புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை பற்றி அறிய--தமயந்தி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- tammy rangaபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 26/11/2015
First topic message reminder :
பெயர்: தமயந்தி
சொந்த ஊர்: கோயம்புத்தூர்
ஆண்/பெண்: பெண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுளே லில்
பொழுதுபோக்கு:மியூசிக்,
தொழில்:அக்கவுண்டிங்
மேலும் என்னைப் பற்றி: இப்பொழுது இருப்பது டொரோண்டோ
பெயர்: தமயந்தி
சொந்த ஊர்: கோயம்புத்தூர்
ஆண்/பெண்: பெண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுளே லில்
பொழுதுபோக்கு:மியூசிக்,
தொழில்:அக்கவுண்டிங்
மேலும் என்னைப் பற்றி: இப்பொழுது இருப்பது டொரோண்டோ
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]anandkce wrote:நானும் கோயம்புத்தூர் தான் . கோயம்புத்தூர் ல தான் இருக்கேன் .......
ஆனா அவுக இருக்கிறது டொராண்டோ !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:வாங்க தமயந்தி / டாம்மிகனடால பனி பெய்யுமா ஆச்சரியமா இருக்கேkrishnaamma wrote:வாங்கோ வாங்கோ தமயந்தி........ரொம்ப அழகான பேர் உங்களுடையது ! .வாவ்! கனடாவில் இருக்கீங்களா? ...பனி பெய்ததா நேத்து? ..எப்படி சமாளிக்கறீங்க?............அன்பு வரவேற்புகள் !
என்னக் கலாட்ட செய்யறீங்க என்று புரிகிறது................நான் சொன்ன அன்று ரொம்ப மட்டமான வானிலையாம்............ரொம்ப கஷ்டமாய் போச்சு என்று எங்க மச்சினர் பிள்ளை whatsup இல் சொன்னான்........அது தான் கேட்டேன், அநேகமாய் அது தான் இந்த வருடத்திய கடைசி பனி பொழிவாக இருக்கும் என்றும் சொன்னான்..........வீடியோ , போட்டோ பார்த்ததுமே ரொம்ப பயங்கரமாய் இருந்தது
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வருக ! தமயந்தி வருக !!
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சும்மா தான் சொன்னேன் , குளிர் ரொம்ப அதிகமா இருக்குமாம். எனது நண்பர்கள் சொல்வதெல்லாம் "அங்கு பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு தான் அது ஒத்துகொள்ளும் , நமக்கு என்ன தான் குளிர் பாதுகாப்பு முறைகளை கையாண்டாலும் அது ஒருவிதமான சித்திரவதை போன்றது தான்" என்று சொல்லுவார்கள். நான் போனதில்லை.krishnaamma wrote:என்னக் கலாட்ட செய்யறீங்க என்று புரிகிறது................நான் சொன்ன அன்று ரொம்ப மட்டமான வானிலையாம்............ரொம்ப கஷ்டமாய் போச்சு என்று எங்க மச்சினர் பிள்ளை whatsup இல் சொன்னான்........அது தான் கேட்டேன், அநேகமாய் அது தான் இந்த வருடத்திய கடைசி பனி பொழிவாக இருக்கும் என்றும் சொன்னான்..........வீடியோ , போட்டோ பார்த்ததுமே ரொம்ப பயங்கரமாய் இருந்தது
ஒரு முறை migration முயற்சி பண்ணலாம் என்று நினைத்தேன் , இரட்டை paasport முறை அரசாங்கத்தில் நிறுத்தப்பட்டதால் முயற்சி கைவிடப்பட்டது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:சும்மா தான் சொன்னேன் , குளிர் ரொம்ப அதிகமா இருக்குமாம். எனது நண்பர்கள் சொல்வதெல்லாம் "அங்கு பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு தான் அது ஒத்துகொள்ளும் , நமக்கு என்ன தான் குளிர் பாதுகாப்பு முறைகளை கையாண்டாலும் அது ஒருவிதமான சித்திரவதை போன்றது தான்" என்று சொல்லுவார்கள். நான் போனதில்லை.krishnaamma wrote:என்னக் கலாட்ட செய்யறீங்க என்று புரிகிறது................நான் சொன்ன அன்று ரொம்ப மட்டமான வானிலையாம்............ரொம்ப கஷ்டமாய் போச்சு என்று எங்க மச்சினர் பிள்ளை whatsup இல் சொன்னான்........அது தான் கேட்டேன், அநேகமாய் அது தான் இந்த வருடத்திய கடைசி பனி பொழிவாக இருக்கும் என்றும் சொன்னான்..........வீடியோ , போட்டோ பார்த்ததுமே ரொம்ப பயங்கரமாய் இருந்தது
ஒரு முறை migration முயற்சி பண்ணலாம் என்று நினைத்தேன் , இரட்டை paasport முறை அரசாங்கத்தில் நிறுத்தப்பட்டதால் முயற்சி கைவிடப்பட்டது
ஆமாம் வருஷத்தில் 8 மாசம் மைனசுக்கு கீழே இருக்குமாம், தண்ணியை தூக்கி கொட்டினாலும் ஐஸாய் விழுமாம்........ஒருமுறை இவன் அங்கு போனபுதிதில் கை தவறி காப்பி கொட்டியதாம், ஆனால் ஷர்ட் இல் படுவதற்குள் அது ஐஸ் ஆக மாறிவிட்டதாம்...அப்படியே தட்டிவிட்டுட்டனாம் ....போட்டோ அனுப்பினான்..........இதெல்லாம் பார்க்க கேட்க நல்லா இருக்கும், தினமும் இதுவே என்றால்............. தான்
மேலும், நம் உடம்பின் ஏதாவது பாகம் வெளி இல் தெரிந்தால், சரியாக கிரீம் வகையறாக்கள் போடாமலோ, பாதுகாப்பாய் வைக்கமலோ போனால்............அழுகிவிடுமாம் , வெட்டி விடுவார்களாம் டாக்டர்கள் ...........சொல்கிறான்........அப்படியான்னு அங்கே எண்டா என்த்ரால் ............இப்போ திரும்ப ஆஸ்திரேலியா போய்விடுவேன் என்று சொல்லி போனான்.............ஆனால் இவர்கள் போவதற்குள் PR கிடைத்து விட்டது..அவ்வளவுதான் இனி இங்கேயே இருக்கப் போகிறோம் , நீ ஒருமுறை வா என்கிறான் எங்களை
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
krishnaammaa wrote:ஒருமுறை இவன் அங்கு போனபுதிதில் கை தவறி காப்பி கொட்டியதாம், ஆனால் ஷர்ட் இல் படுவதற்குள் அது ஐஸ் ஆக மாறிவிட்டதாம்...அப்படியே தட்டிவிட்டுட்டனாம் .
இது மாதிரி நடப்பதற்கு சாத்ய கூறுகள் அரிது என்றே எண்ணுகிறேன் .
வீடுகள் சீதோஷணம் சீரமைக்கப் பட்டவை .
வீட்டிற்கு வெளியே என்றால் , ஒரு சின்ன சந்தேகம் .
காபியை எடுத்து தூக்கி குடிப்பதாக வைத்துக்கொண்டால் ,
டம்ப்ளரில் திரவமாக வரும் காப்பி ,வாயில் போகும்போது ,காப்பி ஐசாக இருக்குமோ ?
ஒரு கற்பனையே !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
[You must be registered and logged in to see this image.]
Toronto, ON, Canada
Sunday 7:00 AM
Clear with periodic clouds
6°C | °F
Precipitation: 0%
Humidity: 61%
Wind: 0 km/h
Toronto, ON, Canada
Sunday 7:00 AM
Clear with periodic clouds
6°C | °F
Precipitation: 0%
Humidity: 61%
Wind: 0 km/h
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
இது பற்றி எனக்கு தெரியவில்லை , அப்படின்னா எல்லோரும் அடுப்பில் straw போட்டு தான் காப்பி குடிக்கணும் போல , இல்லன்னா கப்பில் இருந்து வாய்க்கு வருவதற்குள் உறைந்துவிடுமேkrishnaamma wrote:ஒருமுறை இவன் அங்கு போனபுதிதில் கை தவறி காப்பி கொட்டியதாம், ஆனால் ஷர்ட் இல் படுவதற்குள் அது ஐஸ் ஆக மாறிவிட்டதாம்
கனடாவின் வடக்கு பகுதி நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குளிராக இருக்குமாம் ,krishnaamma wrote:மேலும், நம் உடம்பின் ஏதாவது பாகம் வெளி இல் தெரிந்தால், சரியாக கிரீம் வகையறாக்கள் போடாமலோ, பாதுகாப்பாய் வைக்கமலோ போனால்............அழுகிவிடுமாம்,
நீங்கள் சொல்வது உண்மை தான் , காதில் பெண்கள் தோடு போடும் இடம் இருக்கிறதே அந்த இடம் கொஞ்ச நேரம் வெளிகாற்றில் தெரியுற மாதிரி இருந்துட்டோம்னா உறைந்து விடுமாம் , (உறைந்து உடைந்துவிடும் என்று நண்பன் சொன்னான் , நான் சிரித்ததற்கு , அங்கு பெரும்பாலோனோர் காதில் அந்த இடம் இல்லாமல் தாண்டா இருப்பார்கள் என்று சொன்னான் )
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:krishnaammaa wrote:ஒருமுறை இவன் அங்கு போனபுதிதில் கை தவறி காப்பி கொட்டியதாம், ஆனால் ஷர்ட் இல் படுவதற்குள் அது ஐஸ் ஆக மாறிவிட்டதாம்...அப்படியே தட்டிவிட்டுட்டனாம் .
இது மாதிரி நடப்பதற்கு சாத்ய கூறுகள் அரிது என்றே எண்ணுகிறேன் .
வீடுகள் சீதோஷணம் சீரமைக்கப் பட்டவை .
வீட்டிற்கு வெளியே என்றால் , ஒரு சின்ன சந்தேகம் .
காபியை எடுத்து தூக்கி குடிப்பதாக வைத்துக்கொண்டால் ,
டம்ப்ளரில் திரவமாக வரும் காப்பி ,வாயில் போகும்போது ,காப்பி ஐசாக இருக்குமோ ?
ஒரு கற்பனையே !!
ரமணியன்
ஆமாம் ஐயா, காப்பிய தூக்கி எல்லாம் குடிக்க முடியாது ஐயா, அதற்கென்று இருக்கும் flaskபோன்ற தம்ளரில் இருந்து உறிஞ்சித்தான் குடிக்கணும் இல்லாவிட்டால் அது ஐஸ் ஆகத்தான் மாறிடும்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|