புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
53 Posts - 41%
heezulia
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
31 Posts - 24%
T.N.Balasubramanian
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
304 Posts - 50%
heezulia
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
21 Posts - 3%
prajai
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். .


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 2:57 pm

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . WPf8NdU6Qp6WgmI1qGly+eaglecatchfish
-
ஒரு குளத்தில் ஒரு மீன் நீந்தி விளையாடிக்
கொண்டிருந்தது.

அதைப்பார்த்த ஒரு கழுகு, வேகமாக கீழ்நோக்கிப்
பறந்து வந்து அம்மீனை தன் இரு கால்களாலும்
பற்றிக்கொண்டு, மேலெழுந்து, மலைச் சிகரத்திலிருந்த
தன் இருப்பிடத்துக்கு தூக்கி சென்றது.

அந்த பெரிய மீனும் பலவாறாக துள்ளி, நெளிந்து
தன்னை காப்பாற்றிக்கொள்ள முயன்றது. ஆனால்
கழுகோ தன் கூரிய நகங்களை மீனுக்குள் அழமாக
செலுத்தி, இறுகப்பற்றியிந்தது. மேலே போகப்போக
களைப்புற்றது கழுகு.

அந்த மீனின் எடையைத் தூக்கிக் கொண்டு பறப்பது
சிரமமாக இருந்தது. தன் இருப்பிடத்திற்குப் போக
முடியாது என்று உணர்ந்த கழுகு மீனை கீழே போட்டு
விட முயன்றது. ஆனால் அதன் கூர்மையான நகங்கள்
மிகவும் ஆழமாக பதிந்திருந்ததினால், மீனை உதறவும்
முடியவில்லை.

தொடர்ந்து பறக்க இயலாததால் சோர்ந்து போக,
அப்படியே கீழே விழுந்தது. மீன் விளையாடிக்கொண்டிந்த
அதே குளத்தில் கழுகும் விழுந்து செத்துப்போனது.

இதைப்போல தான் நாமும் சில காரியத்தில் ஆசைப்பட்டு
அதனை பிடித்துக் கொள்கிறோம்.
ஆனால் அந்த காரியம் பாவம் என்று தெரிந்து விட
நினைத்தால். அது நம்மை விடாது.
எனவே தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்.

————————————
படித்ததில் பிடித்தது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 25, 2016 3:03 pm

கழுகுக்கு அறிவு அவ்வுளவுதான் அதனால்தான் தெளிந்த புத்தி உள்ள மனிதன் ஆள் வச்சு தூக்கறான் சிக்கினா மாட்றது அடுத்தவந்தானே நாம எஸ்கேப்பு



ஈகரை தமிழ் களஞ்சியம் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 25, 2016 3:22 pm

இந்தக் கதையில் இன்னொரு நீதியும் உள்ளது . கழுகு , பெரிய மீனுக்குப் பதிலாக சின்ன மீனுக்கு ஆசைப்படிருந்தால் , அது இறந்திருக்காது . இரையும் கிடைத்திருக்கும் .

நீதி : விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 26, 2016 12:47 am

இதைப்போல தான் நாமும் சில காரியத்தில் ஆசைப்பட்டு
அதனை பிடித்துக் கொள்கிறோம்.
ஆனால் அந்த காரியம் பாவம் என்று தெரிந்து விட
நினைத்தால். அது நம்மை விடாது.
எனவே தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்.


நல்ல படிப்பினை தரும் பகிர்வு , நன்றி ராம் அண்ணா புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 26, 2016 12:59 am

நல்ல பகிர்வு.



தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Apr 26, 2016 8:25 am

அருமையான பகிர்வு ஐயா. பேராசை பெரு நஷ்டம்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக