புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
3 Posts - 10%
heezulia
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
2 Posts - 7%
Raji@123
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
8 Posts - 2%
prajai
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 03, 2016 10:59 am

கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? 7hMXBnBYRBiNobtmhRMh+y2
-
அரண்மனை தன்னில் நாள்தோறும்
அயரா திருந்து பணிசெய்யும்
பணிப்பெண் ஒருநாள் அரசனது
படுக்கையில் படுத்தாள் சோர்வாலே!

கண்கள் இருண்டு வந்ததனால்
கட்டிலில் அவளும் சாய்ந்து விட்டாள்!
எண்ணவும் அவளுக்கு நேரமில்லை
ஏழைப்பெண் அவள் தெம்பில்லை!

பூங்கா உலவல் முடிந்தவுடன்
புவியை ஆள்பவன் அங்கு வந்தான்!
கண்டான் அந்தக் காட்சியினை
காட்டுக்கோபம்’ அவன் கொண்டான்!

இவளுக்கு எத்தனை திமிர் இருந்தால்
இந்தப் படுக்கையில் படுத்திருப்பாள்?
எதிரே இருக்கும் தூணினிலே
இவளைக் கயிற்றால் கட்டுங்கள்!’

கயிற்றால் கட்டினர் சேவகர்கள் – அரசன்
கையில் எடுத்தான் சாட்டையினை!
உயிரே போகும் அளவுக்குத் – தோலை
உரிக்க நினைத்தான்; பரிதாபம்!

அவளோ எதற்கும் கலங்கவில்லை!
அவனைப் பார்த்தாள், புன்சிரிப்பு!
“எவ்வளவு ஆணவம் உனக்கிருந்தால்
என்னைப் பார்த்து நகை செய்வாய்?’

“அரசே உந்தன் படுக்கையிலே
அறியாப் பெண் நான் படுத்துவிட்டேன்!
அதுவும் எனது பிழையில்லை
அப்படிச் செய்தது தலைச்சுற்றல்!

சற்றே இதிலே படுத்ததற்கே
சாட்டை அடிகள் எனக்கென்றால் – நீ
என்றும் இதிலே படுக்கின்றாய் – பின்னர்
எத்தனை அடிகள் உன்மீது

விழுமோ என்று சிந்தித்தேன் – அதன்
விளைவே இந்தப் புன்சிரிப்பு!’
அவளது சொல்லை அவன் கேட்டான் – அதில்
அடங்கி இருந்தது பேருண்மை!

அதனை உணர்ந்தான், “ஆணவத்தால்
அறிவை இழந்தேன் மன்னிப்பாய்!’
என்றே அவளை விடுவித்தான்!
ஏழையின் அறிவுத் திறம் வியந்தான்!

——————————

By -பூதலூர் முத்து
சிறுவர் மணி



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 17, 2016 1:27 am

அருமை அருமை அருமை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக