புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:18 pm
» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by ayyasamy ram Today at 9:12 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:10 pm
» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:01 pm
» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 8:49 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 8:26 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm
» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by ayyasamy ram Today at 7:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm
» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm
» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm
» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm
» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm
» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
by heezulia Today at 9:18 pm
» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by ayyasamy ram Today at 9:12 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:10 pm
» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:01 pm
» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 8:49 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 8:26 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm
» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by ayyasamy ram Today at 7:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm
» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm
» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm
» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm
» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm
» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
raajmithun |
| |||
rajuselvam |
| |||
mruthun |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சித்திரை திருவிழா மதுரை - 2016
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
![சித்திரை திருவிழா மதுரை - 2016 GvUzc1wxQCWWVyXnoM6m+12938326_821014708042610_47979444653530310_n](https://www.filepicker.io/api/file/gvUzc1wxQCWWVyXnoM6m+12938326_821014708042610_47979444653530310_n.jpg)
![சித்திரை திருவிழா மதுரை - 2016 Mc9LdreCQwOe77H4RMZR+12417577_821014821375932_2586130571133735782_n](https://www.filepicker.io/api/file/mc9LdreCQwOe77H4RMZR+12417577_821014821375932_2586130571133735782_n.jpg)
சித்திரை முதல் நாள்
சுந்தரேசுவரர் கற்பக விருட்ச வாகனத்திலும் அம்மன் சிம்ம வாகனத்திலும் மாசி வீதிகளில் பவனி வருகின்றனர். இதில் கற்பக மரம் படைத்தல் தத்துவத்தை குறிப்பதாகும்.
கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுக்கும் தன்மை கொண்டது அதானால் சுவாமி கற்பக விருட்ச மரத்தில் வருகிறார். கேட்டதெல்லாம் கிடைத்து விட்டால் தான் என்ற ஆணவம் வந்து விடும். அதை போக்க அம்மன் சிம்மவாகனத்தில் பவனி வருகிறார்.
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
சிறப்பு நன்றிகள் இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு கேட்டவுடன் போட்டோ வை இங்கு பகிர்வு செய்ய அனுமதி அளித்தற்கு
குணா அமுதன் அண்ணாவிற்கும் நன்றிகள் ( சிறப்பான புகை படத்திற்கு)
சித்திரை திருவிழா இரண்டாம் நாள்
*****************************************
![சித்திரை திருவிழா மதுரை - 2016 7WaKGgOQrKMsCJoS8j6Q+12963716_821649821312432_6705338320709269796_n](https://www.filepicker.io/api/file/7WaKGgOQrKMsCJoS8j6Q+12963716_821649821312432_6705338320709269796_n.jpg)
![சித்திரை திருவிழா மதுரை - 2016 HxcXggQ1SGSyHpjpJ7cs+12987160_821649891312425_1506405242946589201_n](https://www.filepicker.io/api/file/hxcXggQ1SGSyHpjpJ7cs+12987160_821649891312425_1506405242946589201_n.jpg)
சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும் மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்திலும் பவனி வருகின்றனர்.
அன்னத்தின் நிறம் வெண்மை. நம் உள்ளம் வெண்மையாக இருக்க வேண்டும். நீரும் பாலும் கலந்து வைத்தாலும் அன்னம் பாலை மட்டும் பருகும். அது போல் நல்லதும் கேட்டதும் கலந்த இவ்வுழகில் நல்லதில் மட்டும் நம் மனம் செல்ல வேண்டும் என அம்மன் அன்ன வானத்திலும், இறைவனின் ஐந்தொழிலில் அழித்தல் தொழிலை குறிக்கும் பூத வாகனத்தில் சுந்தரேசுவரரும் வருகின்றனர். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இன்பம் துன்பம் காலம் ஆகிய பூதங்கள்
பயமுறுத்துகின்றன. அவற்றை அடக்கி முக்தி அளிக்க பூத வாகனத்தில் வருகிறார்.
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
சிறப்பு நன்றிகள் இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு(சிறப்பான புகை படத்திற்கு)
*****************************************
![சித்திரை திருவிழா மதுரை - 2016 7WaKGgOQrKMsCJoS8j6Q+12963716_821649821312432_6705338320709269796_n](https://www.filepicker.io/api/file/7WaKGgOQrKMsCJoS8j6Q+12963716_821649821312432_6705338320709269796_n.jpg)
![சித்திரை திருவிழா மதுரை - 2016 HxcXggQ1SGSyHpjpJ7cs+12987160_821649891312425_1506405242946589201_n](https://www.filepicker.io/api/file/hxcXggQ1SGSyHpjpJ7cs+12987160_821649891312425_1506405242946589201_n.jpg)
சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும் மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்திலும் பவனி வருகின்றனர்.
அன்னத்தின் நிறம் வெண்மை. நம் உள்ளம் வெண்மையாக இருக்க வேண்டும். நீரும் பாலும் கலந்து வைத்தாலும் அன்னம் பாலை மட்டும் பருகும். அது போல் நல்லதும் கேட்டதும் கலந்த இவ்வுழகில் நல்லதில் மட்டும் நம் மனம் செல்ல வேண்டும் என அம்மன் அன்ன வானத்திலும், இறைவனின் ஐந்தொழிலில் அழித்தல் தொழிலை குறிக்கும் பூத வாகனத்தில் சுந்தரேசுவரரும் வருகின்றனர். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இன்பம் துன்பம் காலம் ஆகிய பூதங்கள்
பயமுறுத்துகின்றன. அவற்றை அடக்கி முக்தி அளிக்க பூத வாகனத்தில் வருகிறார்.
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
சிறப்பு நன்றிகள் இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு(சிறப்பான புகை படத்திற்கு)
சித்திரை திருவிழா 3ம் நாள்
**************************************
![சித்திரை திருவிழா மதுரை - 2016 Or4bBronQF2AMP7Xgm5k+12998617_822223894588358_7387993739626420083_n](https://www.filepicker.io/api/file/or4bBronQF2AMP7Xgm5k+12998617_822223894588358_7387993739626420083_n.jpg)
சுந்தரேசுவரர் கைலாச பர்வதத்திலும். மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்திலும் பவனி வருகின்றனர்.
மனிதன் மந்த குணம் மூர்க்க குணம் கொண்டவனாக இருக்கிறான். மண் பெண் பொன் ஆசைகளில் சிக்கி
தவிக்கிறான். கைலாச பர்வதம் என்பது ராவணன் கயிலை மலையை தூக்கி பிடித்த படி இருக்கும். இது ராவணனின் ஆணவத்தின் அடையாளம். சிவனின்
இருப்பிடம் என தெரிந்தும் அவன் ஆணவத்துடன் கயிலாய மலையை பெயர்க்க முயன்றான். சிவன் தன காலால் அழுத்தி ராவணன் கைகளை மலைக்கு அடியில் சிக்க வைத்தார். வலி தாளாத அவன் அந்த வழியே வந்த வசீகர முனிவரின் ஆலோசனை படி சிவனை புகழ்ந்து பாடினான். சிவனும் மன்னித்து விடுகிறார். மனிதர்களும் இவ்வாறே இறைவனை மதியாமல்
ஆணவத்துடன் அலைகின்றனர். அந்த ஆணவத்தை அடக்கவே சிவன் சுந்தரேசுவரர் இந்த வாகனத்தில்
வருகிறார்.
கையிலாய பர்வத மலையை தாங்கி பிடிக்கும் இராவணனின் முகத்தில் ஒருவித ஆணவமும் ஆக்ரோசமும் வலியும் தெரிவது போல் இருக்கும்.
அதே போல் காமதேனு என்னும் தேவலோக பசு கேட்டதை எல்லாம் கொடுக்கும். அது போல் அன்னை
மீனாட்சியும் கேட்டதெல்லாம் கொடுக்கும் வரம் தருபவளாக காமதேனு வாகனத்தில் வருகிறாள். இந்த பசு போல மனிதனும் சுயநலம் விடுத்தது பொதுநலம் பேண வேண்டும்.
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு சிறப்பு நன்றிகள் (சிறப்பான புகை படத்திற்கு)
**************************************
![சித்திரை திருவிழா மதுரை - 2016 Or4bBronQF2AMP7Xgm5k+12998617_822223894588358_7387993739626420083_n](https://www.filepicker.io/api/file/or4bBronQF2AMP7Xgm5k+12998617_822223894588358_7387993739626420083_n.jpg)
சுந்தரேசுவரர் கைலாச பர்வதத்திலும். மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்திலும் பவனி வருகின்றனர்.
மனிதன் மந்த குணம் மூர்க்க குணம் கொண்டவனாக இருக்கிறான். மண் பெண் பொன் ஆசைகளில் சிக்கி
தவிக்கிறான். கைலாச பர்வதம் என்பது ராவணன் கயிலை மலையை தூக்கி பிடித்த படி இருக்கும். இது ராவணனின் ஆணவத்தின் அடையாளம். சிவனின்
இருப்பிடம் என தெரிந்தும் அவன் ஆணவத்துடன் கயிலாய மலையை பெயர்க்க முயன்றான். சிவன் தன காலால் அழுத்தி ராவணன் கைகளை மலைக்கு அடியில் சிக்க வைத்தார். வலி தாளாத அவன் அந்த வழியே வந்த வசீகர முனிவரின் ஆலோசனை படி சிவனை புகழ்ந்து பாடினான். சிவனும் மன்னித்து விடுகிறார். மனிதர்களும் இவ்வாறே இறைவனை மதியாமல்
ஆணவத்துடன் அலைகின்றனர். அந்த ஆணவத்தை அடக்கவே சிவன் சுந்தரேசுவரர் இந்த வாகனத்தில்
வருகிறார்.
கையிலாய பர்வத மலையை தாங்கி பிடிக்கும் இராவணனின் முகத்தில் ஒருவித ஆணவமும் ஆக்ரோசமும் வலியும் தெரிவது போல் இருக்கும்.
அதே போல் காமதேனு என்னும் தேவலோக பசு கேட்டதை எல்லாம் கொடுக்கும். அது போல் அன்னை
மீனாட்சியும் கேட்டதெல்லாம் கொடுக்கும் வரம் தருபவளாக காமதேனு வாகனத்தில் வருகிறாள். இந்த பசு போல மனிதனும் சுயநலம் விடுத்தது பொதுநலம் பேண வேண்டும்.
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு சிறப்பு நன்றிகள் (சிறப்பான புகை படத்திற்கு)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு மது
............நன்றி !..............நீங்க தான் மதுரை லிருந்து போடறீங்க என்று நினைத்துவிட்டேன்......திருவிழாவுக்கு ஊருக்கு போகலையா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மேற்கோள் செய்த பதிவு: 1202525 நன்றி அம்மாkrishnaamma wrote:நல்ல பகிர்வு மது............நன்றி !..............நீங்க தான் மதுரை லிருந்து போடறீங்க என்று நினைத்துவிட்டேன்......திருவிழாவுக்கு ஊருக்கு போகலையா?
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இல்ல அம்மா லீவ் தர இல்ல...
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202537மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1202525 நன்றி அம்மாkrishnaamma wrote:நல்ல பகிர்வு மது............நன்றி !..............நீங்க தான் மதுரை லிருந்து போடறீங்க என்று நினைத்துவிட்டேன்......திருவிழாவுக்கு ஊருக்கு போகலையா?
![]()
![]()
இல்ல அம்மா லீவ் தர இல்ல...![]()
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
சித்திரைத் திருவிழா நான்காம் நாள்
-------------------------------------------------------
இன்று காலை தங்கப்பல்லக்கில் வில்லாபுரம் பாவக்காய் மண்டபம் நோக்கி...
இறைவனின் ஐந்து தொழில்களில் மறைத்தல் தொழிலை குறிக்கிறது தங்கபல்லக்கு. திரை சீலையும் தொங்கி கொண்டிருக்கும் குஞ்சங்களும் சுவாமியை மறைத்திருக்கும் நல்வினை தீவினை செய்ததால் தான் பூமியில் மனிதனாக பிறக்கின்றோம். எதிர்காலம் எப்படி
இருக்கும் என்று யாராலும் அருதியிட்டு கூற முடியாது. அதை அறிந்தவன் இறைவன் ஒருவன் மட்டுமே. இதைதான் மறைத்திருக்கும் திரையும்
குஞ்சங்களும் விளக்குகின்றன. ஒருவர் எதிர்காலத்தில் நன்மை மட்டும் நடக்கும் என்று தெரிந்து விட்டால் ஒரே அடியாக ஆட ஆரம்பித்து விடுவார். துன்பம் மட்டும் நடக்கும் என தெரிந்தால்
கவலை பட தொடங்கி விடுவர். எல்லாம் முன் கூட்டியே தெரிந்தால் வாழ்வில் சுவாரசியம் இருக்காது. எனவே
கடமையை செய்யுங்கள் பலனை நாங்கள் தருகிறோம் என்பதை உணர்த்தவே அம்மனும் அய்யனும் தங்க பல்லாக்கில் பவனி வருகின்றனர்
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
குண அமுதன் அண்ணாவிற்கு சிறப்பு நன்றிகள் (சிறப்பான புகை படத்திற்கு)
![சித்திரை திருவிழா மதுரை - 2016 4AeGMXW1RVa0k2wSKE1U+1](https://www.filepicker.io/api/file/4AeGMXW1RVa0k2wSKE1U+1.jpg)
![சித்திரை திருவிழா மதுரை - 2016 1tawiIihR0WNLaYgFhbn+2](https://www.filepicker.io/api/file/1tawiIihR0WNLaYgFhbn+2.jpg)
![சித்திரை திருவிழா மதுரை - 2016 HjVsUQ6CjUnTQ9MBeQEK+3](https://www.filepicker.io/api/file/hjVsUQ6CjUnTQ9MBeQEK+3.jpg)
-------------------------------------------------------
இன்று காலை தங்கப்பல்லக்கில் வில்லாபுரம் பாவக்காய் மண்டபம் நோக்கி...
இறைவனின் ஐந்து தொழில்களில் மறைத்தல் தொழிலை குறிக்கிறது தங்கபல்லக்கு. திரை சீலையும் தொங்கி கொண்டிருக்கும் குஞ்சங்களும் சுவாமியை மறைத்திருக்கும் நல்வினை தீவினை செய்ததால் தான் பூமியில் மனிதனாக பிறக்கின்றோம். எதிர்காலம் எப்படி
இருக்கும் என்று யாராலும் அருதியிட்டு கூற முடியாது. அதை அறிந்தவன் இறைவன் ஒருவன் மட்டுமே. இதைதான் மறைத்திருக்கும் திரையும்
குஞ்சங்களும் விளக்குகின்றன. ஒருவர் எதிர்காலத்தில் நன்மை மட்டும் நடக்கும் என்று தெரிந்து விட்டால் ஒரே அடியாக ஆட ஆரம்பித்து விடுவார். துன்பம் மட்டும் நடக்கும் என தெரிந்தால்
கவலை பட தொடங்கி விடுவர். எல்லாம் முன் கூட்டியே தெரிந்தால் வாழ்வில் சுவாரசியம் இருக்காது. எனவே
கடமையை செய்யுங்கள் பலனை நாங்கள் தருகிறோம் என்பதை உணர்த்தவே அம்மனும் அய்யனும் தங்க பல்லாக்கில் பவனி வருகின்றனர்
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
குண அமுதன் அண்ணாவிற்கு சிறப்பு நன்றிகள் (சிறப்பான புகை படத்திற்கு)
![சித்திரை திருவிழா மதுரை - 2016 4AeGMXW1RVa0k2wSKE1U+1](https://www.filepicker.io/api/file/4AeGMXW1RVa0k2wSKE1U+1.jpg)
![சித்திரை திருவிழா மதுரை - 2016 1tawiIihR0WNLaYgFhbn+2](https://www.filepicker.io/api/file/1tawiIihR0WNLaYgFhbn+2.jpg)
![சித்திரை திருவிழா மதுரை - 2016 HjVsUQ6CjUnTQ9MBeQEK+3](https://www.filepicker.io/api/file/hjVsUQ6CjUnTQ9MBeQEK+3.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையாக இருக்கு மது
.....................
![krishnaamma](https://2img.net/u/1813/71/41/02/avatars/9622-72.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![krishnaamma](https://2img.net/u/1813/71/41/02/avatars/9622-72.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
![சித்திரை திருவிழா மதுரை - 2016 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![சித்திரை திருவிழா மதுரை - 2016 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
-
64 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது
மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும்.
இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே
முதன்மை பெற்றது.
ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாக்ஷி அம்மையை
வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று
அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1203792ayyasamy ram wrote:![]()
![]()
-
64 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது
மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும்.
இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே
முதன்மை பெற்றது.
ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாக்ஷி அம்மையை
வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று
அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.
-
அதனால் தான் சிலபேர் அந்தக்காலத்தில் கேட்பார்கள் , "உங்கவீடு மதுரையா சிதம்பரமா? " என்று
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
.
.
.
ஆனால் இப்போ தமிழ்நாடே மதுரையாக மாறிப்போனது வேறு விஷயம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
» சித்திரை திருவிழா
» சித்திரை முழுநிலவில் கற்புக்கரசிக்கு திருவிழா
» திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை திருவிழா ரத்து
» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்
» சித்திரை திருவிழா
» சித்திரை முழுநிலவில் கற்புக்கரசிக்கு திருவிழா
» திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை திருவிழா ரத்து
» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|