புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சுற்றுச்சூழலியலை மையப்படுத்தி சென்னையின் மத்தியில் உருவாகியிருக்கிறது புதியதொரு சுற்றுலா தலம். கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை, வண்டலூர் மிருகக்காட்சி சாலை இவற்றின் வரிசையில் சென்னையின் மற்றொரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்டாக முளைத்திருக்கிறது சேத்துப்பட்டு ஏரி.
இயற்கை சார்ந்த சுற்றுலா எனப்படும் இகோ டூரிஸத்தை மேம்படுத்த அமைக்கப்பட்டிருக்கும் இந்த பசுமை பூங்கா, இப்போதைக்கு சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. சென்னையின் மையப்பகுதியில், மீன்வளத்துறைக்கு சொந்தமான 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேத்துப்பட்டு ஏரிதான்.
42 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, பல்வேறு வசதிகளுடன் தற்போது பசுமை பூங்காவாக மாற்றம் பெற்றிருக்கிறது. மீன் பிடி வசதி, படகு சவாரி, நடை பயிற்சி மேடை, உயிரியல் பற்றிய தகவல் பலகைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு திடல் என சுற்றுலாவாசிகளை ஆச்சர்யப்படுத்துகிறது இந்த பசுமைப்பூங்கா
அமைவிடம்
சென்னை நகரின் நடுவே கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஈகா திரையரங்கம், சேத்துப்பட்டு ரயில் நிலையம் என முக்கியமான இடங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த பசுமை பூங்கா, சுற்றுலா பயணிகள் சிரமமில்லாமல் வந்து செல்லும் வகையில் இருப்பதும் சிறப்பு.
படகு சவாரி
என்னதான் காற்று வாங்க மெரீனா பீச் சென்றாலும், படகு சவாரி பிரியர்களுக்கு மத்திய சென்னையில் படகு சவாரி செய்ய எந்த இடமும் இல்லாமல் இருந்தது. அவர்களின் ஆசையை முட்டுக்காடுதான் நிறைவேற்றி வந்தது. இப்போது நகரின் மையத்திலேயே படகு சவாரியும் வந்து விட்டது. இயற்கை அழகை ரசித்தவாறே படகு சவாரி செய்யலாம்.
சென்னை நகருக்குள் படகு சவாரி செய்ய வாய்ப்பு இல்லையே என்று ஏங்கிக்கிடந்தவர்களின் ஆசை, இதனால் நிறைவேறியுள்ளது. சேத்துப்பட்டு ஏரியை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதால் காலை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். இதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பசுமைப் பூங்காவில் சுற்றுலாவாசிகள் தங்கள் உடல்நலத்தை மேம்படுத்தவும், பொழுதுபோக்கவும், இயற்கை அழகை பாதுகாக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அதோடு, உலகில் உள்ள மீன் வகைகள் மற்றும் இதர கடல் வாழ் உயிரினங்கள் குறித்த தகவல் பலகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் விளையாட சிறுவர் பூங்கா ஒன்றும் பசுமை பூங்காவினுள்ளே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரியில் மீன் பிடித்து மகிழ விரும்புவோருக்கு தனியே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடரும்...............
இயற்கை சார்ந்த சுற்றுலா எனப்படும் இகோ டூரிஸத்தை மேம்படுத்த அமைக்கப்பட்டிருக்கும் இந்த பசுமை பூங்கா, இப்போதைக்கு சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. சென்னையின் மையப்பகுதியில், மீன்வளத்துறைக்கு சொந்தமான 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேத்துப்பட்டு ஏரிதான்.
42 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, பல்வேறு வசதிகளுடன் தற்போது பசுமை பூங்காவாக மாற்றம் பெற்றிருக்கிறது. மீன் பிடி வசதி, படகு சவாரி, நடை பயிற்சி மேடை, உயிரியல் பற்றிய தகவல் பலகைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு திடல் என சுற்றுலாவாசிகளை ஆச்சர்யப்படுத்துகிறது இந்த பசுமைப்பூங்கா
அமைவிடம்
சென்னை நகரின் நடுவே கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஈகா திரையரங்கம், சேத்துப்பட்டு ரயில் நிலையம் என முக்கியமான இடங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த பசுமை பூங்கா, சுற்றுலா பயணிகள் சிரமமில்லாமல் வந்து செல்லும் வகையில் இருப்பதும் சிறப்பு.
படகு சவாரி
என்னதான் காற்று வாங்க மெரீனா பீச் சென்றாலும், படகு சவாரி பிரியர்களுக்கு மத்திய சென்னையில் படகு சவாரி செய்ய எந்த இடமும் இல்லாமல் இருந்தது. அவர்களின் ஆசையை முட்டுக்காடுதான் நிறைவேற்றி வந்தது. இப்போது நகரின் மையத்திலேயே படகு சவாரியும் வந்து விட்டது. இயற்கை அழகை ரசித்தவாறே படகு சவாரி செய்யலாம்.
சென்னை நகருக்குள் படகு சவாரி செய்ய வாய்ப்பு இல்லையே என்று ஏங்கிக்கிடந்தவர்களின் ஆசை, இதனால் நிறைவேறியுள்ளது. சேத்துப்பட்டு ஏரியை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதால் காலை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். இதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பசுமைப் பூங்காவில் சுற்றுலாவாசிகள் தங்கள் உடல்நலத்தை மேம்படுத்தவும், பொழுதுபோக்கவும், இயற்கை அழகை பாதுகாக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அதோடு, உலகில் உள்ள மீன் வகைகள் மற்றும் இதர கடல் வாழ் உயிரினங்கள் குறித்த தகவல் பலகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் விளையாட சிறுவர் பூங்கா ஒன்றும் பசுமை பூங்காவினுள்ளே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரியில் மீன் பிடித்து மகிழ விரும்புவோருக்கு தனியே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடரும்...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கட்டணம்
நுழைவுக்கட்டணம் 25 ரூபாயும், படகு சவாரிக்கு 50 ரூபாயும், மீன் பிடிப்பதற்கு மீன்களின் எண்ணிக்கையை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மீன் பிடித்து மகிழ வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், மீன் பிடித்த பிறகு ஏரியினுள்ளே விட்டுவிட வேண்டும் என்பது நிபந்தனை. நடைபயிற்சி மேற்கொள்ள மாதம் மற்றும் வருட சந்தா என சலுகைக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
இகோ டூரிஸம்
பசுமை பூங்காவின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க, ஏரியின் கரையோரங்களில் நடைபாதை அமைக்கப்பட்டு, அதை சுற்றி அழகிய செடிகளும் மரங்களும் நடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. மேலும், ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் வகையில் இந்த ஏரி புனரமைக்கப்பட்டுள்ளது. ஏரியில் இந்திய வகை மீன்கள் விடப்பட்டுள்ளன.
மீன்கள் சுவாசிக்க பிரத்யேகமாக ஆக்சிஜன் வாயு குழாய் ஏரியினுள் பதிக்கப்பட்டுள்ளது. ஏரியில் உள்ள தண்ணீர் தொடர்ந்து சுத்திகரிக்கப்படுகிறது. பல்லுயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் ஏரிக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள்
பரப்பரப்பான நகர வாழ்க்கைக்கு மத்தியில் நகரின் இதயத்தில் இவ்வாறு ‘இகோ டூரிஸ்ட் ஸ்பாட்’ அமைந்திருப்பதால் சென்னை வரும் சுற்றுலா பயணிகளும், ஓய்வு தேடி வெளியில் வரும் சென்னை வாசிகளும் இனி சேத்துப்பட்டு ஏரிக்கு அதிகளவில் வந்து செல்வர் என நம்பலாம்.
அப்போ பாஸ்...உங்க உங்க எல்லோரையும் அடுத்த வாரம் அங்கே பார்க்கலாம் இல்லையா...?
கோ. இராகவிஜயா
படங்கள்: கிரண்குமார்
நுழைவுக்கட்டணம் 25 ரூபாயும், படகு சவாரிக்கு 50 ரூபாயும், மீன் பிடிப்பதற்கு மீன்களின் எண்ணிக்கையை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மீன் பிடித்து மகிழ வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், மீன் பிடித்த பிறகு ஏரியினுள்ளே விட்டுவிட வேண்டும் என்பது நிபந்தனை. நடைபயிற்சி மேற்கொள்ள மாதம் மற்றும் வருட சந்தா என சலுகைக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
இகோ டூரிஸம்
பசுமை பூங்காவின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க, ஏரியின் கரையோரங்களில் நடைபாதை அமைக்கப்பட்டு, அதை சுற்றி அழகிய செடிகளும் மரங்களும் நடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. மேலும், ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் வகையில் இந்த ஏரி புனரமைக்கப்பட்டுள்ளது. ஏரியில் இந்திய வகை மீன்கள் விடப்பட்டுள்ளன.
மீன்கள் சுவாசிக்க பிரத்யேகமாக ஆக்சிஜன் வாயு குழாய் ஏரியினுள் பதிக்கப்பட்டுள்ளது. ஏரியில் உள்ள தண்ணீர் தொடர்ந்து சுத்திகரிக்கப்படுகிறது. பல்லுயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் ஏரிக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள்
பரப்பரப்பான நகர வாழ்க்கைக்கு மத்தியில் நகரின் இதயத்தில் இவ்வாறு ‘இகோ டூரிஸ்ட் ஸ்பாட்’ அமைந்திருப்பதால் சென்னை வரும் சுற்றுலா பயணிகளும், ஓய்வு தேடி வெளியில் வரும் சென்னை வாசிகளும் இனி சேத்துப்பட்டு ஏரிக்கு அதிகளவில் வந்து செல்வர் என நம்பலாம்.
அப்போ பாஸ்...உங்க உங்க எல்லோரையும் அடுத்த வாரம் அங்கே பார்க்கலாம் இல்லையா...?
கோ. இராகவிஜயா
படங்கள்: கிரண்குமார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எத்தனையோ வருடங்களுக்கு முன்பே இப்படி செய்திருக்கலாம்..............அந்தப்பக்கம் போகும்போதெல்லாம் சொல்லிக்கொண்டே போவேன்........அட்லீஸ்ட் இப்பவாவது செய்தார்களே !..........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதுமிதா wrote:ஹய் நல்ல இருக்கே .... அடுத்து போனால் போக வேண்டும்
ஆமாம் மது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:
நன்றி பாலா, நிறைய படங்கள் இருந்தது என்னால் upload செய்ய முடியலை
.
.
அந்த திரி இல் பார்த்தேன், நீங்க பிகாசோ முலம் போட்டிருப்பதை சொல்லி இருகீங்க
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|