புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
Page 1 of 1 •
சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#1202308கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில்
வயது வந்த பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை
எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கில்,
அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?
என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
இதுதொடர்பாக இந்திய இளம் வழக்குரைஞர்கள்
கூட்டமைப்பு சார்பில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு,
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா,
கோபால கௌடா, குரியன் ஜோசப் ஆகியோரைக் கொண்ட
அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு
வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
-
சபரிமலை ஐயப்பன் கோயில் பொதுச் சொத்தாகும்.
அங்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.
அப்படியிருக்கும்போது, சபரிமலை ஐயப்பன் கோயில்
வளாகப் பகுதிக்கு வந்து, கடவுளை பெண்கள் வழிபடுவதற்கு
தடை விதிக்க கோயில் நிர்வாகத்துக்கு என்ன அதிகாரம்
உள்ளது?
-
பாலின சமத்துவத்துக்கு அச்சுறுத்தல்:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு தடை
விதிக்கப்பட்டிருப்பதன் மூலம், பாலின சமத்துவம் சார்ந்த
நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கடவுளை வழிபடுவதற்கு ஆண்களுக்கு மட்டும்தான்
உரிமை உள்ளதா? பெண்களுக்கு கடவுளை வழிபடும் தகுதி
இல்லையா? சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த
1,500 ஆண்டுகளில் பெண்கள் யாரும் வழிபடவில்லை என்று
உறுதியாக உங்களால் தெரிவிக்க முடியுமா?
-
இந்தியாவில் தந்தையை விட தாயே உயர்வானவராக
கருதப்படுகிறார். அவரையே நாம் முதன்மையானவராக
வணங்குகிறோம். அத்தகைய பெண்களுக்கு, கோயில்களில்
தடை விதிக்கக் கூடாது.
-
சட்டத்தின்படியே முடிவு:
அரசமைப்புச் சட்டத்தை விட
பாரம்பரியம் உயர்ந்ததா? இந்த விவகாரத்தில் அரசமைப்புச்
சட்டத்துக்கு உள்பட்டே உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும்.
வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி உச்ச நீதிமன்றம்
முடிவெடுக்காது. உச்ச நீதிமன்றத்தின் கேள்விகள் குறித்து
6 வாரங்களுக்குள் சபரிமலை ஐயப்பன் கோயில்
நிர்வாகத்தினர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்
என்றனர் நீதிபதிகள்.
இதையடுத்து, இந்த வழக்கு மீதான விசாரணையை வரும்
20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோயில் சார்பில் மூத்த
வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் ஆஜராகி வாதாடுகையில்,
"சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல நூற்றாண்டுகளாகவே
பெண்களுக்கு தடை விதிக்கும் வழக்கம் தொடர்கிறது;
அதை மனதில் கொண்டு, இந்த வழக்கு மீது உச்ச நீதிமன்றம்
முடிவெடுக்க வேண்டும்' என்றார்.
-
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியிருப்பது இது முதல்முறை அல்ல.
-
இதற்கு முன்பு, கடந்த ஜனவரி மாதமும் இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
----------------------------------
தினமணி
வயது வந்த பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை
எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கில்,
அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?
என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
இதுதொடர்பாக இந்திய இளம் வழக்குரைஞர்கள்
கூட்டமைப்பு சார்பில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு,
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா,
கோபால கௌடா, குரியன் ஜோசப் ஆகியோரைக் கொண்ட
அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு
வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
-
சபரிமலை ஐயப்பன் கோயில் பொதுச் சொத்தாகும்.
அங்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.
அப்படியிருக்கும்போது, சபரிமலை ஐயப்பன் கோயில்
வளாகப் பகுதிக்கு வந்து, கடவுளை பெண்கள் வழிபடுவதற்கு
தடை விதிக்க கோயில் நிர்வாகத்துக்கு என்ன அதிகாரம்
உள்ளது?
-
பாலின சமத்துவத்துக்கு அச்சுறுத்தல்:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு தடை
விதிக்கப்பட்டிருப்பதன் மூலம், பாலின சமத்துவம் சார்ந்த
நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கடவுளை வழிபடுவதற்கு ஆண்களுக்கு மட்டும்தான்
உரிமை உள்ளதா? பெண்களுக்கு கடவுளை வழிபடும் தகுதி
இல்லையா? சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த
1,500 ஆண்டுகளில் பெண்கள் யாரும் வழிபடவில்லை என்று
உறுதியாக உங்களால் தெரிவிக்க முடியுமா?
-
இந்தியாவில் தந்தையை விட தாயே உயர்வானவராக
கருதப்படுகிறார். அவரையே நாம் முதன்மையானவராக
வணங்குகிறோம். அத்தகைய பெண்களுக்கு, கோயில்களில்
தடை விதிக்கக் கூடாது.
-
சட்டத்தின்படியே முடிவு:
அரசமைப்புச் சட்டத்தை விட
பாரம்பரியம் உயர்ந்ததா? இந்த விவகாரத்தில் அரசமைப்புச்
சட்டத்துக்கு உள்பட்டே உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும்.
வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி உச்ச நீதிமன்றம்
முடிவெடுக்காது. உச்ச நீதிமன்றத்தின் கேள்விகள் குறித்து
6 வாரங்களுக்குள் சபரிமலை ஐயப்பன் கோயில்
நிர்வாகத்தினர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்
என்றனர் நீதிபதிகள்.
இதையடுத்து, இந்த வழக்கு மீதான விசாரணையை வரும்
20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோயில் சார்பில் மூத்த
வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் ஆஜராகி வாதாடுகையில்,
"சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல நூற்றாண்டுகளாகவே
பெண்களுக்கு தடை விதிக்கும் வழக்கம் தொடர்கிறது;
அதை மனதில் கொண்டு, இந்த வழக்கு மீது உச்ச நீதிமன்றம்
முடிவெடுக்க வேண்டும்' என்றார்.
-
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியிருப்பது இது முதல்முறை அல்ல.
-
இதற்கு முன்பு, கடந்த ஜனவரி மாதமும் இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
----------------------------------
தினமணி
Re: சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#1202313- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இதுபோன்ற மூட நம்பிக்கைகளை பாரதியார் அன்றே எதிர்த்தார் .
மாதர் தம்மை இழிவு செய்யும்
...மடமையைக் கொளுத்துவோம்
என்று பாடினார் .
மாதர் தம்மை இழிவு செய்யும்
...மடமையைக் கொளுத்துவோம்
என்று பாடினார் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#1202335அரசமைப்புச் சட்டத்தை விட
பாரம்பரியம் உயர்ந்ததா? இந்த விவகாரத்தில் அரசமைப்புச்
சட்டத்துக்கு உள்பட்டே உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும்.
கல்யாணத்துல மணமகன் மணமகள் கழுத்துல தாலி கட்டனும்கரதுகூடதான் பாரம்பரியம் ஆனா சட்டத்துல அப்படியில்ல நாளைக்கி யாரவது பொதுநல வழக்கு தொடுத்தா அதையும் தடை பண்ணுவாங்களோ
எதுக்கு அப்படிப்பட்ட பாரம்பர்யம் கடைபிடிக்கபட்டதுனு ஆராயாம சட்டம் சொல்லுதுன்னு எதையும் செய்யமுடியாது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#1202434கண்டிப்பா நடக்கும் ....balakarthik wrote:கல்யாணத்துல மணமகன் மணமகள் கழுத்துல தாலி கட்டனும்கரதுகூடதான் பாரம்பரியம் ஆனா சட்டத்துல அப்படியில்ல நாளைக்கி யாரவது பொதுநல வழக்கு தொடுத்தா அதையும் தடை பண்ணுவாங்களோ
இப்பல்லாம் உச்சநீதிமன்றத்துக்கு வேறு வேலையே இல்லை போல , ரொம்ப முக்கியமான பிரச்சினைகளை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#1202454- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சட்டம் நமக்காகவே. சுவாமிக்காக அல்ல. இளம் பெண்கள் முதிர் பெண்கள் போக தடை இல்லையே. இதற்கிடையில் மாத விளக்கு நிகழ்வுள்ள பெண்கள் தான் போக தடை என்று கூறுவது நல்லது தானே>>>>
Re: சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#1202456மேற்கோள் செய்த பதிவு: 1202454P.S.T.Rajan wrote:சட்டம் நமக்காகவே. சுவாமிக்காக அல்ல. இளம் பெண்கள் முதிர் பெண்கள் போக தடை இல்லையே. இதற்கிடையில் மாத விளக்கு நிகழ்வுள்ள பெண்கள் தான் போக தடை என்று கூறுவது நல்லது தானே>>>>
ஆம் 10 வயதிற்குள் 50 வயதிற்கு மேல் female போகலாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#0- Sponsored content
Similar topics
» பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி
» சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்
» சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|