புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_lcapகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_voting_barகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_lcapகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_voting_barகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_lcapகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_voting_barகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_lcapகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_voting_barகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_lcapகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_voting_barகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_lcapகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_voting_barகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_lcapகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_voting_barகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_lcapகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_voting_barகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_lcapகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_voting_barகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_lcapகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_voting_barகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_lcapகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_voting_barகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_lcapகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_voting_barகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_lcapகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_voting_barகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_lcapகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_voting_barகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_lcapகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_voting_barகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_lcapகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_voting_barகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_lcapகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_voting_barகஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு !


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 19, 2016 7:08 pm

படிப்பினைக் கதைகள்
-
ஒரு மன்னர் இருந்தார், அவருக்கு ஆன்மிகத்துல
ரொம்ப ஈடுபாடு அடிக்கடி கோவிலுக்கு போவார்,
வருவார் .

வழக்கம் போல ஒரு நாள் கோவிலுக்கு போனார்.

கடவுளை வேண்டினார், அதுக்கப்பறம் திரும்பி
வந்தார், கோவிலுக்கு வெளியில ஒரு மரத்தடியில
ஒரு சந்நியாசி உட்கார்ந்திருக்கார், அவர் கண்ணை,
மூடிகிட்டு தியானத்துல இருந்தார்.

மன்னர் அவரை கவனிச்சார் . அவர்கிட்ட ஆசீர்வாதம்
வாங்கனும்னு ஆசை பட்டார் கிட்டத்துலபொய் போய்
நின்னார் . அவர் மெதுவா கண்ணை திறந்து பார்த்தார்.
இவரு அவர் கால்ல விழுந்தார் .
அவர் ஆசிர்வாதம் பண்ணினார் .

அதுக்கப்றம் இந்த
மன்னர் தன்கிட்டே இருந்த விலை உயர்ந்த சால்வை
ஒன்றை எடுத்தார் . அந்த சன்னியாசிக்கு போர்த்தினார் .

அப்புறம் , விடை பெற்றார் .

மறுநாள் காலைல அந்த
மன்னர் தன்னுடைய அரண்மனை மேல் மாடத்துல
நின்னுகிட்டு இருந்தார் . அப்போ தெருவுல ஒரு
பிச்சைக்காரன் போய்கிட்டு இருந்தான் , அவனை
பார்த்ததும் மன்னருக்கு அதிர்ச்சி …காரணம்

நேற்று
அந்த சன்யாசி கிட்டே ஒரு விலை உயர்ந்த சால்வையை
போத்தினாரே அதே சால்வையை சால்வையை இப்போ
அந்த பிச்சைகாரன் போர்த்திகிட்டு போறான்

மன்னர் உடனே காவலர்களை கூப்பிட்டு அந்த
பிச்சைக்காரனை கூட்டிகிட்டு வர சொன்னார் . அவன்
வந்தான்

” உனக்கு எப்படிஎப்படி இந்த போர்வை வந்தது- னு
விசாரிச்சார் .

அவன் ” கோவில் வாசலிலே தனக்கு ஒரு சன்யாசி
கொடுத்தார் – னு விபரம் சொன்னான்.

உடனே போய்
அந்த சன்யாசியை இங்கே கூட்டிகிட்டு வாங்க – னு
உத்தரவு போட்டார்
சன்யாசி வந்து சேர்ந்தார்..

என்ன நடந்ததுன்னு விசாரித்தார் மன்னர் .
மன்னா ! நீ இந்த போர்வையை எனக்கு போர்த்திட்டு
போனதுக்கு அப்புறம் கொஞ்ச நேரத்துல இந்த பிச்சைக்காரன்
அந்த பக்கமாக வந்தான் . ஒரு கிழிஞ்ச துண்டை
கட்டியிருந்தான் , உடம்பு குளிராலே நடுங்கிகிட்டு இருந்தது .
பார்க்க பரிதாபமா இருந்தது . அதான் உடனே இதை எடுத்து
அவனுக்குப் போர்த்தி விட்டேன் – அப்படீன்னார் .

” என்ன இருந்தாலும் இது எனக்கு செய்த அவ மரியாதை …
அது மிகவும் விலை உயர்ந்த சால்வை … மன்னர்களுக்கு
என்றே விசேசமாக தயாரிக்கப்பட்டது . அதை உங்களுக்கு
கொடுத்தேன் , அதை போய் நீங்க ஒரு பிச்சைகாரனுக்கு
கொடுத்திருக்கீங்க …! என்றார்

மன்னருக்கு கோபம் குறையவே இல்லை .சன்யாசி சிரித்தார் .
மன்னருக்கு கோபம் இன்னும் அதிகமாச்சு , விளைவு அந்த
சன்யாசி சிறையில் அடைக்கப்பட்டார் .

அன்றிரவு மன்னர்
தூக்கத்தில் ஒரு கனவு கண்டார் . அந்த கனவில் –
மன்னர் மறுபடியும் அந்த கோவிலுக்கு போகிறார் .
ஆண்டவன் சந்நிதியில் போய் நிக்கிறார் . அங்கே கடவுள்
குளிரால் நடுங்கி கொண்டிருக்கிறார் .

மன்னர் ” கடவுளே ! என்ன ஆச்சு உனக்கு ?”
கடவுள்
” குளிர் தாங்க முடியலே ”
உடனே மன்னர் தன்னிடமிருந்த
விலையுர்ந்த சால்வையை எடுத்துக்கொண்டு கடவுளை
நெருங்கினார் .

கடவுள் பயத்தில் கத்தினார்

” என்ன அது ? உன்னுடைய சால்வையா ? வேண்டாம்
எனக்கு “.
மன்னர் ” கடவுளே ! இதை ஏன் வேண்டாம்
என்று சொல்கிறீர்கள் ? நான் என்ன பாவம் செய்தேன் ?

கடவுள் ” நேற்று ஒரு சால்வையை எனக்கு
கொடுத்தனுப்பினாய் ! அதை கொண்டு வந்தவனுக்கு
நீ ஒரு பரிசு கொடுத்திருக்கிறாய் ! என்ன பரிசு தெரியுமா ?
சிறை தண்டனை !"

மன்னரை யாரோ தலையில் தட்டுவது போல இருந்தது .
திடீர் என்று விழித்து கொண்டார் அவருக்கு எல்லாம்
புரிந்தது . ஓடிபோய் அவரே சன்யாசியின் சிறையின்
கதவுகளை திறந்து விட்டார் . சன்யாசியின் கால்களில்
விழுந்தார் .

” சுவாமி நான் அறியாமல் செய்துவிட்டேன் , தாங்கள்
ஒரு மகான் ! என்னை மன்னித்து கொள்ளுங்கள் !”
என்றார்"

மன்னா ! கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்
கடவுளுக்கு செய்கிற தொண்டு ! அதை புரிந்து கொள் ..”
என்று சொல்லிவிட்டு தெருவில் இறங்கி நடந்தார்
-
-------------------
வாட்ஸ் அப் பகிர்வு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 19, 2016 11:59 pm

அருமையான கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக