புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_m10இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம்


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Apr 27, 2016 8:19 pm

எப்படி எப்படியோ போயிருப்பேன் நீ என் வாழ்வில் வராமல் போயிருந்தால்

சுற்றம் சூழ உன்னை பெண் பார்க்க வந்தபோது
மற்ற எல்லோரையும் நிமிர்ந்து பார்த்தாய்
நான் பார்க்கையில் நீ மண் பார்த்து நின்றாய்
தலை குனிந்து வந்தவளை
தாலி கட்டி மனைவி ஆக்கினேன்...

நீ மெட்டி சத்தம் கேக்காமல்
மெதுவாகத்தான் நடப்பாய்
உன் காது தண்டட்டியில்
என் மனம் குலுங்கும்...

நிறைமாத இடுப்பு வலியில் நீ துடிக்க
பொறுக்க முடியாமல்
இதய வலயில் நான் துடித்தேன்...

அந்த நொடியில்
நாத்திகனாய் இருந்த நான்
ஆத்திகனானேன்...
மருத்துவச்சி தெய்வம் ஆனாள்...

மூன்று பிள்ளைகள் பிறந்த பின்னும்
முதல் பிள்ளையாய் எனை பார்த்தாய்...

கழனிக்கு சென்று திரும்புகையில்
உன் களையான முகம் பார்த்தால்
களைப்பும் பறந்து போகும்...

எத்தனையோ பொழுதுகள்
இன்பத்தில் சிரித்தோம்
சில நேரம்
அழுதும் இருக்கிறோம்...

இன்று
வயித்தில் உதிச்சதுகள்
வளர்ந்து நிக்குது...

நடை தளர்ந்து விட்டது
நரை கூட விழுந்து விட்டது
இனி யாருக்கும் நாம்
தேவை இல்லை...

கை கோர்த்து நடந்த நாம்
தடி பிடித்து நடக்கிறோம்...

எனக்கு தெரியும்
இனி நாம் வாழும் நாட்கள் குறைவு...

நீ இறந்து நான் இருப்பதும்
நான் இறந்து நீ இருப்பதும்
இரண்டுமேவேண்டாம்...

இறப்பு என்ற ஒன்று இருந்தால்
இருவரும் இணைந்தே போவோம்
இம்மையிலும் மறுமையிலும்
இணைந்தே இருப்போம் ...

- இந்மமுகனூல் முகனூல்



இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Mஇம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Aஇம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Dஇம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Hஇம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் U



இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 27, 2016 8:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Apr 27, 2016 8:52 pm

கருத்தாழம் மிக்க கவிதை ! பகிர்வுக்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 27, 2016 10:09 pm

ரசனையான பகிர்வு .

நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 27, 2016 10:26 pm

நீ இறந்து நான் இருப்பதும்
நான் இறந்து நீ இருப்பதும்
இரண்டுமேவேண்டாம்...

இறப்பு என்ற ஒன்று இருந்தால்
இருவரும் இணைந்தே போவோம்
இம்மையிலும் மறுமையிலும்
இணைந்தே இருப்போம் ...
இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் 3838410834 இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் 3838410834



இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 27, 2016 11:12 pm

எனக்கு தெரியும்
இனி நாம் வாழும் நாட்கள் குறைவு...

நீ இறந்து நான் இருப்பதும்
நான் இறந்து நீ இருப்பதும்
இரண்டுமேவேண்டாம்...

இறப்பு என்ற ஒன்று இருந்தால்
இருவரும் இணைந்தே போவோம்
இம்மையிலும் மறுமையிலும்
இணைந்தே இருப்போம் ...


எனக்கும் இந்த வரிகள் ரொம்ப பிடித்தது.....மொத்த கவிதையுமே அழகுதான் புன்னகை....நல்ல பகிர்வு மது ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 28, 2016 5:40 pm

அருமை அருமை மது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக