புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
Page 1 of 1 •
சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#1202308கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில்
வயது வந்த பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை
எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கில்,
அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?
என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
இதுதொடர்பாக இந்திய இளம் வழக்குரைஞர்கள்
கூட்டமைப்பு சார்பில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு,
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா,
கோபால கௌடா, குரியன் ஜோசப் ஆகியோரைக் கொண்ட
அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு
வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
-
சபரிமலை ஐயப்பன் கோயில் பொதுச் சொத்தாகும்.
அங்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.
அப்படியிருக்கும்போது, சபரிமலை ஐயப்பன் கோயில்
வளாகப் பகுதிக்கு வந்து, கடவுளை பெண்கள் வழிபடுவதற்கு
தடை விதிக்க கோயில் நிர்வாகத்துக்கு என்ன அதிகாரம்
உள்ளது?
-
பாலின சமத்துவத்துக்கு அச்சுறுத்தல்:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு தடை
விதிக்கப்பட்டிருப்பதன் மூலம், பாலின சமத்துவம் சார்ந்த
நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கடவுளை வழிபடுவதற்கு ஆண்களுக்கு மட்டும்தான்
உரிமை உள்ளதா? பெண்களுக்கு கடவுளை வழிபடும் தகுதி
இல்லையா? சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த
1,500 ஆண்டுகளில் பெண்கள் யாரும் வழிபடவில்லை என்று
உறுதியாக உங்களால் தெரிவிக்க முடியுமா?
-
இந்தியாவில் தந்தையை விட தாயே உயர்வானவராக
கருதப்படுகிறார். அவரையே நாம் முதன்மையானவராக
வணங்குகிறோம். அத்தகைய பெண்களுக்கு, கோயில்களில்
தடை விதிக்கக் கூடாது.
-
சட்டத்தின்படியே முடிவு:
அரசமைப்புச் சட்டத்தை விட
பாரம்பரியம் உயர்ந்ததா? இந்த விவகாரத்தில் அரசமைப்புச்
சட்டத்துக்கு உள்பட்டே உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும்.
வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி உச்ச நீதிமன்றம்
முடிவெடுக்காது. உச்ச நீதிமன்றத்தின் கேள்விகள் குறித்து
6 வாரங்களுக்குள் சபரிமலை ஐயப்பன் கோயில்
நிர்வாகத்தினர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்
என்றனர் நீதிபதிகள்.
இதையடுத்து, இந்த வழக்கு மீதான விசாரணையை வரும்
20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோயில் சார்பில் மூத்த
வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் ஆஜராகி வாதாடுகையில்,
"சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல நூற்றாண்டுகளாகவே
பெண்களுக்கு தடை விதிக்கும் வழக்கம் தொடர்கிறது;
அதை மனதில் கொண்டு, இந்த வழக்கு மீது உச்ச நீதிமன்றம்
முடிவெடுக்க வேண்டும்' என்றார்.
-
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியிருப்பது இது முதல்முறை அல்ல.
-
இதற்கு முன்பு, கடந்த ஜனவரி மாதமும் இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
----------------------------------
தினமணி
வயது வந்த பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை
எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கில்,
அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?
என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
இதுதொடர்பாக இந்திய இளம் வழக்குரைஞர்கள்
கூட்டமைப்பு சார்பில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு,
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா,
கோபால கௌடா, குரியன் ஜோசப் ஆகியோரைக் கொண்ட
அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு
வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
-
சபரிமலை ஐயப்பன் கோயில் பொதுச் சொத்தாகும்.
அங்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.
அப்படியிருக்கும்போது, சபரிமலை ஐயப்பன் கோயில்
வளாகப் பகுதிக்கு வந்து, கடவுளை பெண்கள் வழிபடுவதற்கு
தடை விதிக்க கோயில் நிர்வாகத்துக்கு என்ன அதிகாரம்
உள்ளது?
-
பாலின சமத்துவத்துக்கு அச்சுறுத்தல்:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு தடை
விதிக்கப்பட்டிருப்பதன் மூலம், பாலின சமத்துவம் சார்ந்த
நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கடவுளை வழிபடுவதற்கு ஆண்களுக்கு மட்டும்தான்
உரிமை உள்ளதா? பெண்களுக்கு கடவுளை வழிபடும் தகுதி
இல்லையா? சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த
1,500 ஆண்டுகளில் பெண்கள் யாரும் வழிபடவில்லை என்று
உறுதியாக உங்களால் தெரிவிக்க முடியுமா?
