புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை
Page 1 of 1 •
எதிர்பார்த்தது மாதிரியே மறுபடியும் உஷாவின் கடிதம்தான்.
இம்முறை கோபம் முன்னைக் காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும். அவளுக்கு என் நிலைமையை எப்படி எடுத்துச் சொல்வது?
சில வாரங்களுக்கு முன் அவள் கடிதத்தைப் பார்த்ததும் மனமெங்கும் பஹாடி ராகத்தில் யாரோ சந்தூர் வாசித்தார்கள். மனசைக் காதலில் அலசி அப்படியே சொல்லச் சொட்ட பேக் பண்ணி அனுப்பியது போல எழுதியிருந்தாள்.
டியர் சிக்கு,
இப்படிக் கூப்பிடுவதை வைத்து இதை எழுதுவது யார் என்று உன்னால் ஊகிக்க முடியும். அப்படி ஊகிக்க முடிந்தால் நீ இன்னும் என்னை மறக்கவில்லை என்று அர்த்தம். ஆனால் என்னுடன் திரும்ப தொடர்பு உண்டாகும் என்று நினைத்துப் பார்த்திருப்பாயா?
நான் எதிர்பார்த்தேன். வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் உன்னைத் தேடினேன். அதனால்தான் உன் விலாசத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. குற்றவாளியைத் தேடும் போலிஸ் போல விசாரித்து விசாரித்து நீ இப்போதிருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தேன்!
சொன்னால் நம்ப மாட்டாய்.
இத்தனை வருஷங்களில் நான் உன்னை நினைக்காத நாட்கள் இல்லை. இந்தக் கடிதத்திற்கு நீ பதில் எழுதியதும் உனக்குச் சொல்ல ஒரு ஸ்வீட் சர்ப்ப்ரைஸ் வைத்திருக்கிறேன்..
இப்படிக்கு பெக்கு.
தெருவில் இரண்டு குமார்கள். ஆகவே என்னை சின்ன குமார் என்பார்கள். உஷா அதைச் செல்லமாகச் சுருக்கி சிக்கு.. சிக்கு என்றுதான் என்னைக் கூப்பிடுவாள். உஷா அவர்கள் வீட்டில் கடைக் குட்டி. பேருக்குத்தான் குட்டி. ஏழாங்கிளாஸ் வயசுக்குச் சம்பந்தம் இல்லாத ஊட்டம்! பெக்கு என்பதற்கு நான் அவளிடம் சொன்ன விளக்கம் பெரிய குட்டி. சொல்லாத அர்த்தங்கள் நிறைய உண்டு. கடிதம் தந்த இன்ப நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கும் போது அடுத்த கடிதம் வந்தது.
சிக்கு,
நீ பதிலே எழுதவில்லை. ஏன் என்று தெரியவில்லை. உன் மேல் எனக்கிருக்கும் அளவு பிரியமும் தேடலும் உனக்கில்லை போலிருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை. நான் சொன்ன சர்பிரைஸைச் சொல்லி விடுகிறேன்.
நான் இன்னும் கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை.
ஏன் தெரியுமா? நீதான் காரணம்…
இப்போதாவது பதில் எழுதுவாயா?
பெக்கு.
இவளுக்கு எப்படிப் புரிய வைப்பது!
நான் தவிக்கும் தவிப்பு இவளுக்குப் புரியவில்லை. சூடாக மூன்றாவது கடிதமும் வந்தது.
சிக்கு,
இதுதான் கடைசி. இதற்கு நீ பதில் போடாவிட்டால் இனி உன்னுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன். மனசு கேட்கவில்லை. போன கடிதத்தில் நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன், நானே பதிலைச் சொல்லி விடுகிறேன்.
நாயுடு வீட்டு வைக்கோல் போருக்குப் பின்னால் நடந்தது ஞாபகம் இருக்கிறதா? இல்லை என்று பொய் சொல்லாதே. அந்த அந்தரங்கத் தீண்டலை இன்னும் என் மனசும், உடம்பும் மறக்கவில்லை. அதை வேறொருத்தன் செய்வதையும் நான் விரும்பவில்லை. அதனால்தான் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.
புரிந்ததா?
உனக்கு பதில் எழுத மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன்.
பெக்கு.
இதோ, நான்காவது கடிதமும் வந்து விட்டது. கோபத்தின் உச்சத்தில் எழுதியிருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. ஆத்திரக்காரர்களுக்கு புத்தி மட்டு என்பதில் சந்தேகமில்லை. கடிதத்தைப் பிரித்தேன்.
குமார்,
ஆண்கள் ஆண்கள்தான். உங்களுக்கெல்லாம் மனதால் நேசிக்கத் தெரியாது. கிடைத்தால் சந்தோஷம் கிடைக்காவிட்டால் கவலையில்லை. கல்யாணம் செய்து கொண்டிருப்பாய், அதனால்தான் கவலையில்லாமல் இருக்கிறாய். பரவாயில்லை, அதையாவது பதில் கடிதம் எழுதி சொல்லித் தொலைத்தால் என்ன?
என் காதல் சொட்டுகிற கடிதங்களைக் கள்ளத்தனமாக ரசித்துக் கொண்டிருக்கிறாயா? நான் இனி எழுதப் போவதில்லை. காதல் வேண்டாம் குறைந்தது மனிதாபிமானமாவது இருந்தால் கடிதம்… இல்லை நீ எழுத மாட்டாய், 9840954542 க்கு ஃபோன் செய்து ஒரே ஒரு வார்த்தை “மறக்கவில்லை” என்று சொல் போதும்.
உஷா.
சட்டென்று மொபைலை எடுத்து ஃபோன் செய்தேன்.
அந்த முனையில் ஃபோன் அடிக்கும் போது மனம் படபடத்தது. எடுத்தாள்.
“ஹலோ”
“உஷா.. நா குமார் பேசறேன்”
சட்டென்று அமைதி. சின்ன விம்மல் சப்தம்.
“இவ்வளவு கெஞ்சினாத்தான் என் கிட்டே பேசத் தோணுமா?”
“இல்லை”
“பின்னே?”
“முதல் கடிதத்திலேயே உன் அட்ரஸையோ ஃபோன் நம்பரையோ கொடுத்திருந்தாலே போதும்”
நன்றி :- கே. ஜவஹர்லால்
இம்முறை கோபம் முன்னைக் காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும். அவளுக்கு என் நிலைமையை எப்படி எடுத்துச் சொல்வது?
சில வாரங்களுக்கு முன் அவள் கடிதத்தைப் பார்த்ததும் மனமெங்கும் பஹாடி ராகத்தில் யாரோ சந்தூர் வாசித்தார்கள். மனசைக் காதலில் அலசி அப்படியே சொல்லச் சொட்ட பேக் பண்ணி அனுப்பியது போல எழுதியிருந்தாள்.
டியர் சிக்கு,
இப்படிக் கூப்பிடுவதை வைத்து இதை எழுதுவது யார் என்று உன்னால் ஊகிக்க முடியும். அப்படி ஊகிக்க முடிந்தால் நீ இன்னும் என்னை மறக்கவில்லை என்று அர்த்தம். ஆனால் என்னுடன் திரும்ப தொடர்பு உண்டாகும் என்று நினைத்துப் பார்த்திருப்பாயா?
நான் எதிர்பார்த்தேன். வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் உன்னைத் தேடினேன். அதனால்தான் உன் விலாசத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. குற்றவாளியைத் தேடும் போலிஸ் போல விசாரித்து விசாரித்து நீ இப்போதிருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தேன்!
சொன்னால் நம்ப மாட்டாய்.
இத்தனை வருஷங்களில் நான் உன்னை நினைக்காத நாட்கள் இல்லை. இந்தக் கடிதத்திற்கு நீ பதில் எழுதியதும் உனக்குச் சொல்ல ஒரு ஸ்வீட் சர்ப்ப்ரைஸ் வைத்திருக்கிறேன்..
இப்படிக்கு பெக்கு.
தெருவில் இரண்டு குமார்கள். ஆகவே என்னை சின்ன குமார் என்பார்கள். உஷா அதைச் செல்லமாகச் சுருக்கி சிக்கு.. சிக்கு என்றுதான் என்னைக் கூப்பிடுவாள். உஷா அவர்கள் வீட்டில் கடைக் குட்டி. பேருக்குத்தான் குட்டி. ஏழாங்கிளாஸ் வயசுக்குச் சம்பந்தம் இல்லாத ஊட்டம்! பெக்கு என்பதற்கு நான் அவளிடம் சொன்ன விளக்கம் பெரிய குட்டி. சொல்லாத அர்த்தங்கள் நிறைய உண்டு. கடிதம் தந்த இன்ப நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கும் போது அடுத்த கடிதம் வந்தது.
சிக்கு,
நீ பதிலே எழுதவில்லை. ஏன் என்று தெரியவில்லை. உன் மேல் எனக்கிருக்கும் அளவு பிரியமும் தேடலும் உனக்கில்லை போலிருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை. நான் சொன்ன சர்பிரைஸைச் சொல்லி விடுகிறேன்.
நான் இன்னும் கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை.
ஏன் தெரியுமா? நீதான் காரணம்…
இப்போதாவது பதில் எழுதுவாயா?
பெக்கு.
இவளுக்கு எப்படிப் புரிய வைப்பது!
நான் தவிக்கும் தவிப்பு இவளுக்குப் புரியவில்லை. சூடாக மூன்றாவது கடிதமும் வந்தது.
சிக்கு,
இதுதான் கடைசி. இதற்கு நீ பதில் போடாவிட்டால் இனி உன்னுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன். மனசு கேட்கவில்லை. போன கடிதத்தில் நான் ஒரு கேள்வி கேட்டிருந்தேன், நானே பதிலைச் சொல்லி விடுகிறேன்.
நாயுடு வீட்டு வைக்கோல் போருக்குப் பின்னால் நடந்தது ஞாபகம் இருக்கிறதா? இல்லை என்று பொய் சொல்லாதே. அந்த அந்தரங்கத் தீண்டலை இன்னும் என் மனசும், உடம்பும் மறக்கவில்லை. அதை வேறொருத்தன் செய்வதையும் நான் விரும்பவில்லை. அதனால்தான் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.
புரிந்ததா?
உனக்கு பதில் எழுத மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன்.
பெக்கு.
இதோ, நான்காவது கடிதமும் வந்து விட்டது. கோபத்தின் உச்சத்தில் எழுதியிருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. ஆத்திரக்காரர்களுக்கு புத்தி மட்டு என்பதில் சந்தேகமில்லை. கடிதத்தைப் பிரித்தேன்.
குமார்,
ஆண்கள் ஆண்கள்தான். உங்களுக்கெல்லாம் மனதால் நேசிக்கத் தெரியாது. கிடைத்தால் சந்தோஷம் கிடைக்காவிட்டால் கவலையில்லை. கல்யாணம் செய்து கொண்டிருப்பாய், அதனால்தான் கவலையில்லாமல் இருக்கிறாய். பரவாயில்லை, அதையாவது பதில் கடிதம் எழுதி சொல்லித் தொலைத்தால் என்ன?
என் காதல் சொட்டுகிற கடிதங்களைக் கள்ளத்தனமாக ரசித்துக் கொண்டிருக்கிறாயா? நான் இனி எழுதப் போவதில்லை. காதல் வேண்டாம் குறைந்தது மனிதாபிமானமாவது இருந்தால் கடிதம்… இல்லை நீ எழுத மாட்டாய், 9840954542 க்கு ஃபோன் செய்து ஒரே ஒரு வார்த்தை “மறக்கவில்லை” என்று சொல் போதும்.
உஷா.
சட்டென்று மொபைலை எடுத்து ஃபோன் செய்தேன்.
அந்த முனையில் ஃபோன் அடிக்கும் போது மனம் படபடத்தது. எடுத்தாள்.
“ஹலோ”
“உஷா.. நா குமார் பேசறேன்”
சட்டென்று அமைதி. சின்ன விம்மல் சப்தம்.
“இவ்வளவு கெஞ்சினாத்தான் என் கிட்டே பேசத் தோணுமா?”
“இல்லை”
“பின்னே?”
“முதல் கடிதத்திலேயே உன் அட்ரஸையோ ஃபோன் நம்பரையோ கொடுத்திருந்தாலே போதும்”
நன்றி :- கே. ஜவஹர்லால்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அவள் பெக்கு இல்லை
சுத்த பேக்கு.......
அருமை ஜவஹர் /பாலா
ரமணியன்
சுத்த பேக்கு.......
அருமை ஜவஹர் /பாலா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
“முதல் கடிதத்திலேயே உன் அட்ரஸையோ ஃபோன் நம்பரையோ கொடுத்திருந்தாலே போதும்”
ஹா...ஹா..ஹா.... ஆர்வக்கோளாரா அவளுக்கு? .....அருமையான கதை பாலா, பகிர்வுக்கு நன்றி !
ஹா...ஹா..ஹா.... ஆர்வக்கோளாரா அவளுக்கு? .....அருமையான கதை பாலா, பகிர்வுக்கு நன்றி !
- anandkceபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010
பிரெம் அட்ரஸ் இல்லாமலா ஒரு கடிதம் வரும் . யாரு பேக்கு.......
No God No Peace; Know God Know Peace
By, Anand Elias
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
என்னம்மா இப்ப்டி பன்றீங்களேமா
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
anandkce wrote:பிரெம் அட்ரஸ் இல்லாமலா ஒரு கடிதம் வரும் . யாரு பேக்கு.......
தாராளமாய் போடலாமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|