புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
96 Posts - 49%
heezulia
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
7 Posts - 4%
prajai
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
2 Posts - 1%
Barushree
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
2 Posts - 1%
cordiac
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
223 Posts - 52%
heezulia
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
16 Posts - 4%
prajai
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
2 Posts - 0%
Barushree
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் - பணம் (சிறுவர் கதை)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 05, 2015 11:00 am

பணம் - பணம்  (சிறுவர் கதை) DkBLGd7Q2uYVejQj9cKZ+E_1443672178
-
ஒருமுறை-
கீழாநெல்லி என்ற ஊரில் இருந்த ஆற்றில்,
ஓடக்காரர் ஓடத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.
அந்த ஓடத்தில் கருமியும், எண்ணெய் வியாபாரி
ஒருவரும் அமர்ந்திருந்தனர்.

ஓடம் நதியின் நடுவே சென்ற நேரத்தில், முதலை ஒன்று
ஓடத்தை வழி மறித்தது. தன் வாயை, “ஆ’வென பிளந்து
காட்டியது.

முதலையைக் கண்டதும் மூவரும் திடுக்கிட்டனர்.
வாயைப் பிளந்த முதலை மூவரையும் நோக்கியது.

“நான் மிகவும் பசியோடு இருக்கிறேன். எனவே, உங்கள்
மூவரில் ஒருவர் எனக்கு இரையாகிட வேண்டும்.
மூவரில் யார் இரையாகப் போகிறீர்கள் என்பதை நீங்களே
தீர்மானம் செய்து கொள்ளுங்கள்,” என்றது.

உடனே ஓடக்காரர் அழ ஆரம்பித்தார்.

“ஐயோ! நான் என்ன செய்வேன்! என்னை நம்பி என்
குடும்பத்தார்கள் இருக்கிறார்கள். என்னை முதலை விழுங்கி
விட்டால், அவர்களின் கதி அதோகதியாகிவிடும்,” என்றார்.

இதனைக் கேட்ட எண்ணெய் வியாபாரியோ, “என் பெண்ணுக்கு
திருமண ஏற்பாடு செய்துள்ளேன். நான் முதலைக்குப் பலியாகி
விட்டால், அவளது திருமணம் நின்றுவிடும். அவள் வாழ்க்கையே
கேள்விக் குறியாகிவிடும்,” என்றார்.

உடனே கருமி, “”ஐயோ… அம்மா…” என்று தன் வாயிலும், வயிற்றிலும்
அடித்துக் கொண்டார்.
“என் பணமெல்லாம் யார் அனுபவிப்பார்கள்! இப்போது கூட என்
மடி நிறைய பணம் இருக்கிறது. முதலை என்னை விழுங்கினால்
இந்தப் பணமும் முதலையின் வாயில் சென்று விடுமே!
நான் இறக்க மாட்டேன். இங்கிருந்து தப்பித்துச் சென்றிடுவேன்.
நீங்கள் இருவரில் ஒருவர் முதலைக்கு இரையாகுங்கள்,” என்றார்.

அந்நேரம் முதலையானது ஓடத்தின் மீது பாய்ந்து கருமியை
விழுங்கிய பின்னர் மற்ற இருவரையும் பார்த்தது.

“வியாபாரியே! நீ உன் மகளுக்காக வாழ்கிறாய்!
ஓடக்காரர், மனைவி, மக்களுக்காக வாழ்கின்றார்.
நீங்கள் இருவரும் மற்றவர்களுக்காக வாழ்வதால்
உங்களை விட்டு வைத்தேன்.

இந்தக் கருமி பணத்திற்காக வாழ்ந்ததால் அவரை விழுங்கினேன்,”
என்றது முதலை.

முதலையின் பதிலைக் கேட்டு உறைந்து போயினர்.
***

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 05, 2015 4:27 pm

அருமையான கதை அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக