புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சித்திரை திருவிழா மதுரை - 2016
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சித்திரை முதல் நாள்
சுந்தரேசுவரர் கற்பக விருட்ச வாகனத்திலும் அம்மன் சிம்ம வாகனத்திலும் மாசி வீதிகளில் பவனி வருகின்றனர். இதில் கற்பக மரம் படைத்தல் தத்துவத்தை குறிப்பதாகும்.
கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுக்கும் தன்மை கொண்டது அதானால் சுவாமி கற்பக விருட்ச மரத்தில் வருகிறார். கேட்டதெல்லாம் கிடைத்து விட்டால் தான் என்ற ஆணவம் வந்து விடும். அதை போக்க அம்மன் சிம்மவாகனத்தில் பவனி வருகிறார்.
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
சிறப்பு நன்றிகள் இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு கேட்டவுடன் போட்டோ வை இங்கு பகிர்வு செய்ய அனுமதி அளித்தற்கு
குணா அமுதன் அண்ணாவிற்கும் நன்றிகள் ( சிறப்பான புகை படத்திற்கு)
சித்திரை முதல் நாள்
சுந்தரேசுவரர் கற்பக விருட்ச வாகனத்திலும் அம்மன் சிம்ம வாகனத்திலும் மாசி வீதிகளில் பவனி வருகின்றனர். இதில் கற்பக மரம் படைத்தல் தத்துவத்தை குறிப்பதாகும்.
கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுக்கும் தன்மை கொண்டது அதானால் சுவாமி கற்பக விருட்ச மரத்தில் வருகிறார். கேட்டதெல்லாம் கிடைத்து விட்டால் தான் என்ற ஆணவம் வந்து விடும். அதை போக்க அம்மன் சிம்மவாகனத்தில் பவனி வருகிறார்.
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
சிறப்பு நன்றிகள் இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு கேட்டவுடன் போட்டோ வை இங்கு பகிர்வு செய்ய அனுமதி அளித்தற்கு
குணா அமுதன் அண்ணாவிற்கும் நன்றிகள் ( சிறப்பான புகை படத்திற்கு)
சொக்கர் காசு அக்கரைக்குப் போகாது !அழகர் இக்கரைக்கு வரமாட்டார் !
- பொதுவாக சிவாலயங்களில் சித்திரையில் திருவிழா கொண்டாடப்படுவது இல்லை. மாசியில் வருகிற சிவன் ராத்திரி மகாசிவராத்திரி எனப்படுவதால் மாசி மாதமே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் மாசி மாதம் அறுவடைக் காலமாக இருந்ததால் திருவிழாவிற்கு கூட்டம் வருவதில்லை. இதனால் மன்னர் திருமலை நாயக்கர் கவலைப்பட்டார். அதே நேரம் திருமாஞ் சோலை எனப்படும் அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் சித்திராபௌர்ணமி அன்று தேனூர் எழுந்தருள்வது வழக்கமாக இருந்தது. சித்திரை மாதம் அறுவடை முடிந்த வேனிற்காலம் . அதனால் பல ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசித்த வண்ணம் இருந்தார்கள். இதைக் கண்ட திருமலை நாயக்கர் மாசி மாதம் நடந்து வந்த மீனாட்சி திருமண விழாவையும் ,தேரோட்டத்தையும் திருவிழாவை சித்திரைக்கு மாற்றினார். அழகர் மதுரை எழுந்தருளினால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் வருமானம் பாதிக்கப்படுமோ என்ற ஒரு அச்சமும் அவருக்கு வந்தது. அதனால் தேனூர் வரும் அழகர் ஆற்றின் அக்கரையிலேயே திரும்பிச் செல்லும்படி விழா நடத்த முடிவு செய்யப்பட்டு ''சொக்கர் காசு அக்கரைக்குப் போகாது ! அழகர் இக்கரைக்கு வரமாட்டார் !'' என திருமலை நாயக்க மன்னரால் செப்புப் பட்டயம் தரப்பட்டது.
- பொதுவாக சிவாலயங்களில் சித்திரையில் திருவிழா கொண்டாடப்படுவது இல்லை. மாசியில் வருகிற சிவன் ராத்திரி மகாசிவராத்திரி எனப்படுவதால் மாசி மாதமே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் மாசி மாதம் அறுவடைக் காலமாக இருந்ததால் திருவிழாவிற்கு கூட்டம் வருவதில்லை. இதனால் மன்னர் திருமலை நாயக்கர் கவலைப்பட்டார். அதே நேரம் திருமாஞ் சோலை எனப்படும் அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் சித்திராபௌர்ணமி அன்று தேனூர் எழுந்தருள்வது வழக்கமாக இருந்தது. சித்திரை மாதம் அறுவடை முடிந்த வேனிற்காலம் . அதனால் பல ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசித்த வண்ணம் இருந்தார்கள். இதைக் கண்ட திருமலை நாயக்கர் மாசி மாதம் நடந்து வந்த மீனாட்சி திருமண விழாவையும் ,தேரோட்டத்தையும் திருவிழாவை சித்திரைக்கு மாற்றினார். அழகர் மதுரை எழுந்தருளினால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் வருமானம் பாதிக்கப்படுமோ என்ற ஒரு அச்சமும் அவருக்கு வந்தது. அதனால் தேனூர் வரும் அழகர் ஆற்றின் அக்கரையிலேயே திரும்பிச் செல்லும்படி விழா நடத்த முடிவு செய்யப்பட்டு ''சொக்கர் காசு அக்கரைக்குப் போகாது ! அழகர் இக்கரைக்கு வரமாட்டார் !'' என திருமலை நாயக்க மன்னரால் செப்புப் பட்டயம் தரப்பட்டது.
நம்ம மீனாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாணத்தின் போதும், பிற விழாக்களின் போதும் பிரியாவிடை உடனிருப்பாள். எல்லார் பார்வையும் மீனாட்சி மீது இருந்தாலும், யார் இந்த பிரியாவிடை என்று சந்தேகமும் எழுவதுண்டு. சிவபெருமான் தனக்குள் அம்பிகையை ஐக்கியப்படுத்தி சிவசக்தி சொரூபமாக அருளுகிறார். சிவம் வேறு, சக்தி வேறு இல்லை. சிவலிங்கத்தின் மேற்பகுதியில் இருக்கும் பாணம் சிவ வடிவம். ஆவுடை எனப்படும் பீடம் அம்பிகையின் அம்சம். சிவசக்தி சொரூபத்தை வெளிப்படுத்துவதற்காகவே சிவலிங்கத்திற்கு இப்படி ஒரு வடிவம் கொடுக்கப்பட்டது. இவ்வாறு சிவனை "பிரியாத ஆவுடை" என்பதே பிரியாவிடை என்று மருவி விட்டது. இவள் சிவனுக்குள்ளேயே மறைந்திருக்கும் சக்தியாக இருக்கிறாள்.
சித்திரை திருவிழா ஒன்பதாம் நாள்
*************************************************
திக்கு விஜயம். எட்டு திசைகளும் வென்று விட்டு ஈசனுடன் போர் செய்ய கயிலை நோக்கி புறப்படுகிறாள் மீனாட்சி. அங்கு சொக்கனை பார்த்து சொக்கி போய் சொக்கனுடன் காதல் வயபட்டாள் மதுரையின் அரசி.
அடுத்து மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம்
*************************************************
திக்கு விஜயம். எட்டு திசைகளும் வென்று விட்டு ஈசனுடன் போர் செய்ய கயிலை நோக்கி புறப்படுகிறாள் மீனாட்சி. அங்கு சொக்கனை பார்த்து சொக்கி போய் சொக்கனுடன் காதல் வயபட்டாள் மதுரையின் அரசி.
அடுத்து மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதுமிதா wrote:சித்திரைத் திருவிழா ஐந்தாம் நாள்
-----------------------------------------
அருமையாக இருக்கிறார் அம்பாள் ...........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதுமிதா wrote:சொக்கர் காசு அக்கரைக்குப் போகாது !அழகர் இக்கரைக்கு வரமாட்டார் !
- பொதுவாக சிவாலயங்களில் சித்திரையில் திருவிழா கொண்டாடப்படுவது இல்லை. மாசியில் வருகிற சிவன் ராத்திரி மகாசிவராத்திரி எனப்படுவதால் மாசி மாதமே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் மாசி மாதம் அறுவடைக் காலமாக இருந்ததால் திருவிழாவிற்கு கூட்டம் வருவதில்லை. இதனால் மன்னர் திருமலை நாயக்கர் கவலைப்பட்டார். அதே நேரம் திருமாஞ் சோலை எனப்படும் அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் சித்திராபௌர்ணமி அன்று தேனூர் எழுந்தருள்வது வழக்கமாக இருந்தது. சித்திரை மாதம் அறுவடை முடிந்த வேனிற்காலம் . அதனால் பல ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசித்த வண்ணம் இருந்தார்கள். இதைக் கண்ட திருமலை நாயக்கர் மாசி மாதம் நடந்து வந்த மீனாட்சி திருமண விழாவையும் ,தேரோட்டத்தையும் திருவிழாவை சித்திரைக்கு மாற்றினார். அழகர் மதுரை எழுந்தருளினால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் வருமானம் பாதிக்கப்படுமோ என்ற ஒரு அச்சமும் அவருக்கு வந்தது. அதனால் தேனூர் வரும் அழகர் ஆற்றின் அக்கரையிலேயே திரும்பிச் செல்லும்படி விழா நடத்த முடிவு செய்யப்பட்டு ''சொக்கர் காசு அக்கரைக்குப் போகாது ! அழகர் இக்கரைக்கு வரமாட்டார் !'' என திருமலை நாயக்க மன்னரால் செப்புப் பட்டயம் தரப்பட்டது.
ம்ம், இந்தக் கதை எங்க அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன்.............மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தரும் நிகழ்ச்சி அது
இதுபோல சிற்பத்தை கோவிலில் பார்த்து நாங்கள் சின்ன வயதில் அப்பாவைக் கேட்டோம், " இதுல விஷ்ணு தன் தங்கையை தாரை வார்த்துக்கொடுப்பதாய் இருக்கே, ஆனால் இப்போ திருவிழா படி, அண்ணன் வரும் முன்னே கல்யாணம் முடிந்து விடுகிறதே ?" என்று கேட்டோம்...அப்போ 'இது நிஜம் இல்லை, ஒரு ராஜாவின் முடிவால் வந்தது' என்று சொல்லி, மேலே உள்ள கதையை சொன்னார்
.
.
பகிர்வுக்கு மிக்க நன்றி மது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான பகிர்வு மது, படங்கள் மிக அருமை !.......மிக்க நன்றி !
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
» சித்திரை திருவிழா
» சித்திரை முழுநிலவில் கற்புக்கரசிக்கு திருவிழா
» திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை திருவிழா ரத்து
» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்
» சித்திரை திருவிழா
» சித்திரை முழுநிலவில் கற்புக்கரசிக்கு திருவிழா
» திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை திருவிழா ரத்து
» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|