புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டு பெண்கள்!- ஞாநி
Page 1 of 1 •
தமிழக அரசியலில் இன்று இரண்டு பெண்கள்
மிக முக்கியமானவர்கள். ஒருவர் சசிகலா. மற்றவர்
பிரேமலதா.
-
இருவருக்கும் இடையில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன.
இருவரும் எந்த அரசியல் பாரமபரியத்திலும் வந்தவர்கள்
இல்லை. ஜெயலலிதா போல, கனிமொழியைப் போல வேறு
துறைகளில் பணியாற்றி விட்டு அரசியலுக்குள்
நுழைந்தவர்களும் அல்ல.
-
சாதாரண மொழியில் சொல்வதானால் 'இல்லத்தரசி'களாக
இருந்து கால விசித்திரத்தால் அரசியலுக்குள் வந்தவர்கள்.
இருவருமே இன்று வகிக்கும் இடத்துக்கு அவர்களுடைய
கணவர்களால் கொண்டு வரப்பட்டவர்கள்.
-
ஒற்றுமை அங்கே முடிந்து விடுகிறது. சசிகலா முப்பதாண்டு
அரசியலில் இருந்தும் நிழல் மனுஷியாகவே இருப்பவர்.
உண்மையில் அ.தி.மு.க. கட்சியில், ஆட்சியில் அவரது பங்கு
என்ன, அதிகாரம் என்ன என்பது பற்றி அதிகாரபூர்வமாக
எதுவும் இல்லை.
-
ஆனால் நடைமுறையில் அவர் சர்வ அதிகாரம்
படைத்தவராகவே ஊடகச் செய்திகளில் வெளிப்படுகிறார்.
இதுவரை அவரது ஒரு பேட்டி கூட வெளியானதில்லை.
-
சசிகலா என்ன செய்தாலும் அதற்கு அவர் பகிரங்கமாக
யாருக்கும் எந்த பதிலும் சொல்லக் கடமைப்பட்டவராகவே
பொது வாழ்க்கையில் இல்லை.
-
நீதிமன்றம் முன்னால் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தைத்
தவிர வேறு எப்போது அவர் பொது வெளியில் எதற்கும் பதில்
சொன்னதே இல்லை. திருமணமாகி சுமார் ஒன்பது வருட
இல்லத்தரசி அனுபவத்துக்குப் பின் அவர் வாழ்க்கைச் சூழல்
மாறிவிட்டது.
-
அடுத்த 34 வருடங்களாக அவர் பிரபலமான அரசியல் சக்தியின்
நிழலாக நிழலிலேயே இருந்து வருகிறார்.
-
பிரேமலதா சசியிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்.
விஜயகாந்த் என்ற பிரபல நடிகரை சுமார் 26 ஆண்டுகள்
முன்னால் அவர் திருமணம் செய்தபோது, அவர் தனக்கென்று
வேறு எந்த அடையாளம் இல்லாதவராகவே இருந்தார்.
-
அடுத்த 15 வருடங்கள் விஜயகாந்த் சினிமா நடிகராக இருந்த
போது, பிரேமலதா வீட்டை கவனிப்பது தவிர வேறு எந்த
ஆர்வமும் காட்டியதாகத் தெரியவில்லை.
-
வேறு பல சினிமா நடிகர் குடும்பங்களில் மனைவிகள் சினிமா
தொடர்பான வணிகம், தயாரிப்பு நிர்வாகம் எனப் பல
பொறுப்புகளில் ஈடுபட்டது உண்டு. பிரேமலதா அப்படி எந்த
ஆர்வமும்
காட்டவில்லை.
-
ஆனால், விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்த
போது ஆரம்பத்திலிருந்து பிரேமலதாவும் அதில் ஈடுபட்டார்.
இத்தனை வருடமாக இல்லதரசியாக இருந்து ஒருத்தருக்கு
அரசியலில் இத்தனை ஈடுபாடா என்று ஆச்சரியப்படுத்தும்
அளவுக்கு அவர் தன்னை விஜயகாந்தைவிட கோர்வையான
தெளிவான பேச்சாளராகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
-
சசிகலாவைப் போலில்லாமல் பகிரங்கமாகத் தன் மீதான அரசியல்
கற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இரண்டு இல்லத்தரசிகளையும் இப்படி வெவ்வேறு விதங்களில்
அரசியலில் ஈடுபட வைத்த உந்து சக்தி எது?
-
அதிகாரமா? பணமா? எதுவானாலும் அதற்கு அவர்கள் கொடுத்து
வரும் விலை என்ன? பொது வாழ்க்கைக்கு வர விரும்பும்
பெண்களுக்கு என்ன மாதிரி முன் மாதிரிகள் இவர்கள்?
சுலபமாகப் பதில்கள் கிடைக்காத கேள்விகள்.
-
--------------------------------------
- ஞாநி
கல்கி
மிக முக்கியமானவர்கள். ஒருவர் சசிகலா. மற்றவர்
பிரேமலதா.
-
இருவருக்கும் இடையில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன.
இருவரும் எந்த அரசியல் பாரமபரியத்திலும் வந்தவர்கள்
இல்லை. ஜெயலலிதா போல, கனிமொழியைப் போல வேறு
துறைகளில் பணியாற்றி விட்டு அரசியலுக்குள்
நுழைந்தவர்களும் அல்ல.
-
சாதாரண மொழியில் சொல்வதானால் 'இல்லத்தரசி'களாக
இருந்து கால விசித்திரத்தால் அரசியலுக்குள் வந்தவர்கள்.
இருவருமே இன்று வகிக்கும் இடத்துக்கு அவர்களுடைய
கணவர்களால் கொண்டு வரப்பட்டவர்கள்.
-
ஒற்றுமை அங்கே முடிந்து விடுகிறது. சசிகலா முப்பதாண்டு
அரசியலில் இருந்தும் நிழல் மனுஷியாகவே இருப்பவர்.
உண்மையில் அ.தி.மு.க. கட்சியில், ஆட்சியில் அவரது பங்கு
என்ன, அதிகாரம் என்ன என்பது பற்றி அதிகாரபூர்வமாக
எதுவும் இல்லை.
-
ஆனால் நடைமுறையில் அவர் சர்வ அதிகாரம்
படைத்தவராகவே ஊடகச் செய்திகளில் வெளிப்படுகிறார்.
இதுவரை அவரது ஒரு பேட்டி கூட வெளியானதில்லை.
-
சசிகலா என்ன செய்தாலும் அதற்கு அவர் பகிரங்கமாக
யாருக்கும் எந்த பதிலும் சொல்லக் கடமைப்பட்டவராகவே
பொது வாழ்க்கையில் இல்லை.
-
நீதிமன்றம் முன்னால் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தைத்
தவிர வேறு எப்போது அவர் பொது வெளியில் எதற்கும் பதில்
சொன்னதே இல்லை. திருமணமாகி சுமார் ஒன்பது வருட
இல்லத்தரசி அனுபவத்துக்குப் பின் அவர் வாழ்க்கைச் சூழல்
மாறிவிட்டது.
-
அடுத்த 34 வருடங்களாக அவர் பிரபலமான அரசியல் சக்தியின்
நிழலாக நிழலிலேயே இருந்து வருகிறார்.
-
பிரேமலதா சசியிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்.
விஜயகாந்த் என்ற பிரபல நடிகரை சுமார் 26 ஆண்டுகள்
முன்னால் அவர் திருமணம் செய்தபோது, அவர் தனக்கென்று
வேறு எந்த அடையாளம் இல்லாதவராகவே இருந்தார்.
-
அடுத்த 15 வருடங்கள் விஜயகாந்த் சினிமா நடிகராக இருந்த
போது, பிரேமலதா வீட்டை கவனிப்பது தவிர வேறு எந்த
ஆர்வமும் காட்டியதாகத் தெரியவில்லை.
-
வேறு பல சினிமா நடிகர் குடும்பங்களில் மனைவிகள் சினிமா
தொடர்பான வணிகம், தயாரிப்பு நிர்வாகம் எனப் பல
பொறுப்புகளில் ஈடுபட்டது உண்டு. பிரேமலதா அப்படி எந்த
ஆர்வமும்
காட்டவில்லை.
-
ஆனால், விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்த
போது ஆரம்பத்திலிருந்து பிரேமலதாவும் அதில் ஈடுபட்டார்.
இத்தனை வருடமாக இல்லதரசியாக இருந்து ஒருத்தருக்கு
அரசியலில் இத்தனை ஈடுபாடா என்று ஆச்சரியப்படுத்தும்
அளவுக்கு அவர் தன்னை விஜயகாந்தைவிட கோர்வையான
தெளிவான பேச்சாளராகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
-
சசிகலாவைப் போலில்லாமல் பகிரங்கமாகத் தன் மீதான அரசியல்
கற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இரண்டு இல்லத்தரசிகளையும் இப்படி வெவ்வேறு விதங்களில்
அரசியலில் ஈடுபட வைத்த உந்து சக்தி எது?
-
அதிகாரமா? பணமா? எதுவானாலும் அதற்கு அவர்கள் கொடுத்து
வரும் விலை என்ன? பொது வாழ்க்கைக்கு வர விரும்பும்
பெண்களுக்கு என்ன மாதிரி முன் மாதிரிகள் இவர்கள்?
சுலபமாகப் பதில்கள் கிடைக்காத கேள்விகள்.
-
--------------------------------------
- ஞாநி
கல்கி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|