புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரசித்த ஹைக்கூக்கள் -தொடர்
Page 1 of 1 •
குடையின் கீழ் வானம் – ஹைக்கூ தொகுப்பு நூல் –ரசித்தவை 1:
குடையின் கீழ் வானம்
தேங்கிய நீரில்
மழை பொழிந்த சாலை – கன்னிக்கோவில் இராஜா
வயிறு இல்லை
வருத்தமின்றி பயணம்
ஈசல் – இரா. இரவி
சலிப்படைந்தன
சலூன் கண்ணாடிகள்
எத்தனை முகங்கள் – பொன்குமார்
எல்லோர் வீட்டிலும்
இரவல் குழம்பு கேட்டாள்
காணாமல் போனது கோழி – ஆலா
நெய்த பின்னும்
சேலையில் கிழிசல்
நெசவாளியின் வறுமை – ஆசுரா
கடவுள் இல்லை
சத்தியம் செய்தான்
கற்பூரம் அணைத்து – தென்றல் நிலவன்
பூ கேட்டு அழும் சிறுமி
தாய் சூட்டுகிறாள்
சமாதானப் பூக்கள் – தமிழ்ராஜ்
குடையின் கீழ் வானம்
தேங்கிய நீரில்
மழை பொழிந்த சாலை – கன்னிக்கோவில் இராஜா
வயிறு இல்லை
வருத்தமின்றி பயணம்
ஈசல் – இரா. இரவி
சலிப்படைந்தன
சலூன் கண்ணாடிகள்
எத்தனை முகங்கள் – பொன்குமார்
எல்லோர் வீட்டிலும்
இரவல் குழம்பு கேட்டாள்
காணாமல் போனது கோழி – ஆலா
நெய்த பின்னும்
சேலையில் கிழிசல்
நெசவாளியின் வறுமை – ஆசுரா
கடவுள் இல்லை
சத்தியம் செய்தான்
கற்பூரம் அணைத்து – தென்றல் நிலவன்
பூ கேட்டு அழும் சிறுமி
தாய் சூட்டுகிறாள்
சமாதானப் பூக்கள் – தமிழ்ராஜ்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ரசித்தவை 2: குடையின் கீழ் வானம் – ஹைக்கூ தொகுப்பு நூல்
வீர நிலத்தின் விளைச்சல்
பூனையை விரட்டும்
வயல் எலிகள் – வெ.கலிவரதன்
விவசாயியின் உழைப்பு
மலிவு விலையில்
உழவர் சந்தை – வெ.கலிவரதன்
குறுகிய ஆலவிதை
கூட்டமாய் படை
குடையின் கீழ் வானம் – ஆர். கஸ்தூரி ராஜா
வயிற்றுக்கு உணவில்லை
வாலிபன் பசியை; விரட்டும்
வேசி – ஆர். கஸ்தூரி ராஜா
மறந்தே போச்சு
குடையில் கேட்ட பேச்சு
முகில் இல்லை – கு.அ.தமிழ்மொழி
மகிழ்ச்சியாய்
இதயத்தில் இன்னும்
குழந்தைகள் நிறைந்த வீடு - கு.அ.தமிழ்மொழி
வீர நிலத்தின் விளைச்சல்
பூனையை விரட்டும்
வயல் எலிகள் – வெ.கலிவரதன்
விவசாயியின் உழைப்பு
மலிவு விலையில்
உழவர் சந்தை – வெ.கலிவரதன்
குறுகிய ஆலவிதை
கூட்டமாய் படை
குடையின் கீழ் வானம் – ஆர். கஸ்தூரி ராஜா
வயிற்றுக்கு உணவில்லை
வாலிபன் பசியை; விரட்டும்
வேசி – ஆர். கஸ்தூரி ராஜா
மறந்தே போச்சு
குடையில் கேட்ட பேச்சு
முகில் இல்லை – கு.அ.தமிழ்மொழி
மகிழ்ச்சியாய்
இதயத்தில் இன்னும்
குழந்தைகள் நிறைந்த வீடு - கு.அ.தமிழ்மொழி
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ரசித்தவை 3: குடையின் கீழ் வானம் – ஹைக்கூ தொகுப்பு நூல்
உயிர் காக்கும் கடவுள்
கோயில் நுழைவாயிலில்
பலி பீடம் – அ.நவநீத கிருஷ்ணன்
அதிர்ஷ்ட லட்சுமியால்
ஆண்டியானான்!
சுரண்டல் லாட்டரி – அ.நவநீத கிருஷ்ணன்
மின் கம்பியில்
இளைப்பாரும் குருவி
மரம் தேடிய களைப்பு - நாணற்காடன்
விருந்தினர் போனபின்னும்
சுற்றியபடி இருக்கிறது
மின் விசிறி – நாணற்காடன்
ஆடம்பர வீடு
மாடியில் உலரும்
கிழிந்த உள்ளாடை – கே.சி. சுரேஷியன்
கிராமம் செல்கையில்
குத்தியது முள்
மண் வாசனை – ஆர்.எஸ்.நாதன்
உயிர் காக்கும் கடவுள்
கோயில் நுழைவாயிலில்
பலி பீடம் – அ.நவநீத கிருஷ்ணன்
அதிர்ஷ்ட லட்சுமியால்
ஆண்டியானான்!
சுரண்டல் லாட்டரி – அ.நவநீத கிருஷ்ணன்
மின் கம்பியில்
இளைப்பாரும் குருவி
மரம் தேடிய களைப்பு - நாணற்காடன்
விருந்தினர் போனபின்னும்
சுற்றியபடி இருக்கிறது
மின் விசிறி – நாணற்காடன்
ஆடம்பர வீடு
மாடியில் உலரும்
கிழிந்த உள்ளாடை – கே.சி. சுரேஷியன்
கிராமம் செல்கையில்
குத்தியது முள்
மண் வாசனை – ஆர்.எஸ்.நாதன்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ரசித்தவை4: குடையின் கீழ் வானம் – ஹைக்கூ தொகுப்பு நூல்
பிணத்தின்மீது ஈக்கள்
செலுத்த வந்தனவோ…
இறுதி அஞ்சலி – சு.கணேஷ்குமார்
நஞ்சையிலும் புஞ்சையிலும்
அமோக மகசூல்
உயர்ந்த கட்டடங்கள் – சு.கணேஷ்குமார்
வடம் பிடிக்கும் கூட்டம்
நகரும் தேர்…
ஒன்றுபடும் மனங்கள் – பூபதி பாலு
இனிப்புகள் விநியோகித்து
புதுப் பொலிவுடன் திறக்கப்பட்டது
முதியோர் இல்லம் – அரிச்சந்திரன்
ஆற்றில் நீரில்லை
அரச மரத்தடியில்
அழுக்குப் பிள்ளையார் – சி.சண்முகம்
புலித்தோல் ஆசனம்
சாமியார் ஆசிரமத்தில்
அரிசி புடைக்கிறாள் பெண் – டி. ராஜேந்திரன்
பிணத்தின்மீது ஈக்கள்
செலுத்த வந்தனவோ…
இறுதி அஞ்சலி – சு.கணேஷ்குமார்
நஞ்சையிலும் புஞ்சையிலும்
அமோக மகசூல்
உயர்ந்த கட்டடங்கள் – சு.கணேஷ்குமார்
வடம் பிடிக்கும் கூட்டம்
நகரும் தேர்…
ஒன்றுபடும் மனங்கள் – பூபதி பாலு
இனிப்புகள் விநியோகித்து
புதுப் பொலிவுடன் திறக்கப்பட்டது
முதியோர் இல்லம் – அரிச்சந்திரன்
ஆற்றில் நீரில்லை
அரச மரத்தடியில்
அழுக்குப் பிள்ளையார் – சி.சண்முகம்
புலித்தோல் ஆசனம்
சாமியார் ஆசிரமத்தில்
அரிசி புடைக்கிறாள் பெண் – டி. ராஜேந்திரன்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ரசித்தவை5: குடையின் கீழ் வானம் – ஹைக்கூ தொகுப்பு நூல்
சீதையைக் காணோம்
சில்லறைகளுக்கு நடுவே
ஓவியமாய் அணுமார் – வதிலைபிரபா
மதுரசத்தில் திளைத்தபோது
இறந்து கிடந்தவன்மீது
மொய்க்கும் வண்டுகள் – வதிலைபிரபா
மும்மத கோபுரத்திலும்
இரை கோதுகின்றன
வெவ்வேறு இன பறவைகள் – இரா. லட்சுமண நாராயணன்
குதித்தெழும் வேகம்
காயங்களற்ற சுவடுகள்
பகைதேடும் பூனை – செல்லம்மாள் கண்ணன்
காற்றிலாடும் கதவு
நிலையில்லாமல் தவிக்கும்
வரவேற்கும் உபசரிப்பு – செல்லம்மாள் கண்ணன்
சாலையின் குருட்டு ஓவியன்
விழித்துப் பார்க்கிறான்
சில்லறை சப்தங்கள் - ஆர்.எஸ்.நாதன்
யாருமே இல்லை
தாண்டும்போது சிரித்தது
சாக்கடையில் பாதி நிலா – பாரதி வசந்தன்
சீதையைக் காணோம்
சில்லறைகளுக்கு நடுவே
ஓவியமாய் அணுமார் – வதிலைபிரபா
மதுரசத்தில் திளைத்தபோது
இறந்து கிடந்தவன்மீது
மொய்க்கும் வண்டுகள் – வதிலைபிரபா
மும்மத கோபுரத்திலும்
இரை கோதுகின்றன
வெவ்வேறு இன பறவைகள் – இரா. லட்சுமண நாராயணன்
குதித்தெழும் வேகம்
காயங்களற்ற சுவடுகள்
பகைதேடும் பூனை – செல்லம்மாள் கண்ணன்
காற்றிலாடும் கதவு
நிலையில்லாமல் தவிக்கும்
வரவேற்கும் உபசரிப்பு – செல்லம்மாள் கண்ணன்
சாலையின் குருட்டு ஓவியன்
விழித்துப் பார்க்கிறான்
சில்லறை சப்தங்கள் - ஆர்.எஸ்.நாதன்
யாருமே இல்லை
தாண்டும்போது சிரித்தது
சாக்கடையில் பாதி நிலா – பாரதி வசந்தன்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|