-
இந்தியாவில் தந்தையை விட தாயே உயர்வானவராக
கருதப்படுகிறார். அவரையே நாம் முதன்மையானவராக
வணங்குகிறோம். அத்தகைய பெண்களுக்கு, கோயில்களில்
தடை விதிக்கக் கூடாது.
-
சட்டத்தின்படியே முடிவு:
அரசமைப்புச் சட்டத்தை விட
பாரம்பரியம் உயர்ந்ததா? இந்த விவகாரத்தில் அரசமைப்புச்
சட்டத்துக்கு உள்பட்டே உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும்.
வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி உச்ச நீதிமன்றம்
முடிவெடுக்காது. உச்ச நீதிமன்றத்தின் கேள்விகள் குறித்து
6 வாரங்களுக்குள் சபரிமலை ஐயப்பன் கோயில்
நிர்வாகத்தினர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்
என்றனர் நீதிபதிகள்.
இதையடுத்து, இந்த வழக்கு மீதான விசாரணையை வரும்
20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோயில் சார்பில் மூத்த
வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் ஆஜராகி வாதாடுகையில்,
"சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல நூற்றாண்டுகளாகவே
பெண்களுக்கு தடை விதிக்கும் வழக்கம் தொடர்கிறது;
அதை மனதில் கொண்டு, இந்த வழக்கு மீது உச்ச நீதிமன்றம்
முடிவெடுக்க வேண்டும்' என்றார்.
-
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியிருப்பது இது முதல்முறை அல்ல.
-
இதற்கு முன்பு, கடந்த ஜனவரி மாதமும் இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
----------------------------------
தினமணி
Re: சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#1202313- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இதுபோன்ற மூட நம்பிக்கைகளை பாரதியார் அன்றே எதிர்த்தார் .
மாதர் தம்மை இழிவு செய்யும்
...மடமையைக் கொளுத்துவோம்
என்று பாடினார் .
மாதர் தம்மை இழிவு செய்யும்
...மடமையைக் கொளுத்துவோம்
என்று பாடினார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#1202335அரசமைப்புச் சட்டத்தை விட
பாரம்பரியம் உயர்ந்ததா? இந்த விவகாரத்தில் அரசமைப்புச்
சட்டத்துக்கு உள்பட்டே உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும்.
கல்யாணத்துல மணமகன் மணமகள் கழுத்துல தாலி கட்டனும்கரதுகூடதான் பாரம்பரியம் ஆனா சட்டத்துல அப்படியில்ல நாளைக்கி யாரவது பொதுநல வழக்கு தொடுத்தா அதையும் தடை பண்ணுவாங்களோ
எதுக்கு அப்படிப்பட்ட பாரம்பர்யம் கடைபிடிக்கபட்டதுனு ஆராயாம சட்டம் சொல்லுதுன்னு எதையும் செய்யமுடியாது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#1202434கண்டிப்பா நடக்கும் ....balakarthik wrote:கல்யாணத்துல மணமகன் மணமகள் கழுத்துல தாலி கட்டனும்கரதுகூடதான் பாரம்பரியம் ஆனா சட்டத்துல அப்படியில்ல நாளைக்கி யாரவது பொதுநல வழக்கு தொடுத்தா அதையும் தடை பண்ணுவாங்களோ
இப்பல்லாம் உச்சநீதிமன்றத்துக்கு வேறு வேலையே இல்லை போல , ரொம்ப முக்கியமான பிரச்சினைகளை கையில் எடுத்துகிட்டு யாரையோ சந்தோஷபடுத்த ஆடுகிறார்கள்.
Re: சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#1202454- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சட்டம் நமக்காகவே. சுவாமிக்காக அல்ல. இளம் பெண்கள் முதிர் பெண்கள் போக தடை இல்லையே. இதற்கிடையில் மாத விளக்கு நிகழ்வுள்ள பெண்கள் தான் போக தடை என்று கூறுவது நல்லது தானே>>>>
Re: சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#1202456மேற்கோள் செய்த பதிவு: 1202454P.S.T.Rajan wrote:சட்டம் நமக்காகவே. சுவாமிக்காக அல்ல. இளம் பெண்கள் முதிர் பெண்கள் போக தடை இல்லையே. இதற்கிடையில் மாத விளக்கு நிகழ்வுள்ள பெண்கள் தான் போக தடை என்று கூறுவது நல்லது தானே>>>>
ஆம் 10 வயதிற்குள் 50 வயதிற்கு மேல் female போகலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#0- Sponsored content
Similar topics
» பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி
» சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்
» சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|