புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
சளி அதிகமாக உள்ளது எனக்கு மருத்துவரிடம் காட்டி மருந்து சாப்பிட்டும் பயனில்லை என்ன செய்வதென்று தெரியவில்லை உறவுகள் தங்களுக்கு ஏதேனும் மருத்துவம் தெரிந்தால் தயவு செய்து பகிரவும் சற்று இருமல் உள்ளது , ஆனால் காய்ச்சல் இல்லை இந்த பிரச்சனை 10 நாட்களுக்கு மேலாக உள்ளது
பின்குறிப்பு:நான் புகை பிடிப்பதில்லை
பின்குறிப்பு:நான் புகை பிடிப்பதில்லை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வணக்கம் சரவணன்,
நீங்கள் சளியால் அவதிப்படுகிறீர்கள் என்று அறிந்தேன்..........சளி பிடித்துள்ளது எவ்வாறு என்று முதலில் பார்க்கணும் சரவணன்.அதாவது சூடு அதிகம் ஆனதால் சளியா ? அல்லது குளுமை அதிகம் ஆனதால் சளியா என்று தெரியணும்..........அதற்கு ஏட்றார் போலத்தான் மருந்து தரமுடியும்............![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
என் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கோ :-
1. காலை இல் எழும்பொழுது கண்கள் பொங்கி இருக்கா? ...தொண்டை இல் வலி இருக்கா?
2. கொஞ்சம் தேங்காய் எண்ணையை எடுத்து உச்சந்தலை இல் வைத்து நன்கு அழுந்த தேயுங்கள், அப்போது சூடு பறக்கிறதா சொல்லுங்கள்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நான் மேலே சொன்னது போல இருந்தா, சூட்டினால் தான் சளி என்று அறிந்து கொள்ளுங்கள்.( இப்போ வெயில் அதிகம் என்பதால் கண்டிப்பாக சூட்டினால் தான் சளி வந்திருக்கும், அல்லது வியர்வையால் சளி பிடித்திருக்கும்
)
அப்போ, டாபர் ஆம்லா எண்ணையை தலைக்கு தேய்த்துக்கொள்ளுங்கள், வாழைப்பழ மில்க் shake அடித்து குடியுங்கள்...சளி பறந்துவிடும்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
வறட்டு இருமல் இருந்தால், ஒரு டேபிள் ஸ்பூன் நிறைய கிராம்பு எடுத்து 2 -3 தம்ளர் தண்ணீர் விட்டு , நன்கு கொதிக்க வையுங்கள்.......அது பாதியாக வற்றட்டும்.........கொஞ்சம் ஆறினதும் அதில் பாதியை குடியுங்கள், படுக்கப் போகும் முன் மீண்டும் மீதியைக் குடியுங்கள்...........இருமல் நிற்கும்.
பாக்கி கிராம்பில் தண்ணீர் விட்டு வையுங்கள், மறுநாள் தேவைப்பட்டால் குடிக்கலாம்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நீங்கள் சளியால் அவதிப்படுகிறீர்கள் என்று அறிந்தேன்..........சளி பிடித்துள்ளது எவ்வாறு என்று முதலில் பார்க்கணும் சரவணன்.அதாவது சூடு அதிகம் ஆனதால் சளியா ? அல்லது குளுமை அதிகம் ஆனதால் சளியா என்று தெரியணும்..........அதற்கு ஏட்றார் போலத்தான் மருந்து தரமுடியும்............
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
என் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கோ :-
1. காலை இல் எழும்பொழுது கண்கள் பொங்கி இருக்கா? ...தொண்டை இல் வலி இருக்கா?
2. கொஞ்சம் தேங்காய் எண்ணையை எடுத்து உச்சந்தலை இல் வைத்து நன்கு அழுந்த தேயுங்கள், அப்போது சூடு பறக்கிறதா சொல்லுங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நான் மேலே சொன்னது போல இருந்தா, சூட்டினால் தான் சளி என்று அறிந்து கொள்ளுங்கள்.( இப்போ வெயில் அதிகம் என்பதால் கண்டிப்பாக சூட்டினால் தான் சளி வந்திருக்கும், அல்லது வியர்வையால் சளி பிடித்திருக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அப்போ, டாபர் ஆம்லா எண்ணையை தலைக்கு தேய்த்துக்கொள்ளுங்கள், வாழைப்பழ மில்க் shake அடித்து குடியுங்கள்...சளி பறந்துவிடும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
வறட்டு இருமல் இருந்தால், ஒரு டேபிள் ஸ்பூன் நிறைய கிராம்பு எடுத்து 2 -3 தம்ளர் தண்ணீர் விட்டு , நன்கு கொதிக்க வையுங்கள்.......அது பாதியாக வற்றட்டும்.........கொஞ்சம் ஆறினதும் அதில் பாதியை குடியுங்கள், படுக்கப் போகும் முன் மீண்டும் மீதியைக் குடியுங்கள்...........இருமல் நிற்கும்.
பாக்கி கிராம்பில் தண்ணீர் விட்டு வையுங்கள், மறுநாள் தேவைப்பட்டால் குடிக்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நன்றி அம்மா , வியர்வை அதிகமாக உள்ளதால் தான் சளி பிடித்துள்ளது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1203445mbalasaravanan wrote:நன்றி அம்மா , வியர்வை அதிகமாக உள்ளதால் தான் சளி பிடித்துள்ளது
ம்ம்... அப்பப்போ முகம் அலம்புங்கோ, 2 முறை குளியுங்கோ, தலை வியர்த்தால் துவட்டிக்கோங்கோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
mbalasaravanan wrote:பின்குறிப்பு:நான் புகை பிடிப்பதில்லை
mbalasaravanan
நல்லது , ஆவி பிடியுங்கள் ,
சளி பிடித்ததோ சனி பிடித்ததோ என்பர் .
சூடான .கொதிநிலை வெந்நீர் , அரை ஸ்பூன் விக்ஸ் ,
வரும் ஆவியை , போர்வையால் முடிக்கொண்டு ,
உள்ளிழுத்து, வெளிவிடுங்கள் .
சளி ,போயே போச்சு .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
விக்ஸ் வீட்டில் இல்லையா , பரவாயில்லை ,
விபுதி உள்ளதா ?
இரவில் தூங்கும் முன் ,
கையில் அரை ஸ்பூன் விபுதி ,சிறிது நீர்விட்டு , சிறிதே தளர ,குழைத்துக் கொள்ளவும்
மூக்கின் மீது அந்த கலவையை தடவிக் கொள்ளவும் .
நெற்றியிலும் பட்டையாகப் பூசிக் கொள்ளவும் .
காலையில் எழுந்து பார்க்கையில்
சளி போயேப் போச்சு .
( கலவையை பூசிக்கொண்டு , முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளவேண்டாம் )
ரமணியன்
விபுதி உள்ளதா ?
இரவில் தூங்கும் முன் ,
கையில் அரை ஸ்பூன் விபுதி ,சிறிது நீர்விட்டு , சிறிதே தளர ,குழைத்துக் கொள்ளவும்
மூக்கின் மீது அந்த கலவையை தடவிக் கொள்ளவும் .
நெற்றியிலும் பட்டையாகப் பூசிக் கொள்ளவும் .
காலையில் எழுந்து பார்க்கையில்
சளி போயேப் போச்சு .
( கலவையை பூசிக்கொண்டு , முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளவேண்டாம் )
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
பெரியவர்களுக்கு ஏற்படும் நெஞ்சு சளிக்கு:
-
இதுக்கு பூண்டுப் பால் நல்ல மருந்து,
பெரிய சைஸ் முழு வெள்ளைப் பூண்டை தோல்
உரிச்சுக்கணும். 100 மில்லி பசும்பால்ல தண்ணி
கலந்து, இதுல பூண்டை நல்லா வேக வைக்கணும்.
அடுப்புலருந்து இறக்கறதுக்கு முன்னால ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப்பொடி போட்டு
இறக்கிடணும்.
இதை நல்லாக் கடைஞ்சு, தேவையான அளவு,
பனங்கற்கண்டு சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு
முன்னாடி சாப்பிட்டா, நல்ல பலன் கிடைக்கும்.
-
இது பாட்டி வைத்தியம்
-
இதுக்கு பூண்டுப் பால் நல்ல மருந்து,
பெரிய சைஸ் முழு வெள்ளைப் பூண்டை தோல்
உரிச்சுக்கணும். 100 மில்லி பசும்பால்ல தண்ணி
கலந்து, இதுல பூண்டை நல்லா வேக வைக்கணும்.
அடுப்புலருந்து இறக்கறதுக்கு முன்னால ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப்பொடி போட்டு
இறக்கிடணும்.
இதை நல்லாக் கடைஞ்சு, தேவையான அளவு,
பனங்கற்கண்டு சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு
முன்னாடி சாப்பிட்டா, நல்ல பலன் கிடைக்கும்.
-
இது பாட்டி வைத்தியம்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1203486T.N.Balasubramanian wrote:விக்ஸ் வீட்டில் இல்லையா , பரவாயில்லை ,
விபுதி உள்ளதா ?
இரவில் தூங்கும் முன் ,
கையில் அரை ஸ்பூன் விபுதி ,சிறிது நீர்விட்டு , சிறிதே தளர ,குழைத்துக் கொள்ளவும்
மூக்கின் மீது அந்த கலவையை தடவிக் கொள்ளவும் .
நெற்றியிலும் பட்டையாகப் பூசிக் கொள்ளவும் .
காலையில் எழுந்து பார்க்கையில்
சளி போயேப் போச்சு .
( கலவையை பூசிக்கொண்டு , முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளவேண்டாம் )
ரமணியன்
நன்றி அய்யா முயற்சி செய்து பார்க்கிறேன்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1203487ayyasamy ram wrote:பெரியவர்களுக்கு ஏற்படும் நெஞ்சு சளிக்கு:
-
இதுக்கு பூண்டுப் பால் நல்ல மருந்து,
பெரிய சைஸ் முழு வெள்ளைப் பூண்டை தோல்
உரிச்சுக்கணும். 100 மில்லி பசும்பால்ல தண்ணி
கலந்து, இதுல பூண்டை நல்லா வேக வைக்கணும்.
அடுப்புலருந்து இறக்கறதுக்கு முன்னால ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப்பொடி போட்டு
இறக்கிடணும்.
இதை நல்லாக் கடைஞ்சு, தேவையான அளவு,
பனங்கற்கண்டு சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு
முன்னாடி சாப்பிட்டா, நல்ல பலன் கிடைக்கும்.
-
இது பாட்டி வைத்தியம்
மிக்க நன்றி அய்யா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:mbalasaravanan wrote:பின்குறிப்பு:நான் புகை பிடிப்பதில்லை
mbalasaravanan
நல்லது , ஆவி பிடியுங்கள் ,
சளி பிடித்ததோ சனி பிடித்ததோ என்பர் .
சூடான .கொதிநிலை வெந்நீர் , அரை ஸ்பூன் விக்ஸ் ,
வரும் ஆவியை , போர்வையால் முடிக்கொண்டு ,
உள்ளிழுத்து, வெளிவிடுங்கள் .
சளி ,போயே போச்சு .
ரமணியன்
ம்ம், இது 'தலை கனத்துக்கும்' ......குளுமையால் சளி பிடித்திருந்தாலும் உதவும் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மூத்திர நாள அழற்சிக்கு எளிய மருந்து | குங்கிலிய பற்பம் செய்முறை | ஆயுர்வேத சித்த மருத்துவம்
» பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா?
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை
» உதவி தேவை ராமாயண பாடல் ஒன்று தேவை
» உதவி உதவி தேவை.....
» பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா?
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை
» உதவி தேவை ராமாயண பாடல் ஒன்று தேவை
» உதவி உதவி தேவை.....
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|