புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
58 Posts - 60%
heezulia
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
2 Posts - 2%
mini
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
1 Post - 1%
balki1949
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
415 Posts - 60%
heezulia
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
230 Posts - 33%
mohamed nizamudeen
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
21 Posts - 3%
prajai
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
5 Posts - 1%
mini
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
4 Posts - 1%
Saravananj
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்;


   
   
editorvalavan
editorvalavan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 19/02/2016
http://www.editorvalavan.com/

Posteditorvalavan Mon Apr 18, 2016 1:06 pm

1, அந்துவஞ்சேரல் இரும்பொறை.

2, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.

3, இமயவர்மன் நெடுஞ்சேரலாதன்.

4, இளங்குட்டுவன்.

5, இளஞ்சேரல் இரும்பொறை.

6, உதியன் சேரலாதன்.

7, கடல் பிறங்கோட்டிய செங்குட்டுவன்.

8,கணைக்கால் இரும்பொறை.

9, கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பொருஞ்சேரல்.

10, கருவூர்ச் சாத்தன்.

11, களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்.

12, குட்டுவன்கோதை .

13, கோக்காதை மார்பன்.

14, கோட்டம்பலத்துத்துஞ்சிய மாக்கோதை.

15, செல்வக்கடுங்கோவாழியாதன்.

16, தகடூர் எறிந்த"பெருஞ்சேரல் இரும் பொறை.

17, நம்பி குட்டுவன்.

18, பல்யாகசாலைச் செல்கெழு குட்டுவன்.

19, பாலை பாடிய பெருங்கடுங்கா.

20, மருதம் பாடிய இளங்கடுங்கோ,

21, மாந்தரம் பொறையன் கடுங்கா .

22, மாரி வெண்கோ.

23, முடங்கிக்கீடந்த நெடுஞ்சேரலாதன் .

24, யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

25, முடங்கிக்கிடந்த வஞ்சன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 18, 2016 5:34 pm

முடங்கிக்கிடந்த வஞ்சன்.

வேடிக்கையாக உள்ளது பெயர் .

தகவலுக்கு நன்றி


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 18, 2016 5:40 pm

முடங்கி கிடந்த வஞ்சன் என்பதாக
சேர மன்னர் பெயர் ஏதும் இருப்பதாக
தெரியவில்லை
-
சேரமான் வஞ்சன்,
என்பவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான
சேரர் மரபைச் சேர்ந்தவர்.
பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன்.

திருத்தாமனார் என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல்
ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள் தெரிய
வந்துள்ளன.

வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம்
எனத் தெரிகிறது.
இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.
புறநானூற்றுப் பாடலின் மூலம் இவ்வரசன், புலவர்களை
இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு வேண்டியன
அளித்துப் பேணும் பண்பு கொண்டவன் எனத் தெரிகிறது.
-
நன்றி- விக்கிபீடியா


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2016 5:58 pm

ayyasamy ram wrote:முடங்கி கிடந்த வஞ்சன் என்பதாக
சேர மன்னர் பெயர் ஏதும் இருப்பதாக
தெரியவில்லை
-
சேரமான் வஞ்சன்,
என்பவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான
சேரர் மரபைச் சேர்ந்தவர்.
பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன்.

திருத்தாமனார் என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல்
ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள் தெரிய
வந்துள்ளன.

வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம்
எனத் தெரிகிறது.
இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.
புறநானூற்றுப் பாடலின் மூலம் இவ்வரசன், புலவர்களை
இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு வேண்டியன
அளித்துப் பேணும் பண்பு கொண்டவன் எனத் தெரிகிறது.
-
நன்றி- விக்கிபீடியா
மேற்கோள் செய்த பதிவு: 1203500

வாய்மொழி வஞ்சன் எனப் போற்றப்பட்டவன். இனிய முகத்துடன் புலவரின் வரிசை(தரம்) அறிந்து வழங்குபவன். பன்னிற மணி வயிரமாலை அணிந்திருப்பான். (புறம் 398) - விக்கிபீடியா




ஈகரை தமிழ் களஞ்சியம் சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2016 5:59 pm

பெயர் - காலம் - (ஆட்சி ஆண்டுகள் )
வானவன் (அ) வானவரம்பன். கி.மு. 430-350 (20)
(குட்டுவன்) உதியஞ் சேரலாதன் கி.மு. 350 - 328 ( 22 )
இமயவர நெடு சேரலாதன் கி.மு.329 - 270 (58)
பல்யானை செல்கெழு குட்டுவன்கி.மு. 270-245 (25)
களங்காய்கண்ணி நார்முடிச்சேரல் கி.மு. 245- 220 (25)
பெருஞ்சேரலாதன் - கி.மு. 220 - 200 (20)
குடக்கோ நெடுஞ்சேரலாதன் கி.மு. 200 - 180 - (20)
கடல் பிறக் கோட்டிய வேல்கெழு குட்டுவன் கி.மு.180 - 125 - (55)
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் கி.மு. 125 -87 - (38)
செல்வக் கடுங்கோன் வாழியாதன் கி.மு. 87 - 62 - (25)
யானைகட் சேய் மாந்த சேரல் + மாரிவெண்கோ கி.மு. 62 - 42 - (20)
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை கி.மு. 42 - 25 - (17)
இளஞ்சேரல் இரும்பொறை கி.மு.25 - 9 (16)
கருவூர் ஏறிய கோப்பெருஞ்சேரல் இரும்பொறை கி.மு. 9 - 1 (8)
வஞ்சி முற்றத்து துஞ்சிய அந்துவன் சேரல் கி.மு. 20 - கி.பி. 10 (30)
பாலை பாடிய பெருங்கடுங்கோ கி.பி.1 - 30 (30)
கணையன் ( கணைக்கால் இரும்பொறை) கி.பி. 20 - 30 (10)
கோக் கோதை மார்பன் கி.பி. 30 - 60 (30)
சேரன்செங்குட்டுவன் கி.பி. 60 - 140 (70)
கோட்டம்பலத்து துஞ்சிய மாக்கோதை கி.பி. 140 - 150 (10)
சேரமான் முடங்கிக் கிடந்தநெடுஞ்சேரலாதன் கி.பி. 150 -160 (10)
சேரமான் கணைக்கால் இரும்பொறை கி.பி. 160 - 180 (20)
சேரமான் இளங்குட்டுவன் கி.பி.180 - 200 (20)
நம்பி குட்டுவன் கி.பி. 200 - 220 (20)
பூரிக் கோ கி.பி. 220 - 250 (30)
சேரமான் குட்டுவன் கோதை கி.பி. 250 - 270 - (20)
சேரமான் வஞ்சன் கி.பி. 270 - 300 30
மாந்தரஞ்சேரல்(சமுத்குப்தன் கல்வெட்டு) கி.பி. 330 - 380 (50)

இவர் தவிர சேரருள் குறுநிலமன்னராக இருந்திருக்கலாம் என கருதப்படுவோர்;
சேரமான் எந்தை (குறு 22, அக 41 ) ;
கரூவூர் சேரமான் சாத்தன் (குறு 268),
மருதம் பாடிய இளங்கடுக்கோ(அக 96, 176 நற் 50),
நன்னன்,
ஆட்டன் அத்தி எனபோர்.

சில அரசர்களின் ஆட்சியாண்டுகள்
* இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள்
* பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகள்
* களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள்
* செங்குட்டுவன் 55 ஆண்டுகள்
* ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகள்
* செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள்
* தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள்
* இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகள்
நன்றி :- கள்ளர் பேரவை



ஈகரை தமிழ் களஞ்சியம் சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 18, 2016 9:06 pm

நன்றி a ram & பாலா கார்த்திக் தகவல்களுக்கு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 19, 2016 10:03 am

ம்ம்.. நல்ல பகிர்வு புன்னகை ......... சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; 3838410834 சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; 3838410834 சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; 3838410834
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக