புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலை யாருக்கானது ? Poll_c10கலை யாருக்கானது ? Poll_m10கலை யாருக்கானது ? Poll_c10 
14 Posts - 70%
heezulia
கலை யாருக்கானது ? Poll_c10கலை யாருக்கானது ? Poll_m10கலை யாருக்கானது ? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
கலை யாருக்கானது ? Poll_c10கலை யாருக்கானது ? Poll_m10கலை யாருக்கானது ? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கலை யாருக்கானது ? Poll_c10கலை யாருக்கானது ? Poll_m10கலை யாருக்கானது ? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலை யாருக்கானது ? Poll_c10கலை யாருக்கானது ? Poll_m10கலை யாருக்கானது ? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கலை யாருக்கானது ? Poll_c10கலை யாருக்கானது ? Poll_m10கலை யாருக்கானது ? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கலை யாருக்கானது ? Poll_c10கலை யாருக்கானது ? Poll_m10கலை யாருக்கானது ? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கலை யாருக்கானது ? Poll_c10கலை யாருக்கானது ? Poll_m10கலை யாருக்கானது ? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
கலை யாருக்கானது ? Poll_c10கலை யாருக்கானது ? Poll_m10கலை யாருக்கானது ? Poll_c10 
8 Posts - 2%
prajai
கலை யாருக்கானது ? Poll_c10கலை யாருக்கானது ? Poll_m10கலை யாருக்கானது ? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கலை யாருக்கானது ? Poll_c10கலை யாருக்கானது ? Poll_m10கலை யாருக்கானது ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கலை யாருக்கானது ? Poll_c10கலை யாருக்கானது ? Poll_m10கலை யாருக்கானது ? Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
கலை யாருக்கானது ? Poll_c10கலை யாருக்கானது ? Poll_m10கலை யாருக்கானது ? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கலை யாருக்கானது ? Poll_c10கலை யாருக்கானது ? Poll_m10கலை யாருக்கானது ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலை யாருக்கானது ?


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Wed Apr 20, 2016 3:38 pm

" 'கலை கலைக்காகவே'ன்னு சில பேர் கரடி விடுவானுங்க. அதை நீங்க நம்பாதீங்க. அப்படியிருந்தா அது எப்பவோ செத்துப் போயிருக்கும். கலை வாழ்க்கைக்காகத்தான் ; வாழ்க்கையும் கலையும் சேரும் போது தான் அதுக்கு உயிரே வருது " -எம்.ஆர்.ராதா.

நட்சத்திர கிரிக்கெட்டை முன்வைத்து நடக்கும் கேலி கூத்துகளை பார்க்கும் போது எம்.ஆர்.ராதா சொன்ன இந்த வாசகம் தான் நினைவிற்கு வருகிறது.

கலை எப்போதுமே மக்களுக்கானது. தமிழக திரையுலகம் எப்பொழுதுமே தமிழக மக்களின் வாழ்க்கையை அப்படியே திரையில் காட்டவில்லை. அதீத அளவில் மிகைப்படுத்தியோ , ஒன்றுக்கும் உதவாத விசயத்தை முன்னிலைப்படுத்தியோ , தேவையில்லாத வன்முறைக் காட்சிகள் , தூப்பாக்கி கலாச்சாரமே இல்லாத தேசத்தில் கதாநாயகர்கள் துப்பாக்கிகளுடனே அலைவது போலவோ , ஏழரை கோடி மக்களும் எப்படி வாழ்ந்தாலும் ஒருவர் விடாமல் எல்லோரும் எந்நேரமும் காதலிப்பது போலவோ தான் இன்னமும் திரைப்படங்களை உருவாக்குகிறார்கள்.

கதாநாயகர்கள் திரையில் முன்வைக்கும் கோட்பாடுகளுக்கும் , நிஜத்தில் அவர்களின் கோட்பாடுகளுக்கும் துளியும் தொடர்பு இருப்பதில்லை. எல்லாம் ஏமாற்று வேலை ! பணம் சம்பாதிப்பதை தாண்டி பெரும்பாலானோர் எதையும் யோசிப்பதில்லை.

தமிழகத்தின் முக்கிய பிரச்சனையான மதுப்பழக்கத்தால் விளையும் தீமைகளை முன் வைத்து எந்தத் திரைப்படமும் எடுக்கப்படவில்லை. அதே போல சமீப காலங்களில் டாஸ்மாக் காட்சிகள் இல்லாத திரைப்படங்கள் தமிழில் பெரும்பாலும் இல்லை.

