புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
11 Posts - 37%
heezulia
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
8 Posts - 27%
Dr.S.Soundarapandian
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
6 Posts - 20%
i6appar
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
3 Posts - 10%
Jenila
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
102 Posts - 42%
ayyasamy ram
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
88 Posts - 36%
i6appar
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனை செய் மனமே……!!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 09, 2016 8:12 pm

அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான்.
அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன்
இருந்தான்.

வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும்
வேட்டை நாய்கள் சில இருந்தன.

வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி
சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும்
கடித்து குதறுவதும் இருந்தன.

இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டை
வீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா…
உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை
அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன.
காயப்படுத்துகின்றன” என்றான்.

வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை.
செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும்
இன்றி போனது.

ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து
பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக்
குதறின.

இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று
மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான்
விவசாயி.

வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன்,
“இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம்
நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்ய
முடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.

இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று
சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான்
படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும்
நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு
சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால்
பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு
உண்டு.

விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள
பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து
தலைவர், “என்னால் பஞ்சயாத்தை கூட்டச் செய்து அந்த
வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன்
நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும்.

ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை
சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும்
அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர்
தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்து
வீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா
அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”

பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை
புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு
நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான்.

“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது
போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும்
நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?”

“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்”

அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம்
சொன்னார்.

வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம்
சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.

தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும்
அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று,
வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி
விளையாட பரிசளித்தான்.

குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள்
கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன்
விளையாடி மகிழ்ந்தார்கள்.

தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க,
தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட
வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை
சங்கிலியால் பிணைத்தான்.

தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை
தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி,
தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை
பரிசளித்தான் வேட்டைக்காரன்.

ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில்
நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பது தான்.

பிரச்சனை தான் வேறு வேறு.

நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம்
வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை
சம்பாதித்துக்கொள்ளக்கூடாது.

ஆடுகள் முக்கியம் தான்.

ஆனால் அதைவிட மனஅமைதி முக்கியமல்லவா…….???

சிந்தனை செய் மனமே……!!!

———————————-
வாட்ஸ் அப் பகிர்வு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 10:56 am

அருமையான பகிர்வு ராம் அண்ணா புன்னகை.................... சிந்தனை செய் மனமே……!!! 3838410834 சிந்தனை செய் மனமே……!!! 3838410834 சிந்தனை செய் மனமே……!!! 3838410834 சிந்தனை செய் மனமே……!!! 103459460 சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Apr 11, 2016 11:04 am

அருமையான கதை பகிர்வு ஐயா.
நன்றி ஐயா
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக