புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_m10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_m10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_m10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_m10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_m10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_m10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_m10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_m10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_m10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_m10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_m10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10 
418 Posts - 48%
heezulia
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_m10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_m10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_m10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_m10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_m10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_m10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_m10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_m10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_m10எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதையும் சான்றோடும்... சாட்சியோடும்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 1:29 am

First topic message reminder :

இரு நபர்களுக்குள் பணப் பரிமாற்றம் நடந்தது. கணிசமான தொகையுடன் சென்றவர், சாலையில் பைக்கில் அடிபட்டு இறந்து போனார்.

பணம் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. விபத்தின் போது உதவுகிறேன் பேர்வழி என முன் வந்த, முன்பின் தெரியாத ஒருவன் அமுக்கி விட்டான் என்றனர் சிலர். போக்குவரத்துப் போலீசார் கைப்பற்றினர் என்றனர் வேறு சிலர்

மொத்தத்தில் ஆளும் காலி; பணமும் காலி. ஆனால், உயிரை இழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள், 'நீங்கள், அவரிடம் பணத்தை தந்தேன் என்று சொன்னது பொய்; நம்பவே முடியாத கட்டுக்கதை...' என்று அடித்துப் பேசினர். பணத்தைக் கொடுத்தவருக்கு பணம் போனதுடன், கெட்ட பெயர் வேறு!

எந்த பணப் பரிமாற்றமும் ஆதாரம் மற்றும் சாட்சியத்துடன் நடைபெற வேண்டும். 'பணம் பெற்றேன்...' என்று கையெழுத்துக் கேட்பது அவசியம் தானா எனக் கொடுப்பவர்களே தயக்கம் காட்டுவதால் வரும் கோளாறு இது!

'என்ன... என் மீது நம்பிக்கை இல்லையா?' என்று வாங்குகிறவர்கள் கேட்கின்றனர்; இதுவும் தவறு.
இப்படிக் கேட்பர் என்று தெரிந்தால், வேறு விதமான அணுகுமுறைகளைக் கையாளலாம்.

நான் அறிந்த ஒரு முதலாளி, பிறருக்குத் தரும் தொகைகளான சம்பளம், அன்பளிப்பு மற்றும் கடன் எதுவானாலும் தன் கையால் கொடுக்கவே மாட்டார்; ஊழியர் மூலமாகத் தான் கொடுப்பார்.

அந்த ஊழியரோ, கையோடு புரோ நோட்டு, வவுச்சருடன் தான் பணத்தை நீட்டுவார்; கையெழுத்துப் போட்டே ஆக வேண்டும். 'எப்ப கொடுத்தீங்க, எவ்வளவு கொடுத்தீங்க, என்னைக்குக் கொடுத்தீங்க?' என்கிற மூன்று கேள்விகளுக்கும், மேற்படி ஒரு கையெழுத்துப் போதும்; அசைக்க முடியாத ஆதாரமாகி விடும்.

தனி மனித வரவு - செலவு என்றால், வீட்டினரை அழைத்து, அவர்கள் கையால் கொடுக்கச் செய்யலாம். உரியவருக்கு நினைவு இல்லாமல் போனாலும், உடன் இருந்தவருக்காவது நினைவு இருக்கும்.

அவர் நல்ல சாட்சியாகவும் ஆகிவிடுவார். ஒற்றை மனிதராக வரவு - செலவு செய்த நிலையில், வாங்கியவர், 'நானா வாங்கினேன்?' என்று மறுக்கும் போது, கொடுத்தவர் கை பிசைந்து நிற்க வேண்டும் என்பதுடன், ஏமாற்றுப் பேர்வழி என்றோ, ஏமாந்த சோணகிரி என்றோ பெயர் பரவும். இது தேவை தானா?

காசோலை மூலமான வரவு - செலவு என்றால் அது, இன்னமும் பாதுகாப்பு; நீதிமன்றம் வரை எடுபடும்.
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு நான் பயிற்சி வகுப்பு எடுப்பது உண்டு. அப்போது, அவர்களிடம் மறவாமல் சொல்வது என்ன தெரியுமா...

ஒரு மாணவ, மாணவியரை கண்டிக்கவோ, விசாரிக்கவோ நேரும்போது, சாட்சியம் வைத்துக் கொள்ளுங்கள். துறைக்கு அழைத்து விசாரியுங்கள். உடன் ஓர் ஆசிரியர், ஆசிரியை பார்வையாளராக இருக்கட்டும். இதுவே பாதுகாப்பு!

இல்லாவிட்டால், மாணவன் என்றால் ஜாதியைச் சொல்லித் திட்டினார் என்றோ, மாணவி என்றால் கையைப் பிடித்து இழுத்தார் என்றோ அபாண்டம் வரலாம்; கவனம் என்பேன்.

சாவியைக் கொடுத்தேன்; பைலை ஒப்படைத்தேன் என்பதில் ஆரம்பித்து, பெரிய விஷயங்கள் வரை சாட்சியங்கள், மிக முக்கியமானவை; நம்மைக் காப்பாற்ற வல்லவை. சாட்சியம் மற்றும் சான்றுகள் நீதிமன்றங்களுக்கு மட்டுமே உரியவை, இத்தகைய களங்களில் மட்டுமே தேவை என பலரும் கருதுகின்றனர்; தவறு!

'வாங்கினதைக் கூடவா ஒருவர் மறப்பார், இதற்கெல்லாமா பொய் சொல்வர்...' என்று நாம் மற்றவர்களைப் பற்றி உயர்வாக மதிப்பிடுகிறோம்.

நம்முடைய மறதிக் குணம், பெருந்தன்மை ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் சுயநலமிகள் மிகுந்த உலகில், நம் அணுகுமுறைகள் இனியேனும் மாற வேண்டும்.

இது, பிறரைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படும் பார்வையல்ல; எது ஒன்றையும் சம்பிரதாயமாக அணுக வேண்டும். முறைப்படி செய்ய வேண்டும் என்ற சரியான நோக்கமே இதன் அடிப்படை!

நம்மிடமிருந்து ஒன்றைப் பெற்றவர்களின் மறதி, அவர்களது சுயநலம் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத நெருக்கடி போன்றவை நமக்கெதிரான வலுவான காரணிகளாகத் திரும்பி விட வாய்ப்பு இருக்கிறதா, இல்லையா?

எனவே, நம்மால் பிறருக்கு ஏன் தர்மசங்கடம் என்று கருதுகிற உணர்வை, ஓரமாக ஒதுக்கித் தள்ளி, நாம் சங்கடத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்கிற உணர்வோடு, பாதுகாப்பு வளையத்தை நமக்கென உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இழப்புகளையும், அவப்பெயர் மற்றும் ஏமாளிப் பட்டத்தையும் தவிர்ப்பவை சரியான சாட்சியங்கள் தான்; இதை, மனப்பூர்வமாக நம்புங்கள். உங்களை, எல்லா விதத்திலும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 7:36 pm

M.Jagadeesan wrote:அசைக்கமுடியாத ஆதாரங்கள் இருந்தாலும் , மல்லையாக்களை ஒன்றும் செய்யமுடியாது; நீதிமன்றம் சென்றாலும் , அங்கு குமாரசாமிகள் அவர்களைக் காப்பாற்றி விடுவார்கள் .

எல்லோரும் மல்லையாக்கள் என்றோ எல்லோருமே குமாரசாமிகள் என்றோ சொல்ல முடியாதே ஐயா, இன்னும் நீதித்துறை முழுவதுமாக செத்துவிடவில்லையே...........! ஓரளவுக்கு நம்பலாமே அதை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 7:40 pm

balakarthik wrote:பல சமயம் நன்கு பழகியவர்கள் எமாற்றும்போழுது தான் வேதனை மனஉளைச்சல் அதிகம் ஆகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1202129

வாஸ்த்தவம் பாலா, உபகாரமும் செய்து , அதுக்கு நல்ல பேர் இல்லாவிட்டாலும் போகிறது, கொடுத்த பணத்தைக் கேட்டோம் என்று (?) கெட்டபேர், அதனால் ஒரு உறவு நம்மை பாராமுகமாய் இருக்கு, மேலும் மனக்க கஷ்டம்......இதுக்கு பேசாமல் இல்லை என்று சொல்லிவிடலாம் என்றே தோன்றுகிறது.....சும்மாவா சொன்னார்கள் , 'தாட்ஷண்யம் தன நாசம்' என்று சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக