புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
80 வயதிலும் இணையற்ற சாதனை!
Page 1 of 1 •
-
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலைஅமைப்பின்
சார்பில் சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற
மாபெரும் உலக கலாசாரத் திருவிழாவில்,
1700 பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான பரத
நாட்டிய நிகழ்ச்சியை வடிவமைத்து சாதனை
புரிந்துள்ளார் பிரபல பரதநாட்டிய கலைஞர்
சரோஜா வைத்தியநாதன்.
பத்மஸ்ரீ, பத்மபூஷண், கலைமாமணி, சங்கீத நாடக
அகாடமி, தில்லி சாஹித்ய கலா பரிஷித், காளிதாஸ்
சம்மேளன், போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ள
80 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த
நாட்டியமணி, சாதனைகள் படைப்பதற்கு வயது ஒரு
தடையில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
தில்லியிலுள்ள கணேச நாட்டியாலயாவின் நிறுவனரும்,
தலைவருமான சரோஜா வைத்தியநாதனைச் சந்தித்து,
'வாழும் கலை அமைப்பின் சார்பில் மார்ச் 11-12
தேதிகளில் தில்லியில் நடைபெற்ற உலக கலாசாரத்
திருவிழாவில் தாங்க வடிவமைத்த பிரம்மாண்டமான
நடன நிகழ்ச்சி பலத்த பாராட்டுதல்களைப் பெற்றது.
-
அதுகுறித்து தங்களின் அனபவங்களை எங்களுடன்
பகிர்ந்து கொள்ளலாமே..' என்று கேட்டோம்.
இந்த நிகழ்ச்சிக்காக ஆறு மாதங்களுக்கு முன்பே
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்னை தொடர்பு கொண்டார்.
ஏற்கெனவே பல நடன நிகழ்ச்சிகளை வடிவமைத்த
அனுபவம் எனக்கு இருந்தாலும் 1700 பேர்களை
ஒன்று சேர்க்க வேண்டும் என்றவுடன்
மலைப்பாகத்தான் இருந்தது.
தமிழகத்தின் சென்னை உட்பட பல ஊர்களிலும்,
புதுச்சேரி, அஸ்ஸாம், புனே, லக்னோ, முசொரி,
பெங்களூரு, தில்லி போன்ற இடங்களிலும், பரத
நாட்டியப் பள்ளிகள் நடத்தும் ஆசிரியர்களைத்
தொடர்பு கொண்டேன். ஆடவேண்டிய இரண்டு
உருப்படிகளையும் வீடியோவில் பதிவு செய்து
எல்லா ஊர்களுக்கும் அனுப்பினேன்.
எந்த நிறத்தில், எப்படி உடை தைக்க வேண்டும்,
என்னென்ன ஆபரணங்கள் அணிந்து கொள்ள
வேண்டும் என்று விவரமாகப் படங்கள் மூலம்
விளக்கினேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பே தில்லிக்கு வந்த
1700 பேர்களை ஒன்றுதிரட்டி ஒத்திகை பார்ப்பது
பிரம்மப்பிரயத்தனமாகவே இருந்தது.
-
இந்த நிகழ்ச்சியை அரங்கேற்றியதில் தாங்கள்
சந்தித்த சவால்கள் என்னென்ன?
பள்ளித் தேர்வு நேரம் என்பதால் நடனம் ஆடுவதற்குக்
குழந்தைகளை வரவழைப்பதே கடினமாக இருந்தது.
யமுனை நதிக்கரையில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் நடை
பெற்ற இந்த மாபெரும் விழாவிற்கு சுற்றுச்சூழல்
சம்பந்தமாக பலத்த எதிர்ப்பு; விழா நடக்குமா என்று
கடைசி வரையில் சந்தேகம்.
நிகழ்ச்சிக்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு,
இரண்டு முறை மழை வேறு கொட்டித் தீர்த்து விட்டது.
அங்கு குழுமியிருந்த லட்சக்கணக்கான மக்களும்,
37000 கலைஞர்களும் தொப்பமாக நனைத்துவிட்டார்கள்.
ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த மேடை
சேரும் சகதியுமாக ஆகிவிட்டிருந்தது. ஆடும்போது யாரும்
வழுக்கி விழுந்து விடக்கூடாதே என்ற கவலை ஒரு பக்கம்,
இவை எல்லாவற்றையும் கடந்து,
1700 பேரும் ஈர உடையில் 'ஆங்கிகம் புவனம் யஸ்யா'
மற்றும் 'குரு பிரும்மா குரு விஷ்ணு' என்ற சுலோகங்களுக்கு
மிகப் பிரமாதமாக ஆடிவிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள்
தொலைக்காட்சிகள் மூலமாகவும், 150 நாடுகளிலிருந்து
வந்திருந்த தலைவர்கள் மற்றும் பத்து இலட்சம் மக்கள்
நேரிலும் கண்டு களித்தார்கள்.
-
-
தங்களது இளமை பருவம் பற்றி?
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை திருவல்லிக்
கேணியில்தான். பாலசரஸ்வதி, கமலா லக்ஷ்மணன்
போன்றவர்களின் நடனத்தால் கவரப்பட்டு, ஏழாவது வயதில்
சென்னை சரஸ்வதி கான நிலையத்தில் நடனப் பயிற்சியைத்
தொடங்கினேன். எனது குரு லலிதா, தஞ்சாவூர்
காட்டுமன்னார்குடி முத்துக்குமரனின் சிஷ்யை. குடும்பப்
பெண்கள் நாட்டியம் ஆடுவதை அவ்வளவாக விரும்பாத
அன்றைய காலகட்டத்திலும், எனது தாயார் கனகமும்,
தந்தை தர்மராஜனும் என் ஆசைக்குத் தடைபோடவில்லை.
பன்னிரெண்டாவது வயதில் அரங்கேற்றம் செய்தேன்.
பேராசிரியர் சாம்பாமூர்த்தியிடம் கர்நாடகச் சங்கீதமும்
கற்றுக் கொண்டேன். சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து
இசையில் டிப்ளமோ பெற்றுள்ளேன்...
பதினாறு வயதிலேயே எனக்குத் திருமணமாயிற்று.
கணவர் வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. 1972ஆம் ஆண்டு
தில்லிக்கு வந்த பிறகுதான் முழுமூச்சாக இந்தக் கலைபணியில்
இறங்கினேன்.
தங்களது நாட்டியப் பள்ளியைப் பற்றி..?
1974ல் தொடங்கப்பட்ட கணேச நாட்டியாலயா நடனப் பள்ளி,
1988லிருந்து தெற்கு தில்லியில் சொந்தக் கட்டடத்தில் இயங்கி
வருகிறது. எனது நாட்டியப் பள்ளியில் பயில்பவர்களில்
பெரும்பாலானோர் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களே.
உலக நாடுகள் பலவற்றிலிருந்து நேரடியா ஐசிசிஆர்
மூலமாகவும் வந்து எங்கள் பள்ளியில் பயிலுகிறார்கள்.
என்னிடம் பயின்றவர்கள், இந்தியா ம்டடுமின்றி, உலகின் பல
இடங்களிலும் பரதநாட்டிய வகுப்புகள் நடத்தி வருகிறார்கள்.
மறக்க முடியாத அனுபவம்?
எனது இரண்டாவது மருமகள் ரமா வைத்தியநாதன்,
சிறந்த பரதநாட்டிய கலைஞர். எனது பேத்தி தட்சிணா
வைத்தியநாதன், வளர்ந்து வரும் நாட்டியமணி,
ஒரே மேடையில் மாமியார், மருமகள், பேத்தி என்று மூன்று
தலைமுறைகளைச் சார்ந்த நாங்கள் சேர்ந்து ஆடியதும், எனது
பேத்தி தட்சிணாவுடன் பாட்டியும், பேத்தியமாக ஆப்பிரிக்காவில்
ஆடியதும் மறக்க முடியாத அனுபவங்கள்.
-
--------------------------------
- ரமாமணி சுந்தரம்
கல்கி
புகைப்படங்கள் - இணையம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு, படங்களைத்தான் பார்க்க முடியவில்லை அண்ணா ........இப்போ தான் போன மாதம் வீணைக் கலைஞர்களை வைத்து பெங்களூரில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நல்ல பகிர்வு ஐயா. சவால்களை சந்திக்க வயது தடை இல்லை என்பதற்கு சான்று.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
படம்போட முடியல ; படம்பார்க்க முடியல
...படிக்கின்ற செய்திக்குப் படமே உயிராகும் !
புடம்போட்ட தங்கமென இருக்கின்ற ஈகரையில்
...புகுந்த சிக்கலுக்கு ஏன்இன்னும் தீர்வில்லை ?
...படிக்கின்ற செய்திக்குப் படமே உயிராகும் !
புடம்போட்ட தங்கமென இருக்கின்ற ஈகரையில்
...புகுந்த சிக்கலுக்கு ஏன்இன்னும் தீர்வில்லை ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204819M.Jagadeesan wrote:படம்போட முடியல ; படம்பார்க்க முடியல
...படிக்கின்ற செய்திக்குப் படமே உயிராகும் !
புடம்போட்ட தங்கமென இருக்கின்ற ஈகரையில்
...புகுந்த சிக்கலுக்கு ஏன்இன்னும் தீர்வில்லை ?
சிவாவிடமும் ராஜாவிடமும் சொல்லி இருக்கு ஐயா, தீர்வு விரைவில் வரும் என்று நினைக்கிறேன் ...கொஞ்சம்காத்திருப்போம் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஸ்ரீமதி சரோஜா வைத்யநாதன் அவர்களுக்கு
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|