது’ என்றார்.
இந்த விவகாரத்தில் தலையிட்டு தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு பகத்சிங்கின் குடும்பத்தினர் கடிதமும் எழுதியுள்ளனர்.
-
தினத்தந்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேலும் அந்த புத்தகத்தில் ராகுல் காந்தி ஒரு கவர்ச்சிகரமான தலைவர் என்று கூறப்பட்டுள்ளதை எடுத்துரைத்த அவர், இது ஒரு சிறந்த நகைச்சுவை என்றும், ஏனெனில் ராகுலின் கட்சி பாராளுமன்ற தேர்தலில் வெறும் 44 இடங்களிலேயே வெற்றி பெற முடிந்தது எனவும் கூறினார்.
இவர் என்ன செய்துவிட்டார் என்று இவரை ஒரு தலைவர் என்று சொல்லறாங்க என்றே தெரியலை ...............
இவர் என்ன செய்துவிட்டார் என்று இவரை ஒரு தலைவர் என்று சொல்லறாங்க என்றே தெரியலை ...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதுமிதா wrote:
- Code:
‘பகத்சிங்கை தூக்கிலிட்ட வெள்ளையர்கள் கூட அவர் ஒரு உண்மையான புரட்சியாளர் என்றே தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
நிஜமா மது, இந்தய இளைஞர்களுக்கு உண்மையான வரலாற்றை சொல்லணும், இப்படி பொறுப்பில்லாமல் இருக்கக் கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1205038மதுமிதா wrote:
- Code:
‘பகத்சிங்கை தூக்கிலிட்ட வெள்ளையர்கள் கூட அவர் ஒரு உண்மையான புரட்சியாளர் என்றே தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
மேற்கோள் செய்த பதிவு: 1205114 பாட புத்தகம் மட்டும் போதாது அம்மா உண்மை பற்றி அறிய.... எனக்கும் புத்தகம் வாசிக்க தொடங்கிய பின்பு தான் சில உண்மைகள் புரிய தொடங்கியதுkrishnaamma wrote:மதுமிதா wrote:
- Code:
‘பகத்சிங்கை தூக்கிலிட்ட வெள்ளையர்கள் கூட அவர் ஒரு உண்மையான புரட்சியாளர் என்றே தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
நிஜமா மது, இந்தய இளைஞர்களுக்கு உண்மையான வரலாற்றை சொல்லணும், இப்படி பொறுப்பில்லாமல் இருக்கக் கூடாது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாட திட்டமே இந்த அழகாய் இருந்தால்?...........ஒரு தனி மனிதன் போடும் புத்தகம் ????????????? எவ்வளவு நம்புவது அதை?
மேற்கோள் செய்த பதிவு: 1205146 அதுவும் சரி தான் ஆனால் பல புத்தகம் படிக்கும் போது நமக்கு ஒரு தெளிவு வரும்krishnaamma wrote:பாட திட்டமே இந்த அழகாய் இருந்தால்?...........ஒரு தனி மனிதன் போடும் புத்தகம் ????????????? எவ்வளவு நம்புவது அதை?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205153மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205146 அதுவும் சரி தான் ஆனால் பல புத்தகம் படிக்கும் போது நமக்கு ஒரு தெளிவு வரும்krishnaamma wrote:பாட திட்டமே இந்த அழகாய் இருந்தால்?...........ஒரு தனி மனிதன் போடும் புத்தகம் ????????????? எவ்வளவு நம்புவது அதை?
ம்ம், அது சரி
- Sponsored content
Similar topics
» விலைவாசி பிரச்சினையில் நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய ப.சிதம்பரம் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
» காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது
» தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்
» குர்ஆனில் கூறப்பட்டுள்ள உணவுகளின் தொகுப்புகள் - PART 1
» குஜராத் பாடப்புத்தகத்தில் மாற்றம்: சீதையை கடத்தியது ராமர்
» காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது
» தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்
» குர்ஆனில் கூறப்பட்டுள்ள உணவுகளின் தொகுப்புகள் - PART 1
» குஜராத் பாடப்புத்தகத்தில் மாற்றம்: சீதையை கடத்தியது ராமர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|