மக்களை தங்கள் ஆதாயத்திற்கு மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கியெறிகிறார்கள் அரசியல்வாதிகளும் , சினிமாக்காரர்களும் !

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 20, 2016 4:46 pm

மக்களை தங்கள் ஆதாயத்திற்கு மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கியெறிகிறார்கள் அரசியல்வாதிகளும் , சினிமாக்காரர்களும்

அதுசரி இவுங்க ரெண்டு பேரையும் தூக்கிவிட்டதே மக்கள்தானே



ஈகரை தமிழ் களஞ்சியம் கலை யாருக்கானது ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 20, 2016 9:02 pm

seltoday wrote: பணம் சம்பாதிப்பதை தாண்டி பெரும்பாலானோர் எதையும் யோசிப்பதில்லை.

சிறிய திருத்தம் ,

பணம் எப்பிடியாவது சம்பாதிப்பதை தாண்டி பெரும்பாலானோர் எதையும் யோசிப்பதில்லை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 21, 2016 12:31 am

தமிழகத்தின் முக்கிய பிரச்சனையான மதுப்பழக்கத்தால் விளையும் தீமைகளை முன் வைத்து எந்தத் திரைப்படமும் எடுக்கப்படவில்லை. அதே போல சமீப காலங்களில் டாஸ்மாக் காட்சிகள் இல்லாத திரைப்படங்கள் தமிழில் பெரும்பாலும் இல்லை.

இப்போ கதாநாயகனே குடிக்கிறான், சிகரெட் பிடிக்கறான்..ஒருகாலத்தில் நடிகர்கள் முக்கியமாய் எம்.ஜி. .ஆர். அப்படிப்பட்ட கட்சிகளில் நடிக்கவே மாட்டார்.............மற்றும் ஒரு நடிகக் எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் சிகரெட் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருந்தார்........ஆனால் இப்போ??????????

நம் மக்களுக்கு எல்லாமே நடிகர்கள் தானே?............அது தான் கேட்டு குட்டிச்சுவர் ஆகிறார்கள்.....எப்படி சாராயக் கடை வைத்திருப்பவர் குடிப்பது இல்லையோ அது போல சினிமாவில் குடிப்பது போல நடிப்பவர்கள் குடிப்பது இல்லை....இது புரியாத மக்கள் அவங்களைப் பார்த்து குடிக்க ஆரம்பித்து ..நாளடைவில் 'மொடாக் குடியர்கள்'ஆகிறார்கள் சோகம்

மக்களை தங்கள் ஆதாயத்திற்கு மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கியெறிகிறார்கள் அரசியல்வாதிகளும் , சினிமாக்காரர்களும் !

இது மக்களுக்கு என்று தான் புரியுமோ அன்று தான் விடிவு ஏற்படும்.ஆனால் அது ரொம்ப ரொம்ப கஷ்டம் ......சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 21, 2016 12:32 am

" 'கலை கலைக்காகவே'ன்னு சில பேர் கரடி விடுவானுங்க. அதை நீங்க நம்பாதீங்க. அப்படியிருந்தா அது எப்பவோ செத்துப் போயிருக்கும். கலை வாழ்க்கைக்காகத்தான் ; வாழ்க்கையும் கலையும் சேரும் போது தான் அதுக்கு உயிரே வருது " -எம்.ஆர்.ராதா.

இதேபோல நடிகை சௌக்கார் ஜானகியும் சொல்வாங்க, " நான் கலை சேவைக்கெல்லாம் இங்க வரலை, பணம் சம்பாதிக்கத்தான்  வந்தேன்" என்று புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 21, 2016 12:00 pm

கலைத்துறையிலும் அரசியலிலும் எல்லோரும் ஜெயிப்பதில்லை திறமை இருக்குரவந்தான் ஜெயிக்குறான் யாரோட வாரிசா இருந்தாலும் திறமை மட்டுமே நிலைதிருக்கவைக்கும்

அவுங்க எமாத்தராங்க்னு சொல்லுரதவிட நாம ஏமாருறோம் என்று சொல்வதுதான் பொருந்தும் நாம முட்டால இருந்து ஏமாந்துட்டு அடுத்தவனை குறை சொல்லியே பழகிட்டோம் நமக்கு தேவை பழிபோட இன்னொருவர்



ஈகரை தமிழ் களஞ்சியம் கலை யாருக்கானது ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 21, 2016 12:17 pm

கலை யாருக்கானது ? 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக