புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
56 Posts - 47%
ayyasamy ram
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
56 Posts - 47%
ayyasamy ram
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். .


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 2:57 pm

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . WPf8NdU6Qp6WgmI1qGly+eaglecatchfish
-
ஒரு குளத்தில் ஒரு மீன் நீந்தி விளையாடிக்
கொண்டிருந்தது.

அதைப்பார்த்த ஒரு கழுகு, வேகமாக கீழ்நோக்கிப்
பறந்து வந்து அம்மீனை தன் இரு கால்களாலும்
பற்றிக்கொண்டு, மேலெழுந்து, மலைச் சிகரத்திலிருந்த
தன் இருப்பிடத்துக்கு தூக்கி சென்றது.

அந்த பெரிய மீனும் பலவாறாக துள்ளி, நெளிந்து
தன்னை காப்பாற்றிக்கொள்ள முயன்றது. ஆனால்
கழுகோ தன் கூரிய நகங்களை மீனுக்குள் அழமாக
செலுத்தி, இறுகப்பற்றியிந்தது. மேலே போகப்போக
களைப்புற்றது கழுகு.

அந்த மீனின் எடையைத் தூக்கிக் கொண்டு பறப்பது
சிரமமாக இருந்தது. தன் இருப்பிடத்திற்குப் போக
முடியாது என்று உணர்ந்த கழுகு மீனை கீழே போட்டு
விட முயன்றது. ஆனால் அதன் கூர்மையான நகங்கள்
மிகவும் ஆழமாக பதிந்திருந்ததினால், மீனை உதறவும்
முடியவில்லை.

தொடர்ந்து பறக்க இயலாததால் சோர்ந்து போக,
அப்படியே கீழே விழுந்தது. மீன் விளையாடிக்கொண்டிந்த
அதே குளத்தில் கழுகும் விழுந்து செத்துப்போனது.

இதைப்போல தான் நாமும் சில காரியத்தில் ஆசைப்பட்டு
அதனை பிடித்துக் கொள்கிறோம்.
ஆனால் அந்த காரியம் பாவம் என்று தெரிந்து விட
நினைத்தால். அது நம்மை விடாது.
எனவே தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்.

————————————
படித்ததில் பிடித்தது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 25, 2016 3:03 pm

கழுகுக்கு அறிவு அவ்வுளவுதான் அதனால்தான் தெளிந்த புத்தி உள்ள மனிதன் ஆள் வச்சு தூக்கறான் சிக்கினா மாட்றது அடுத்தவந்தானே நாம எஸ்கேப்பு



ஈகரை தமிழ் களஞ்சியம் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 25, 2016 3:22 pm

இந்தக் கதையில் இன்னொரு நீதியும் உள்ளது . கழுகு , பெரிய மீனுக்குப் பதிலாக சின்ன மீனுக்கு ஆசைப்படிருந்தால் , அது இறந்திருக்காது . இரையும் கிடைத்திருக்கும் .

நீதி : விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 26, 2016 12:47 am

இதைப்போல தான் நாமும் சில காரியத்தில் ஆசைப்பட்டு
அதனை பிடித்துக் கொள்கிறோம்.
ஆனால் அந்த காரியம் பாவம் என்று தெரிந்து விட
நினைத்தால். அது நம்மை விடாது.
எனவே தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்.


நல்ல படிப்பினை தரும் பகிர்வு , நன்றி ராம் அண்ணா புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 26, 2016 12:59 am

நல்ல பகிர்வு.



தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Apr 26, 2016 8:25 am

அருமையான பகிர்வு ஐயா. பேராசை பெரு நஷ்டம்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக