புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
91 Posts - 61%
heezulia
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
1 Post - 1%
viyasan
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
1 Post - 1%
eraeravi
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
283 Posts - 45%
heezulia
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
19 Posts - 3%
prajai
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
7 Posts - 1%
mruthun
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_m10தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். .


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 2:57 pm

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . WPf8NdU6Qp6WgmI1qGly+eaglecatchfish
-
ஒரு குளத்தில் ஒரு மீன் நீந்தி விளையாடிக்
கொண்டிருந்தது.

அதைப்பார்த்த ஒரு கழுகு, வேகமாக கீழ்நோக்கிப்
பறந்து வந்து அம்மீனை தன் இரு கால்களாலும்
பற்றிக்கொண்டு, மேலெழுந்து, மலைச் சிகரத்திலிருந்த
தன் இருப்பிடத்துக்கு தூக்கி சென்றது.

அந்த பெரிய மீனும் பலவாறாக துள்ளி, நெளிந்து
தன்னை காப்பாற்றிக்கொள்ள முயன்றது. ஆனால்
கழுகோ தன் கூரிய நகங்களை மீனுக்குள் அழமாக
செலுத்தி, இறுகப்பற்றியிந்தது. மேலே போகப்போக
களைப்புற்றது கழுகு.

அந்த மீனின் எடையைத் தூக்கிக் கொண்டு பறப்பது
சிரமமாக இருந்தது. தன் இருப்பிடத்திற்குப் போக
முடியாது என்று உணர்ந்த கழுகு மீனை கீழே போட்டு
விட முயன்றது. ஆனால் அதன் கூர்மையான நகங்கள்
மிகவும் ஆழமாக பதிந்திருந்ததினால், மீனை உதறவும்
முடியவில்லை.

தொடர்ந்து பறக்க இயலாததால் சோர்ந்து போக,
அப்படியே கீழே விழுந்தது. மீன் விளையாடிக்கொண்டிந்த
அதே குளத்தில் கழுகும் விழுந்து செத்துப்போனது.

இதைப்போல தான் நாமும் சில காரியத்தில் ஆசைப்பட்டு
அதனை பிடித்துக் கொள்கிறோம்.
ஆனால் அந்த காரியம் பாவம் என்று தெரிந்து விட
நினைத்தால். அது நம்மை விடாது.
எனவே தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்.

————————————
படித்ததில் பிடித்தது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 25, 2016 3:03 pm

கழுகுக்கு அறிவு அவ்வுளவுதான் அதனால்தான் தெளிந்த புத்தி உள்ள மனிதன் ஆள் வச்சு தூக்கறான் சிக்கினா மாட்றது அடுத்தவந்தானே நாம எஸ்கேப்பு



ஈகரை தமிழ் களஞ்சியம் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 25, 2016 3:22 pm

இந்தக் கதையில் இன்னொரு நீதியும் உள்ளது . கழுகு , பெரிய மீனுக்குப் பதிலாக சின்ன மீனுக்கு ஆசைப்படிருந்தால் , அது இறந்திருக்காது . இரையும் கிடைத்திருக்கும் .

நீதி : விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 26, 2016 12:47 am

இதைப்போல தான் நாமும் சில காரியத்தில் ஆசைப்பட்டு
அதனை பிடித்துக் கொள்கிறோம்.
ஆனால் அந்த காரியம் பாவம் என்று தெரிந்து விட
நினைத்தால். அது நம்மை விடாது.
எனவே தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்.


நல்ல படிப்பினை தரும் பகிர்வு , நன்றி ராம் அண்ணா புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 26, 2016 12:59 am

நல்ல பகிர்வு.



தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். . EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Apr 26, 2016 8:25 am

அருமையான பகிர்வு ஐயா. பேராசை பெரு நஷ்டம்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக