புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சித்திரை திருவிழா மதுரை - 2016
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
சித்திரை முதல் நாள்
சுந்தரேசுவரர் கற்பக விருட்ச வாகனத்திலும் அம்மன் சிம்ம வாகனத்திலும் மாசி வீதிகளில் பவனி வருகின்றனர். இதில் கற்பக மரம் படைத்தல் தத்துவத்தை குறிப்பதாகும்.
கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுக்கும் தன்மை கொண்டது அதானால் சுவாமி கற்பக விருட்ச மரத்தில் வருகிறார். கேட்டதெல்லாம் கிடைத்து விட்டால் தான் என்ற ஆணவம் வந்து விடும். அதை போக்க அம்மன் சிம்மவாகனத்தில் பவனி வருகிறார்.
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
சிறப்பு நன்றிகள் இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு கேட்டவுடன் போட்டோ வை இங்கு பகிர்வு செய்ய அனுமதி அளித்தற்கு
குணா அமுதன் அண்ணாவிற்கும் நன்றிகள் ( சிறப்பான புகை படத்திற்கு)
சித்திரை திருவிழா இரண்டாம் நாள்
*****************************************
சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும் மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்திலும் பவனி வருகின்றனர்.
அன்னத்தின் நிறம் வெண்மை. நம் உள்ளம் வெண்மையாக இருக்க வேண்டும். நீரும் பாலும் கலந்து வைத்தாலும் அன்னம் பாலை மட்டும் பருகும். அது போல் நல்லதும் கேட்டதும் கலந்த இவ்வுழகில் நல்லதில் மட்டும் நம் மனம் செல்ல வேண்டும் என அம்மன் அன்ன வானத்திலும், இறைவனின் ஐந்தொழிலில் அழித்தல் தொழிலை குறிக்கும் பூத வாகனத்தில் சுந்தரேசுவரரும் வருகின்றனர். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இன்பம் துன்பம் காலம் ஆகிய பூதங்கள்
பயமுறுத்துகின்றன. அவற்றை அடக்கி முக்தி அளிக்க பூத வாகனத்தில் வருகிறார்.
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
சிறப்பு நன்றிகள் இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு(சிறப்பான புகை படத்திற்கு)
*****************************************
சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும் மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்திலும் பவனி வருகின்றனர்.
அன்னத்தின் நிறம் வெண்மை. நம் உள்ளம் வெண்மையாக இருக்க வேண்டும். நீரும் பாலும் கலந்து வைத்தாலும் அன்னம் பாலை மட்டும் பருகும். அது போல் நல்லதும் கேட்டதும் கலந்த இவ்வுழகில் நல்லதில் மட்டும் நம் மனம் செல்ல வேண்டும் என அம்மன் அன்ன வானத்திலும், இறைவனின் ஐந்தொழிலில் அழித்தல் தொழிலை குறிக்கும் பூத வாகனத்தில் சுந்தரேசுவரரும் வருகின்றனர். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இன்பம் துன்பம் காலம் ஆகிய பூதங்கள்
பயமுறுத்துகின்றன. அவற்றை அடக்கி முக்தி அளிக்க பூத வாகனத்தில் வருகிறார்.
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
சிறப்பு நன்றிகள் இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு(சிறப்பான புகை படத்திற்கு)
சித்திரை திருவிழா 3ம் நாள்
**************************************
சுந்தரேசுவரர் கைலாச பர்வதத்திலும். மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்திலும் பவனி வருகின்றனர்.
மனிதன் மந்த குணம் மூர்க்க குணம் கொண்டவனாக இருக்கிறான். மண் பெண் பொன் ஆசைகளில் சிக்கி
தவிக்கிறான். கைலாச பர்வதம் என்பது ராவணன் கயிலை மலையை தூக்கி பிடித்த படி இருக்கும். இது ராவணனின் ஆணவத்தின் அடையாளம். சிவனின்
இருப்பிடம் என தெரிந்தும் அவன் ஆணவத்துடன் கயிலாய மலையை பெயர்க்க முயன்றான். சிவன் தன காலால் அழுத்தி ராவணன் கைகளை மலைக்கு அடியில் சிக்க வைத்தார். வலி தாளாத அவன் அந்த வழியே வந்த வசீகர முனிவரின் ஆலோசனை படி சிவனை புகழ்ந்து பாடினான். சிவனும் மன்னித்து விடுகிறார். மனிதர்களும் இவ்வாறே இறைவனை மதியாமல்
ஆணவத்துடன் அலைகின்றனர். அந்த ஆணவத்தை அடக்கவே சிவன் சுந்தரேசுவரர் இந்த வாகனத்தில்
வருகிறார்.
கையிலாய பர்வத மலையை தாங்கி பிடிக்கும் இராவணனின் முகத்தில் ஒருவித ஆணவமும் ஆக்ரோசமும் வலியும் தெரிவது போல் இருக்கும்.
அதே போல் காமதேனு என்னும் தேவலோக பசு கேட்டதை எல்லாம் கொடுக்கும். அது போல் அன்னை
மீனாட்சியும் கேட்டதெல்லாம் கொடுக்கும் வரம் தருபவளாக காமதேனு வாகனத்தில் வருகிறாள். இந்த பசு போல மனிதனும் சுயநலம் விடுத்தது பொதுநலம் பேண வேண்டும்.
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு சிறப்பு நன்றிகள் (சிறப்பான புகை படத்திற்கு)
**************************************
சுந்தரேசுவரர் கைலாச பர்வதத்திலும். மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்திலும் பவனி வருகின்றனர்.
மனிதன் மந்த குணம் மூர்க்க குணம் கொண்டவனாக இருக்கிறான். மண் பெண் பொன் ஆசைகளில் சிக்கி
தவிக்கிறான். கைலாச பர்வதம் என்பது ராவணன் கயிலை மலையை தூக்கி பிடித்த படி இருக்கும். இது ராவணனின் ஆணவத்தின் அடையாளம். சிவனின்
இருப்பிடம் என தெரிந்தும் அவன் ஆணவத்துடன் கயிலாய மலையை பெயர்க்க முயன்றான். சிவன் தன காலால் அழுத்தி ராவணன் கைகளை மலைக்கு அடியில் சிக்க வைத்தார். வலி தாளாத அவன் அந்த வழியே வந்த வசீகர முனிவரின் ஆலோசனை படி சிவனை புகழ்ந்து பாடினான். சிவனும் மன்னித்து விடுகிறார். மனிதர்களும் இவ்வாறே இறைவனை மதியாமல்
ஆணவத்துடன் அலைகின்றனர். அந்த ஆணவத்தை அடக்கவே சிவன் சுந்தரேசுவரர் இந்த வாகனத்தில்
வருகிறார்.
கையிலாய பர்வத மலையை தாங்கி பிடிக்கும் இராவணனின் முகத்தில் ஒருவித ஆணவமும் ஆக்ரோசமும் வலியும் தெரிவது போல் இருக்கும்.
அதே போல் காமதேனு என்னும் தேவலோக பசு கேட்டதை எல்லாம் கொடுக்கும். அது போல் அன்னை
மீனாட்சியும் கேட்டதெல்லாம் கொடுக்கும் வரம் தருபவளாக காமதேனு வாகனத்தில் வருகிறாள். இந்த பசு போல மனிதனும் சுயநலம் விடுத்தது பொதுநலம் பேண வேண்டும்.
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு சிறப்பு நன்றிகள் (சிறப்பான புகை படத்திற்கு)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு மது ............நன்றி !..............நீங்க தான் மதுரை லிருந்து போடறீங்க என்று நினைத்துவிட்டேன்......திருவிழாவுக்கு ஊருக்கு போகலையா?
மேற்கோள் செய்த பதிவு: 1202525 நன்றி அம்மாkrishnaamma wrote:நல்ல பகிர்வு மது ............நன்றி !..............நீங்க தான் மதுரை லிருந்து போடறீங்க என்று நினைத்துவிட்டேன்......திருவிழாவுக்கு ஊருக்கு போகலையா?
இல்ல அம்மா லீவ் தர இல்ல...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202537மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1202525 நன்றி அம்மாkrishnaamma wrote:நல்ல பகிர்வு மது ............நன்றி !..............நீங்க தான் மதுரை லிருந்து போடறீங்க என்று நினைத்துவிட்டேன்......திருவிழாவுக்கு ஊருக்கு போகலையா?
இல்ல அம்மா லீவ் தர இல்ல...
சித்திரைத் திருவிழா நான்காம் நாள்
-------------------------------------------------------
இன்று காலை தங்கப்பல்லக்கில் வில்லாபுரம் பாவக்காய் மண்டபம் நோக்கி...
இறைவனின் ஐந்து தொழில்களில் மறைத்தல் தொழிலை குறிக்கிறது தங்கபல்லக்கு. திரை சீலையும் தொங்கி கொண்டிருக்கும் குஞ்சங்களும் சுவாமியை மறைத்திருக்கும் நல்வினை தீவினை செய்ததால் தான் பூமியில் மனிதனாக பிறக்கின்றோம். எதிர்காலம் எப்படி
இருக்கும் என்று யாராலும் அருதியிட்டு கூற முடியாது. அதை அறிந்தவன் இறைவன் ஒருவன் மட்டுமே. இதைதான் மறைத்திருக்கும் திரையும்
குஞ்சங்களும் விளக்குகின்றன. ஒருவர் எதிர்காலத்தில் நன்மை மட்டும் நடக்கும் என்று தெரிந்து விட்டால் ஒரே அடியாக ஆட ஆரம்பித்து விடுவார். துன்பம் மட்டும் நடக்கும் என தெரிந்தால்
கவலை பட தொடங்கி விடுவர். எல்லாம் முன் கூட்டியே தெரிந்தால் வாழ்வில் சுவாரசியம் இருக்காது. எனவே
கடமையை செய்யுங்கள் பலனை நாங்கள் தருகிறோம் என்பதை உணர்த்தவே அம்மனும் அய்யனும் தங்க பல்லாக்கில் பவனி வருகின்றனர்
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
குண அமுதன் அண்ணாவிற்கு சிறப்பு நன்றிகள் (சிறப்பான புகை படத்திற்கு)
-------------------------------------------------------
இன்று காலை தங்கப்பல்லக்கில் வில்லாபுரம் பாவக்காய் மண்டபம் நோக்கி...
இறைவனின் ஐந்து தொழில்களில் மறைத்தல் தொழிலை குறிக்கிறது தங்கபல்லக்கு. திரை சீலையும் தொங்கி கொண்டிருக்கும் குஞ்சங்களும் சுவாமியை மறைத்திருக்கும் நல்வினை தீவினை செய்ததால் தான் பூமியில் மனிதனாக பிறக்கின்றோம். எதிர்காலம் எப்படி
இருக்கும் என்று யாராலும் அருதியிட்டு கூற முடியாது. அதை அறிந்தவன் இறைவன் ஒருவன் மட்டுமே. இதைதான் மறைத்திருக்கும் திரையும்
குஞ்சங்களும் விளக்குகின்றன. ஒருவர் எதிர்காலத்தில் நன்மை மட்டும் நடக்கும் என்று தெரிந்து விட்டால் ஒரே அடியாக ஆட ஆரம்பித்து விடுவார். துன்பம் மட்டும் நடக்கும் என தெரிந்தால்
கவலை பட தொடங்கி விடுவர். எல்லாம் முன் கூட்டியே தெரிந்தால் வாழ்வில் சுவாரசியம் இருக்காது. எனவே
கடமையை செய்யுங்கள் பலனை நாங்கள் தருகிறோம் என்பதை உணர்த்தவே அம்மனும் அய்யனும் தங்க பல்லாக்கில் பவனி வருகின்றனர்
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
குண அமுதன் அண்ணாவிற்கு சிறப்பு நன்றிகள் (சிறப்பான புகை படத்திற்கு)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையாக இருக்கு மது .....................
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
-
64 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது
மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும்.
இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே
முதன்மை பெற்றது.
ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாக்ஷி அம்மையை
வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று
அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1203792ayyasamy ram wrote:
-
64 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது
மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும்.
இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே
முதன்மை பெற்றது.
ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாக்ஷி அம்மையை
வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று
அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.
-
அதனால் தான் சிலபேர் அந்தக்காலத்தில் கேட்பார்கள் , "உங்கவீடு மதுரையா சிதம்பரமா? " என்று
.
.
.
ஆனால் இப்போ தமிழ்நாடே மதுரையாக மாறிப்போனது வேறு விஷயம்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
» சித்திரை திருவிழா
» சித்திரை முழுநிலவில் கற்புக்கரசிக்கு திருவிழா
» திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை திருவிழா ரத்து
» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்
» சித்திரை திருவிழா
» சித்திரை முழுநிலவில் கற்புக்கரசிக்கு திருவிழா
» திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை திருவிழா ரத்து
» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|