புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
*****************************************************************************
தமிழ்த் துறையில் என்னுடன் டாக்டர் சாரதா என்பவர் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அவர் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆனாலும் பல வருடங்கள் பழகியது போல ஒரு நெருக்கம். அத்தனை அன்பானவர். அவர் சில நாட்களாக விடுப்பில் உள்ளார்.
அவர் இன்று என்னை அழைத்துப் பேசினார். நலமாக இருக்கிறீர்களா என்று வழக்கமாகப் பேச்சைத் தொடங்கினார். நானும் நலம்தான் என்று கூறினேன். அவர் மீண்டும் மீண்டும் நலமாக உள்ளீர்கள் தானே என்று கேட்டார். நானும் ஆமாம். ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அவர், இரண்டு நாட்களாகக் கனவில் வந்து என்னைத் துன்பப் படுத்துகிறீர்கள் என்றார். எப்படி? என்றேன்.
“நீங்க ஆஸ்பிடல்ல இருக்கீங்க. நானும் என் மகளும் உங்களப் பார்க்க வர்ரோம். நீங்க குழந்தையக் கூட்டிட்டு ஏன் வந்தீங்க?குழந்தையக் கூட்டிக் கொண்டு ஏன் வந்தீங்க? கிளம்புங்கன்னு திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கீங்க. முதல் நாள் என்னமோ உங்கள் நினைவு என்று விட்டு விட்டேன். நேற்றும் திரும்ப அதே கனவு. எனக்கு மனசே சரியில்ல. என்னவோ பயமா இருந்தது” என்றார்.
கனவுகளுக்கும் பிரியங்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை நாம் அறிவோம். ஆனால் கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்குமான்னு யாராவது சொல்லுங்க.
ஏன் என்றால் கடந்த செவ்வாய் (12.04.16) காலை நான் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி (எலும்பு முறிவு போன்ற) பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் உடல் முழுவதும் அடி பட்டு ஒரு வாரமாக ஓய்வில்தான் இருக்கிறேன். கல்லூரியும் செல்லவில்லை. 13 ஆம் தேதி மக்கள் கவிஞர் விருது வழங்கும் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று. அதற்கும் செல்லவும் சொல்லவும் முடியாத நிலையை ஒருவாறாக வீட்டில் இருந்தபடியே சமாளித்தேன் என்பது வேறு. இன்னும் தோள் பட்டை, கை வலியோடும் மருந்துகளோடும் ஓய்வோடும் வீட்டில் இருக்கிறேன்.
அந்தத் தோழி இப்போது ராஜ பாளையத்தில் இருக்கிறார். வியந்தும் பயந்தும் வந்தவுடன் என்னப் பார்க்க வேண்டும் என்று கூறியும் பேச்சை முடித்தார்.
இப்போது என் மற்றும் அவரது வியப்பெல்லாம் கனவு பற்றியது.... (நமக்கு அந்த மூட நம்பிக்கையெல்லாம் இல்லை என்றாலும்) நான் மருத்துவ மனை சென்றதற்கும் அவரது கனவுக்கும் தொடர்பு உண்டா?தெரிந்தவர்கள் கூறுங்களேன் உறவுகளே.
*****************************************************************************
தமிழ்த் துறையில் என்னுடன் டாக்டர் சாரதா என்பவர் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அவர் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆனாலும் பல வருடங்கள் பழகியது போல ஒரு நெருக்கம். அத்தனை அன்பானவர். அவர் சில நாட்களாக விடுப்பில் உள்ளார்.
அவர் இன்று என்னை அழைத்துப் பேசினார். நலமாக இருக்கிறீர்களா என்று வழக்கமாகப் பேச்சைத் தொடங்கினார். நானும் நலம்தான் என்று கூறினேன். அவர் மீண்டும் மீண்டும் நலமாக உள்ளீர்கள் தானே என்று கேட்டார். நானும் ஆமாம். ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அவர், இரண்டு நாட்களாகக் கனவில் வந்து என்னைத் துன்பப் படுத்துகிறீர்கள் என்றார். எப்படி? என்றேன்.
“நீங்க ஆஸ்பிடல்ல இருக்கீங்க. நானும் என் மகளும் உங்களப் பார்க்க வர்ரோம். நீங்க குழந்தையக் கூட்டிட்டு ஏன் வந்தீங்க?குழந்தையக் கூட்டிக் கொண்டு ஏன் வந்தீங்க? கிளம்புங்கன்னு திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கீங்க. முதல் நாள் என்னமோ உங்கள் நினைவு என்று விட்டு விட்டேன். நேற்றும் திரும்ப அதே கனவு. எனக்கு மனசே சரியில்ல. என்னவோ பயமா இருந்தது” என்றார்.
கனவுகளுக்கும் பிரியங்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை நாம் அறிவோம். ஆனால் கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்குமான்னு யாராவது சொல்லுங்க.
ஏன் என்றால் கடந்த செவ்வாய் (12.04.16) காலை நான் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி (எலும்பு முறிவு போன்ற) பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் உடல் முழுவதும் அடி பட்டு ஒரு வாரமாக ஓய்வில்தான் இருக்கிறேன். கல்லூரியும் செல்லவில்லை. 13 ஆம் தேதி மக்கள் கவிஞர் விருது வழங்கும் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று. அதற்கும் செல்லவும் சொல்லவும் முடியாத நிலையை ஒருவாறாக வீட்டில் இருந்தபடியே சமாளித்தேன் என்பது வேறு. இன்னும் தோள் பட்டை, கை வலியோடும் மருந்துகளோடும் ஓய்வோடும் வீட்டில் இருக்கிறேன்.
அந்தத் தோழி இப்போது ராஜ பாளையத்தில் இருக்கிறார். வியந்தும் பயந்தும் வந்தவுடன் என்னப் பார்க்க வேண்டும் என்று கூறியும் பேச்சை முடித்தார்.
இப்போது என் மற்றும் அவரது வியப்பெல்லாம் கனவு பற்றியது.... (நமக்கு அந்த மூட நம்பிக்கையெல்லாம் இல்லை என்றாலும்) நான் மருத்துவ மனை சென்றதற்கும் அவரது கனவுக்கும் தொடர்பு உண்டா?தெரிந்தவர்கள் கூறுங்களேன் உறவுகளே.
மேற்கோள் செய்த பதிவு: 1203263balakarthik wrote:krishnaamma wrote:ஆமாம் , கடைசி தம்பிகள் ட்வின்ஸ் ...ராம லக்ஷ்மணர்கள் ............முரளி ஸ்ரீதர் !........ ..நர்சரி முதல் டிகிரி வரை பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து படித்தார்கள்.
பரீட்சை எழுதும்பொழுது ??????????????
அப்பவும்தான்............. அட்டகாசம் தாங்க முடியாமதான் வேற வேற நாட்டுக்கு அனுப்பிட்டாய்ங்களாம்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எங்க அம்மா பரமபதித்த போது, என்னுடைய தம்பி குடும்பம் ( மத்தவர்கள் எல்லாம் வந்தாச்சு என்றாலும் அவனுக்காக காத்திருந்தோம் ) US லிருந்து வருவதற்காக அம்மாவை, பென் அண்ட் கோ வில் வைத்திருந்தோம். 3 வது நாள் தான் எரியுட்டுவதே நிகழ்ந்தது............
எலக்டிரிகல் எரியுட்டலுக்காக கொண்டு சென்று, அங்கேயே வைத்துத்தான் காரியங்கள் செய்தோம்............ஆரம்ப காரியங்கள் முடிந்து, உள்ளே கொண்டு சென்றார்கள் திடீரென்று திரும்பிப் பார்த்தல் வாத்தியாரைக் காணும், யாருக்கும் ஒன்றும் புரியலை, அம்மா மேற்கொண்டு நடக்கவேண்டிய காரியங்களுக்காக காத்திருக்கிறார்கள் (????) .....
3 நாளாய் ஐஸ் இல் இருந்த உடல் மேலும் கிட்ட தட்ட 98 இல் பிரைன் ட்டுமர் ஆல் பாதிக்கப்பட்டு, அது கான்சர் என்று கண்டுபிடித்து, கிமொதேரபி எல்லாம் செய்து கொண்டு, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாய் அந்த நோயுடன் போராடிய உடல்..........இப்படி ஒத்தொருத்தருக்காக காத்திருக்கே என்று எனக்கு ரொம்ப கஷ்டமாய் போச்சு..........
அவங்க கண் இமைலிருந்து நீர் சொட்டியது எனக்கு துணுக் கென்றது, அப்புறம் பார்த்தால், ஐஸ் லிருந்து வெளிவரும் நீர் என்று புரிந்தது.என்றாலும் நான் அருகில் நின்று கொண்டு அம்மா முகத்தை துடைத்து விட்டபடி இருந்தேன்............'யாருக்காக இன்னும் நீ காத்திருக்கிறாய் அம்மா?' என்று கேட்டேன் ........
அப்போ பார்த்து இன்னும் 2 ......என்னசொல்ல, எரியுட்டலுக்கு வந்துவிட்டார்கள்......கொஞ்சம் கச முசா என்று பேசிக்கொண்டனர்...........நாங்கள் எல்லோரும் அம்மாவையும் வாசலையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தோம்..........பார்த்தால் தூரத்தில் எங்களின் குடும்ப நண்பர் அம்மாவை விட வயதில் பெரியவர் மிக மெதுவாக தள்ளாடி தள்ளாடி வந்து கொண்டிருந்தார்...........நாங்கள் அவரை 'ராம் ராம்' மாமா என்று கூப்பிடுவோம்...........அவரை பார்த்ததுமே, நான் ராம் ராம் மாமாவுக் காகத்தண்டா அம்மா காத்திருக்கா, வாத்தியார் இப்போ வந்துடுவார் பாரேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கேன், வாத்தியார் வந்துட்டார்......அவருக்கு பாவம் வயறு சரி இல்லையாம் ........
பார்த்தால், அவர் வந்த ஆட்டோ பஞ்சர் ஆகி, பாவம் வேற ஆட்டோ கிடைக்கல , பக்கம் தானே என்று நடந்தே வந்திருக்கார்..பாவம், மாமா செருப்பு போடுவதை விட்டு விட்டார் ........... வெறும் காலுடன் மெல்ல மெல்ல நடந்து வந்திருக்கார், மனதில் எங்கே அம்மாவை பார்க்காமல் போய்விடுவோமே, என்று அச்சம் ஒருபுறம், எத்தனை நாள் இவங்க கையால் சாப்பிட்டிருகோம் அவங்களுக்கு வாய்க்கரிசி போடமுடியாமல் போகிறதே என்கிற பதை பதைப்புடன் வந்திருக்கார்.............இங்கு அம்மா காத்திருந்ததை பார்த்ததும் ரொம்ப அழுதுவிட்டார்............
எங்களுக்கும் ரொம்ப ஆச்சர்யம், இவருக்ககவா அம்மா காத்திருந்தாய் என்று ............ அப்புறம்
' மள மள' வென்று காரியங்கள் நடந்தது ஆதிரா............எங்களால் மறக்க முடியாத சம்பவம் இது..இப்போ மாமாவுடன் பேசும் போதும் இதை பலமுறை குறிப்பிட்டிருக்கேன்.....
எலக்டிரிகல் எரியுட்டலுக்காக கொண்டு சென்று, அங்கேயே வைத்துத்தான் காரியங்கள் செய்தோம்............ஆரம்ப காரியங்கள் முடிந்து, உள்ளே கொண்டு சென்றார்கள் திடீரென்று திரும்பிப் பார்த்தல் வாத்தியாரைக் காணும், யாருக்கும் ஒன்றும் புரியலை, அம்மா மேற்கொண்டு நடக்கவேண்டிய காரியங்களுக்காக காத்திருக்கிறார்கள் (????) .....
3 நாளாய் ஐஸ் இல் இருந்த உடல் மேலும் கிட்ட தட்ட 98 இல் பிரைன் ட்டுமர் ஆல் பாதிக்கப்பட்டு, அது கான்சர் என்று கண்டுபிடித்து, கிமொதேரபி எல்லாம் செய்து கொண்டு, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாய் அந்த நோயுடன் போராடிய உடல்..........இப்படி ஒத்தொருத்தருக்காக காத்திருக்கே என்று எனக்கு ரொம்ப கஷ்டமாய் போச்சு..........
அவங்க கண் இமைலிருந்து நீர் சொட்டியது எனக்கு துணுக் கென்றது, அப்புறம் பார்த்தால், ஐஸ் லிருந்து வெளிவரும் நீர் என்று புரிந்தது.என்றாலும் நான் அருகில் நின்று கொண்டு அம்மா முகத்தை துடைத்து விட்டபடி இருந்தேன்............'யாருக்காக இன்னும் நீ காத்திருக்கிறாய் அம்மா?' என்று கேட்டேன் ........
அப்போ பார்த்து இன்னும் 2 ......என்னசொல்ல, எரியுட்டலுக்கு வந்துவிட்டார்கள்......கொஞ்சம் கச முசா என்று பேசிக்கொண்டனர்...........நாங்கள் எல்லோரும் அம்மாவையும் வாசலையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தோம்..........பார்த்தால் தூரத்தில் எங்களின் குடும்ப நண்பர் அம்மாவை விட வயதில் பெரியவர் மிக மெதுவாக தள்ளாடி தள்ளாடி வந்து கொண்டிருந்தார்...........நாங்கள் அவரை 'ராம் ராம்' மாமா என்று கூப்பிடுவோம்...........அவரை பார்த்ததுமே, நான் ராம் ராம் மாமாவுக் காகத்தண்டா அம்மா காத்திருக்கா, வாத்தியார் இப்போ வந்துடுவார் பாரேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கேன், வாத்தியார் வந்துட்டார்......அவருக்கு பாவம் வயறு சரி இல்லையாம் ........
பார்த்தால், அவர் வந்த ஆட்டோ பஞ்சர் ஆகி, பாவம் வேற ஆட்டோ கிடைக்கல , பக்கம் தானே என்று நடந்தே வந்திருக்கார்..பாவம், மாமா செருப்பு போடுவதை விட்டு விட்டார் ........... வெறும் காலுடன் மெல்ல மெல்ல நடந்து வந்திருக்கார், மனதில் எங்கே அம்மாவை பார்க்காமல் போய்விடுவோமே, என்று அச்சம் ஒருபுறம், எத்தனை நாள் இவங்க கையால் சாப்பிட்டிருகோம் அவங்களுக்கு வாய்க்கரிசி போடமுடியாமல் போகிறதே என்கிற பதை பதைப்புடன் வந்திருக்கார்.............இங்கு அம்மா காத்திருந்ததை பார்த்ததும் ரொம்ப அழுதுவிட்டார்............
எங்களுக்கும் ரொம்ப ஆச்சர்யம், இவருக்ககவா அம்மா காத்திருந்தாய் என்று ............ அப்புறம்
' மள மள' வென்று காரியங்கள் நடந்தது ஆதிரா............எங்களால் மறக்க முடியாத சம்பவம் இது..இப்போ மாமாவுடன் பேசும் போதும் இதை பலமுறை குறிப்பிட்டிருக்கேன்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:krishnaamma wrote:ஆமாம் , கடைசி தம்பிகள் ட்வின்ஸ் ...ராம லக்ஷ்மணர்கள் ............முரளி ஸ்ரீதர் !........ ..நர்சரி முதல் டிகிரி வரை பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து படித்தார்கள்.
பரீட்சை எழுதும்பொழுது ??????????????
ரெண்டுபேரும் சேர்ந்தே எழுதுவாங்க பாலா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1203264Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203263balakarthik wrote:krishnaamma wrote:ஆமாம் , கடைசி தம்பிகள் ட்வின்ஸ் ...ராம லக்ஷ்மணர்கள் ............முரளி ஸ்ரீதர் !........ ..நர்சரி முதல் டிகிரி வரை பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து படித்தார்கள்.
பரீட்சை எழுதும்பொழுது ??????????????
அப்பவும்தான்............. அட்டகாசம் தாங்க முடியாமதான் வேற வேற நாட்டுக்கு அனுப்பிட்டாய்ங்களாம்....
கனவுகள் , விடை காண முடியாத ஒரு நிகழ்வு.
எனக்கு வரும் பல கனவுகள் நடக்காது , சில கனவுகள் என்ன எதென்றே அர்த்தம் புரியாதமாதிரி இருக்கும். அதன் பிறகு சில நாட்கள் கழித்து நடக்கும் நிகழ்சிகளை பார்த்தால் அதற்கும் கனவிற்கும் எதோ சம்பந்தம் உள்ளது போன்று தோன்றும்.
எனக்கு வரும் பல கனவுகள் நடக்காது , சில கனவுகள் என்ன எதென்றே அர்த்தம் புரியாதமாதிரி இருக்கும். அதன் பிறகு சில நாட்கள் கழித்து நடக்கும் நிகழ்சிகளை பார்த்தால் அதற்கும் கனவிற்கும் எதோ சம்பந்தம் உள்ளது போன்று தோன்றும்.
மேற்கோள் செய்த பதிவு: 1203266krishnaamma wrote:எங்க அம்மா பரமபதித்த போது, என்னுடைய தம்பி குடும்பம் ( மத்தவர்கள் எல்லாம் வந்தாச்சு என்றாலும் அவனுக்காக காத்திருந்தோம் ) US லிருந்து வருவதற்காக அம்மாவை, பென் அண்ட் கோ வில் வைத்திருந்தோம். 3 வது நாள் தான் எரியுட்டுவதே நிகழ்ந்தது............
எலக்டிரிகல் எரியுட்டலுக்காக கொண்டு சென்று, அங்கேயே வைத்துத்தான் காரியங்கள் செய்தோம்............ஆரம்ப காரியங்கள் முடிந்து, உள்ளே கொண்டு சென்றார்கள் திடீரென்று திரும்பிப் பார்த்தல் வாத்தியாரைக் காணும், யாருக்கும் ஒன்றும் புரியலை, அம்மா மேற்கொண்டு நடக்கவேண்டிய காரியங்களுக்காக காத்திருக்கிறார்கள் (????) .....
3 நாளாய் ஐஸ் இல் இருந்த உடல் மேலும் கிட்ட தட்ட 98 இல் பிரைன் ட்டுமர் ஆல் பாதிக்கப்பட்டு, அது கான்சர் என்று கண்டுபிடித்து, கிமொதேரபி எல்லாம் செய்து கொண்டு, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாய் அந்த நோயுடன் போராடிய உடல்..........இப்படி ஒத்தொருத்தருக்காக காத்திருக்கே என்று எனக்கு ரொம்ப கஷ்டமாய் போச்சு..........
அவங்க கண் இமைலிருந்து நீர் சொட்டியது எனக்கு துணுக் கென்றது, அப்புறம் பார்த்தால், ஐஸ் லிருந்து வெளிவரும் நீர் என்று புரிந்தது.என்றாலும் நான் அருகில் நின்று கொண்டு அம்மா முகத்தை துடைத்து விட்டபடி இருந்தேன்............'யாருக்காக இன்னும் நீ காத்திருக்கிறாய் அம்மா?' என்று கேட்டேன் ........
அப்போ பார்த்து இன்னும் 2 ......என்னசொல்ல, எரியுட்டலுக்கு வந்துவிட்டார்கள்......கொஞ்சம் கச முசா என்று பேசிக்கொண்டனர்...........நாங்கள் எல்லோரும் அம்மாவையும் வாசலையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தோம்..........பார்த்தால் தூரத்தில் எங்களின் குடும்ப நண்பர் அம்மாவை விட வயதில் பெரியவர் மிக மெதுவாக தள்ளாடி தள்ளாடி வந்து கொண்டிருந்தார்...........நாங்கள் அவரை 'ராம் ராம்' மாமா என்று கூப்பிடுவோம்...........அவரை பார்த்ததுமே, நான் ராம் ராம் மாமாவுக் காகத்தண்டா அம்மா காத்திருக்கா, வாத்தியார் இப்போ வந்துடுவார் பாரேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கேன், வாத்தியார் வந்துட்டார்......அவருக்கு பாவம் வயறு சரி இல்லையாம் ........
பார்த்தால், அவர் வந்த ஆட்டோ பஞ்சர் ஆகி, பாவம் வேற ஆட்டோ கிடைக்கல , பக்கம் தானே என்று நடந்தே வந்திருக்கார்..பாவம், மாமா செருப்பு போடுவதை விட்டு விட்டார் ........... வெறும் காலுடன் மெல்ல மெல்ல நடந்து வந்திருக்கார், மனதில் எங்கே அம்மாவை பார்க்காமல் போய்விடுவோமே, என்று அச்சம் ஒருபுறம், எத்தனை நாள் இவங்க கையால் சாப்பிட்டிருகோம் அவங்களுக்கு வாய்க்கரிசி போடமுடியாமல் போகிறதே என்கிற பதை பதைப்புடன் வந்திருக்கார்.............இங்கு அம்மா காத்திருந்ததை பார்த்ததும் ரொம்ப அழுதுவிட்டார்............
எங்களுக்கும் ரொம்ப ஆச்சர்யம், இவருக்ககவா அம்மா காத்திருந்தாய் என்று ............ அப்புறம்
' மள மள' வென்று காரியங்கள் நடந்தது ஆதிரா............எங்களால் மறக்க முடியாத சம்பவம் இது..இப்போ மாமாவுடன் பேசும் போதும் இதை பலமுறை குறிப்பிட்டிருக்கேன்.....
அவர்க்குக் கொடுப்பினையா? அம்மாவுக்கா என்று தெரியவில்லை.. இதைத்தான் நம்ம முன்னோர்கள் ப்ராப்தம் என்றும் சொல்வார்கள்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி ஆதிரா.
தங்களின் தமிழின் வேகத்தைப் போன்றே ஸ்கூட்டியின் வேகமும் அதிகமோ அதிகம் தான்
சொல்லுங்க உங்களால மத்தவங்களுக்கு எவ்ளோ சேதாரம், செய்(மருத்துவ)கூலி என்று?
விழாவுக்கு போகும் அவசரத்தில் விழாம போக முயற்சிக்கவும் இனிமே
கனவுகள், தொடர்புகள் பற்றி அப்புறம் ஏதாவது தோணினா (கனவா) வந்து சொல்றேன்.
தங்களின் தமிழின் வேகத்தைப் போன்றே ஸ்கூட்டியின் வேகமும் அதிகமோ அதிகம் தான்
சொல்லுங்க உங்களால மத்தவங்களுக்கு எவ்ளோ சேதாரம், செய்(மருத்துவ)கூலி என்று?
விழாவுக்கு போகும் அவசரத்தில் விழாம போக முயற்சிக்கவும் இனிமே
கனவுகள், தொடர்புகள் பற்றி அப்புறம் ஏதாவது தோணினா (கனவா) வந்து சொல்றேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Aathira wrote:
அவர்க்குக் கொடுப்பினையா? அம்மாவுக்கா என்று தெரியவில்லை.. இதைத்தான் நம்ம முன்னோர்கள் ப்ராப்தம் என்றும் சொல்வார்கள்.
ஆமாம் ஆதிரா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Aathira wrote:
நான் பார்த்துத்தான் வண்டி ஓட்டினேன் கிருஷ். பின்னால் வந்து...... இனி இன்னும் ஜாகிரதையாக இருப்பேன்........
இந்தப் பதிவை இங்கு இட வேண்டாம் என்று நினைத்தேன். ஒரு நல்லவர் வல்லவர் இனியவர் வந்து என்ன சொல்லப் போகிறாரோ என்று..........
பார்ரா இவங்க ரொம்ப பயந்தவங்களாம் நம்பிட்டோம் நம்பிட்டோம்
வாழ்க்கையின் நெளிவு சுளிவை அறிந்தவர், சாலையின் நெளிவு சுளிவை அறிய வாய்ப்பின்றி போகும் நிலை அரசியலால் (காண்ட்ராக்டர்) என உணர்ந்த நாம், சர்வ ஜாக்கிரதையாக தான் பயணிக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1203296யினியவன் wrote:Aathira wrote:
நான் பார்த்துத்தான் வண்டி ஓட்டினேன் கிருஷ். பின்னால் வந்து...... இனி இன்னும் ஜாகிரதையாக இருப்பேன்........
இந்தப் பதிவை இங்கு இட வேண்டாம் என்று நினைத்தேன். ஒரு நல்லவர் வல்லவர் இனியவர் வந்து என்ன சொல்லப் போகிறாரோ என்று..........
பார்ரா இவங்க ரொம்ப பயந்தவங்களாம் நம்பிட்டோம் நம்பிட்டோம்
வாழ்க்கையின் நெளிவு சுளிவை அறிந்தவர், சாலையின் நெளிவு சுளிவை அறிய வாய்ப்பின்றி போகும் நிலை அரசியலால் (காண்ட்ராக்டர்) என உணர்ந்த நாம், சர்வ ஜாக்கிரதையாக தான் பயணிக்க வேண்டும்.
அப்படியே ஆகட்டும் தலிவா
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|