புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_lcapநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_voting_barநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_rcap 
91 Posts - 63%
heezulia
நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_lcapநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_voting_barநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_rcap 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_lcapநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_voting_barநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_lcapநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_voting_barநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_lcapநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_voting_barநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_lcapநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_voting_barநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_lcapநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_voting_barநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_lcapநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_voting_barநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_lcapநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_voting_barநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_rcap 
231 Posts - 37%
mohamed nizamudeen
நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_lcapநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_voting_barநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_lcapநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_voting_barநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_lcapநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_voting_barநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_lcapநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_voting_barநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_lcapநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_voting_barநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_lcapநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_voting_barநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_lcapநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_voting_barநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_lcapநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_voting_barநமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 18, 2016 1:00 am

நாம் பேசும் வசனங்களுக்கு சில நேரங்களில் எதிர்பாராமல் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு விடுகிறது. நாமே கூட இதை எதிர்பார்த்திருக்க மாட்டோம். 'அட... பரவாயில்லையே...' என்று பெருமிதம் தோன்றுமளவு, சுற்றியிருப்பவர்கள் அதற்கு முக்கியத்துவம் தந்து விடுகின்றனர். ஆனால், நாம் எதிர்மறையாகப் பேசும் போது தான், கதை கந்தலாகிறது.

'உங்க நேர்மையை நீங்க தான் மெச்சிக்கணும்; முதலாளிக்கே உங்களைப் பத்தி நல்ல அபிப்ராயம் இல்லை...' என்று ஊழியர் ஒருவர், ஒரு நிறுவனத்தில் உள்ள காசாளரிடம் வத்தி (பற்ற) வைத்த போது, நொந்து போனார் காசாளர். 'நேர்மையாக நடந்தும் முதலாளி மனதில் நமக்கு நல்லிடம் இல்லையே...' என்று வெறுத்து விட்டது அவருக்கு! இத்தனைக்கும் முதலாளி சொன்னது, 'தேனைத் தொட்டவன் புறங்கையை நக்காமல் இருப்பானா...' என்று பொதுவாகத் தான்.

உயரங்களிலும், பொறுப்புகளிலும், மதிக்கப் படுகிற நிலைகளில் இருப்பவர்கள், மிகக் கவனமாகப் பேச வேண்டும். தோன்றியதை எல்லாம் பேசிவிட்டால், பிறகு பெரிய விவகாரமாகி விடும். அதுவும் சரி செய்யவே முடியாத, புண்ணாகி விடும்.

யானையைப் பற்றி இப்படி சொல்வர்... உண்மையா என தெரியவில்லை. எப்போதோ தனக்கு கெடுதல் செய்தவனையோ, தன்னைத் தண்டித்த பாகனையோ, காலங்காலமாக நினைவில் வைத்திருந்து பழி தீர்க்கும் என்பர்.

மனிதர்கள் இவ்வளவு மோசம் என்று சொல்ல மாட்டேன். ஆனால், இல்லங்களில் சில பெண்கள் இப்படித்தான் தொலைக்காட்சித் தொடர்களில் வரும் பெண்களைப் போல நடந்து கொள்கின்றனர். ஆண்கள் எப்போதோ பேச்சுவாக்கில் சொன்னதை, மனதிலேயே நினைவாக வைத்திருந்து சரியான சந்தர்ப்பங்களில், வசனம் மாறாமல் அப்படியே ஒப்பிக்கின்றனர்.

'இந்தப் புளுகெல்லாம் எங்கிட்டே வேண்டாம். அன்னைக்கு அப்படிப் பேசின ஆளு தானே நீங்க...' என்று பொருத்தமான நேரத்தில் மேற்கோள் காட்டும் போது, பதில் பேச முடியாத மவுனியாக ஆகி போவர் சில கணவன்மார்கள்.

ஏனோ தெரியவில்லை. இந்த உலகில், நாம் பேசும் பாராட்டு மொழிகள், உரியவர்களின் காதுகளுக்கு உடனே போய் சேருவதில்லை. தவறாக ஏதும் சொல்லிவிட்டால், அவை மட்டும் குறுஞ்செய்திகளைப் போல் அடுத்த நொடியே, பலருக்கு பகிரப்பட்டு விடுகின்றன. தவறான மேற்கோள்களை மட்டும் உடனுக்குடன் பரிமாறிவிடும் இந்தச் சமூகத்தின் தன்மையைக் குறை சொல்வதை விட்டு விட்டு, இத்தகைய தவறான விமர்சனங்களை இனி நாம் பேசுவதில்லை என்கிற முடிவிற்கு வந்து விட்டால், நல்லது என்று தோன்றுகிறது.

பிறரைப் பற்றித் தவறாகப் பேசுவது, நம்முடைய சுபாவமாக இல்லாவிட்டாலும், போட்டு வாங்கும் மனிதர்கள் வீசும் தூண்டிலில் சிக்கிய பரிதாப மீன்களாய், நாம் மாறிப் போவது தான் பெரிய சாபக்கேடு.

நாம் குறிப்பிடும் எந்த ஒரு தவறான மேற்கோளும், மிகைப்படுத்தப்பட்டும், சின்னாபின்னமாக்கப் பட்டும் பரப்பப்படும் போது, நாம் ஏன் இத்தவறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்?
'நம்ம ஆளு... இப்ப ரொம்ப டல்லுன்னு பேசிக்கிறாங்களே...'

இந்த நிமிடம் நாம் சொல்லும், 'ஆமாமா...' என்கிற ஒரு சொல்கூட மிகவும் பெரிதாக்கப்பட்டு, நமக்கெதிராகத் திரும்பி விடும். உறவும், நட்பும் கெட்டு விடுவதோடு, எதிராளி சக்தி வாய்ந்தவராக இருப்பின், நமக்கு பல கெடுதல்களும் வந்து சேரும்.

மாறாக, 'அப்படீங்களா?' நீங்க சொல்றது தான் முதல் செய்தி. இது பற்றி அவரிடமே நாடி பிடித்துப் பார்க்கட்டுமா?' என்று சொல்லி, கபடி ஆட்டம் போல் ஒரு படி முன்னேறுங்கள். அவ்வளவு தான்! ஆசாமி பின்வாங்கி, அலறி அடித்து ஓடுவார்.

இது கூட வேண்டாம் என நினைப்பவர்கள், வாய் திறவாமல் புன்னகை மட்டும் சிந்துங்கள். இப்புன்னகைக்கு பல அர்த்தங்கள் உண்டு. இவற்றுள் இரண்டை மட்டும் சொல்கிறேன். முதலாவது, 'வேறு ஏதாச்சும் பேசுவோமே!'

'என்னை மாட்டி விடவா பார்க்குற... நடக்காதுடா குடாக்கு!'

'என் மச்சினனை பார்த்துப் பேசினியா... என்னைப் பத்தி ஏதாச்சும் ஏடாகூடமா பேசியிருப்பானே...' என்று கிளறும் அக்கா கணவரிடம், அவரது நண்பர், 'சே... உனக்கு ஏன் புத்தி இப்படி வேலை செய்யுது... என் மாமா மாதிரி வருமா என்று புகழ்ந்து தள்ளறாம்பா உன்னை...' என்கிற பதில் வருகிற போது, உறவு நிலை அங்கு கான்கிரீட் போட்ட தளம் போல வலுவடைகிறது. ஒன்றுக்கு பத்தாக நல்லபடி ஊதி விடுகிற மாமாவின் நண்பரை, சரிவரப் பயன்படுத்திக் கொண்ட அந்த மச்சினனின் திறமை, வியக்கத்தக்கது.

மனிதர்கள் மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசுவதில், தனி சுகம் காண்கின்றனர். இதை, தற்காலிக இனிமை எனலாம். இதை விட நல்ல, நிரந்தர இனிமை எதில் இருக்கிறது தெரியுமா?
பிறரைப் பற்றி நல்லவிதமாகவே பேசி, உறவு நிலையை உயர்த்திக் கொள்வது தான்.
இதை, ஆரம்பித்து வைப்போமே!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Apr 18, 2016 5:37 am

நல்ல பதிவு அன்பரே>>>>>>>>>>

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 18, 2016 9:48 am

நன்றி ராஜன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக