புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
59 Posts - 55%
heezulia
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
54 Posts - 55%
heezulia
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம்


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Apr 27, 2016 8:19 pm

எப்படி எப்படியோ போயிருப்பேன் நீ என் வாழ்வில் வராமல் போயிருந்தால்

சுற்றம் சூழ உன்னை பெண் பார்க்க வந்தபோது
மற்ற எல்லோரையும் நிமிர்ந்து பார்த்தாய்
நான் பார்க்கையில் நீ மண் பார்த்து நின்றாய்
தலை குனிந்து வந்தவளை
தாலி கட்டி மனைவி ஆக்கினேன்...

நீ மெட்டி சத்தம் கேக்காமல்
மெதுவாகத்தான் நடப்பாய்
உன் காது தண்டட்டியில்
என் மனம் குலுங்கும்...

நிறைமாத இடுப்பு வலியில் நீ துடிக்க
பொறுக்க முடியாமல்
இதய வலயில் நான் துடித்தேன்...

அந்த நொடியில்
நாத்திகனாய் இருந்த நான்
ஆத்திகனானேன்...
மருத்துவச்சி தெய்வம் ஆனாள்...

மூன்று பிள்ளைகள் பிறந்த பின்னும்
முதல் பிள்ளையாய் எனை பார்த்தாய்...

கழனிக்கு சென்று திரும்புகையில்
உன் களையான முகம் பார்த்தால்
களைப்பும் பறந்து போகும்...

எத்தனையோ பொழுதுகள்
இன்பத்தில் சிரித்தோம்
சில நேரம்
அழுதும் இருக்கிறோம்...

இன்று
வயித்தில் உதிச்சதுகள்
வளர்ந்து நிக்குது...

நடை தளர்ந்து விட்டது
நரை கூட விழுந்து விட்டது
இனி யாருக்கும் நாம்
தேவை இல்லை...

கை கோர்த்து நடந்த நாம்
தடி பிடித்து நடக்கிறோம்...

எனக்கு தெரியும்
இனி நாம் வாழும் நாட்கள் குறைவு...

நீ இறந்து நான் இருப்பதும்
நான் இறந்து நீ இருப்பதும்
இரண்டுமேவேண்டாம்...

இறப்பு என்ற ஒன்று இருந்தால்
இருவரும் இணைந்தே போவோம்
இம்மையிலும் மறுமையிலும்
இணைந்தே இருப்போம் ...

- இந்மமுகனூல் முகனூல்



இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Mஇம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Aஇம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Dஇம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Hஇம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் U



இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 27, 2016 8:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Apr 27, 2016 8:52 pm

கருத்தாழம் மிக்க கவிதை ! பகிர்வுக்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 27, 2016 10:09 pm

ரசனையான பகிர்வு .

நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 27, 2016 10:26 pm

நீ இறந்து நான் இருப்பதும்
நான் இறந்து நீ இருப்பதும்
இரண்டுமேவேண்டாம்...

இறப்பு என்ற ஒன்று இருந்தால்
இருவரும் இணைந்தே போவோம்
இம்மையிலும் மறுமையிலும்
இணைந்தே இருப்போம் ...
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் 3838410834 இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் 3838410834



இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 27, 2016 11:12 pm

எனக்கு தெரியும்
இனி நாம் வாழும் நாட்கள் குறைவு...

நீ இறந்து நான் இருப்பதும்
நான் இறந்து நீ இருப்பதும்
இரண்டுமேவேண்டாம்...

இறப்பு என்ற ஒன்று இருந்தால்
இருவரும் இணைந்தே போவோம்
இம்மையிலும் மறுமையிலும்
இணைந்தே இருப்போம் ...


எனக்கும் இந்த வரிகள் ரொம்ப பிடித்தது.....மொத்த கவிதையுமே அழகுதான் புன்னகை....நல்ல பகிர்வு மது ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 28, 2016 5:40 pm

அருமை அருமை மது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக