புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும்
விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம்
திகதியாகிய இன்று உலக பூமி தினமாக கடைபிடிக்கப்
பட்டு வருகிறது. இவ்வருடம் ‘அற்புதமான தண்ணீர்
உலகம்’ என்ற தொனியில் உலக பூமி தினம்
கொண்டாடப்படுகின்றது.
-
உலகில் 900 கோடி மனிதருக்கும், கணக்கிட முடியாத
ஜீவராசிகளுக்கும் உணவு, உறைவிடத்தை அளித்து
பேணிக் காத்து வருகிறது பூமி.
-
அதைப் பற்றியும், அதை பாதுகாப்பது தொடர்பாக
சிந்திப்பதற்கும் நமக்கு ஒரு நாள் அவசியம் தேவை.
சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கோள்கள் உள்ளன.
இவற்றில் எந்த கோளுக்கும் இல்லாத சிறப்பாக
உயிர்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் பூமிக்கு
மட்டும்தான் இருக்கிறது.
-
ஒவ்வொரு ஆண்டும் புவி தினம் ஏப்ரல் மாதம் 22 ஆம்
திகதி ஒவ்வொரு நோக்கத்தின் அடிப்படையில் கடைப்
பிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்
விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்
என்பது இதன் பிரதான நோக்கமாகும்.
-
கடந்த 1970 ஆம் ஆண்டில் இருந்து
ஆண்டுதோறும் 192 நாடுகளில் கொண்டாடப்படுவது
இதன் சிறப்பு அம்சம். கடந்த ஆண்டு ‘பசுமை நகரங்கள்’
என்ற நோக்கத்தில் கடைப்பிடிக்கப்பட்ட புவி தினம்,
இந்த ஆண்டு ‘அற்புதமான தண்ணீர் உலகம்’ என்ற
நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது.
-=
விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும்
விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம்
திகதியாகிய இன்று உலக பூமி தினமாக கடைபிடிக்கப்
பட்டு வருகிறது. இவ்வருடம் ‘அற்புதமான தண்ணீர்
உலகம்’ என்ற தொனியில் உலக பூமி தினம்
கொண்டாடப்படுகின்றது.
-
உலகில் 900 கோடி மனிதருக்கும், கணக்கிட முடியாத
ஜீவராசிகளுக்கும் உணவு, உறைவிடத்தை அளித்து
பேணிக் காத்து வருகிறது பூமி.
-
அதைப் பற்றியும், அதை பாதுகாப்பது தொடர்பாக
சிந்திப்பதற்கும் நமக்கு ஒரு நாள் அவசியம் தேவை.
சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கோள்கள் உள்ளன.
இவற்றில் எந்த கோளுக்கும் இல்லாத சிறப்பாக
உயிர்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் பூமிக்கு
மட்டும்தான் இருக்கிறது.
-
ஒவ்வொரு ஆண்டும் புவி தினம் ஏப்ரல் மாதம் 22 ஆம்
திகதி ஒவ்வொரு நோக்கத்தின் அடிப்படையில் கடைப்
பிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்
விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்
என்பது இதன் பிரதான நோக்கமாகும்.
-
கடந்த 1970 ஆம் ஆண்டில் இருந்து
ஆண்டுதோறும் 192 நாடுகளில் கொண்டாடப்படுவது
இதன் சிறப்பு அம்சம். கடந்த ஆண்டு ‘பசுமை நகரங்கள்’
என்ற நோக்கத்தில் கடைப்பிடிக்கப்பட்ட புவி தினம்,
இந்த ஆண்டு ‘அற்புதமான தண்ணீர் உலகம்’ என்ற
நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது.
-=
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா!
.
.
.
.
இதை கால சுவடுகள் பகுதிக்கு மாற்றுகிறேன்
.
.
.
.
இதை கால சுவடுகள் பகுதிக்கு மாற்றுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கூகிள் பக்கம் வரும்போது ஒவ்வொரு முறையும் வேறு வேறு படங்கள் வருகிறது, பார்த்திர்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1204184krishnaamma wrote:கூகிள் பக்கம் வரும்போது ஒவ்வொரு முறையும் வேறு வேறு படங்கள் வருகிறது, பார்த்திர்களா?
-
ஒவ்வொரு முறையும் வேறு வேறு படங்கள் வருவதால்
அது பற்றிய சிந்தனைகளை நம்முள் எழுப்புகிறது...
-
கூகுளின் சிறந்த சேவைக்கு பாராட்டுகள்
-
ஒரு கார்ட்டூன்:
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204187ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204184krishnaamma wrote:கூகிள் பக்கம் வரும்போது ஒவ்வொரு முறையும் வேறு வேறு படங்கள் வருகிறது, பார்த்திர்களா?
-
ஒவ்வொரு முறையும் வேறு வேறு படங்கள் வருவதால்
அது பற்றிய சிந்தனைகளை நம்முள் எழுப்புகிறது...
-
கூகுளின் சிறந்த சேவைக்கு பாராட்டுகள்
-
ஒரு கார்ட்டூன்:
-
வாஸ்த்தவம் ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204189ayyasamy ram wrote:
வாஸ்த்தவம் தான், ஆனால் இப்போ எல்லோரும் flat சிஸ்டத்துக்கு போய்விட்டோமே அண்ணா......... .மரம் எங்கே வைப்பது, அப்படியே வைத்தாலும் குறு மரங்கள் மட்டுமே வைக்க முடிகிறது ....underground பார்கிங் என்பதால் எங்கள் அப்பர்ட்மெண்ட் லும் குறு மரங்கள் மற்றும் செடிகள் மட்டுமே வைக்கமுடியும் ........என்றாலும் எங்களுடையதில் அழகாய் பராமரிக்கிறார்கள்
உன் கோபத்தை சீமைக் கருவேல மரத்தின்
மீது காட்டு.
உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.
நீ சந்தோஷமாக இருக்கும் போது ஒரு வாழை
மரத்தை நடு.
நீ துக்கமாக இருக்கும் போது ஒரு புங்கை
மரத்தை நடு.
நீ வெற்றியடைந்தால் தேக்கு மரத்தை நடு.
நீ தோல்வியடைந்தால் ஒரு பூவரசம் மரத்தை நடு.
வெட்டியாக இருக்கும் போது தக்காளி விதைகளை
நடு
.கையில் பணம் இருந்ததால் பூச்செடிகளை நடு.
உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் கொய்யா மரத்தை
நடு
.
நேத்தாஜிகாக செம்பருத்தியினை நடு.
அண்ணாவிற்காக அரச மரத்தை நடு.
எம்.ஜி.ஆர் காக எலும்பிச்சை மரத்தை நடு.
அப்துல் கலாமிற்காக மா மரத்தை நடு.
உன் தாய் தந்தைக்காக ஆல மரத்தை நடு.
உன் வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு.
இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.
ஒரு நாள் நாமிருக்கமாட்டோம்...
நாம் நட்ட மரங்கள் இருக்கும்... நம் பேர் சொல்லிக்
கொண்டு....
மரம் வளர்ப்போம்!
உலகைக் காப்போம்!
-
-------------
வாட்ஸ்அப் பகிர்வு
மீது காட்டு.
உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.
நீ சந்தோஷமாக இருக்கும் போது ஒரு வாழை
மரத்தை நடு.
நீ துக்கமாக இருக்கும் போது ஒரு புங்கை
மரத்தை நடு.
நீ வெற்றியடைந்தால் தேக்கு மரத்தை நடு.
நீ தோல்வியடைந்தால் ஒரு பூவரசம் மரத்தை நடு.
வெட்டியாக இருக்கும் போது தக்காளி விதைகளை
நடு
.கையில் பணம் இருந்ததால் பூச்செடிகளை நடு.
உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் கொய்யா மரத்தை
நடு
.
நேத்தாஜிகாக செம்பருத்தியினை நடு.
அண்ணாவிற்காக அரச மரத்தை நடு.
எம்.ஜி.ஆர் காக எலும்பிச்சை மரத்தை நடு.
அப்துல் கலாமிற்காக மா மரத்தை நடு.
உன் தாய் தந்தைக்காக ஆல மரத்தை நடு.
உன் வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு.
இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.
ஒரு நாள் நாமிருக்கமாட்டோம்...
நாம் நட்ட மரங்கள் இருக்கும்... நம் பேர் சொல்லிக்
கொண்டு....
மரம் வளர்ப்போம்!
உலகைக் காப்போம்!
-
-------------
வாட்ஸ்அப் பகிர்வு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|