புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனை செய் மனமே……!!! I_vote_lcapசிந்தனை செய் மனமே……!!! I_voting_barசிந்தனை செய் மனமே……!!! I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
சிந்தனை செய் மனமே……!!! I_vote_lcapசிந்தனை செய் மனமே……!!! I_voting_barசிந்தனை செய் மனமே……!!! I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
சிந்தனை செய் மனமே……!!! I_vote_lcapசிந்தனை செய் மனமே……!!! I_voting_barசிந்தனை செய் மனமே……!!! I_vote_rcap 
3 Posts - 9%
heezulia
சிந்தனை செய் மனமே……!!! I_vote_lcapசிந்தனை செய் மனமே……!!! I_voting_barசிந்தனை செய் மனமே……!!! I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
சிந்தனை செய் மனமே……!!! I_vote_lcapசிந்தனை செய் மனமே……!!! I_voting_barசிந்தனை செய் மனமே……!!! I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
சிந்தனை செய் மனமே……!!! I_vote_lcapசிந்தனை செய் மனமே……!!! I_voting_barசிந்தனை செய் மனமே……!!! I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
சிந்தனை செய் மனமே……!!! I_vote_lcapசிந்தனை செய் மனமே……!!! I_voting_barசிந்தனை செய் மனமே……!!! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்தனை செய் மனமே……!!! I_vote_lcapசிந்தனை செய் மனமே……!!! I_voting_barசிந்தனை செய் மனமே……!!! I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
சிந்தனை செய் மனமே……!!! I_vote_lcapசிந்தனை செய் மனமே……!!! I_voting_barசிந்தனை செய் மனமே……!!! I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிந்தனை செய் மனமே……!!! I_vote_lcapசிந்தனை செய் மனமே……!!! I_voting_barசிந்தனை செய் மனமே……!!! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிந்தனை செய் மனமே……!!! I_vote_lcapசிந்தனை செய் மனமே……!!! I_voting_barசிந்தனை செய் மனமே……!!! I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
சிந்தனை செய் மனமே……!!! I_vote_lcapசிந்தனை செய் மனமே……!!! I_voting_barசிந்தனை செய் மனமே……!!! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சிந்தனை செய் மனமே……!!! I_vote_lcapசிந்தனை செய் மனமே……!!! I_voting_barசிந்தனை செய் மனமே……!!! I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சிந்தனை செய் மனமே……!!! I_vote_lcapசிந்தனை செய் மனமே……!!! I_voting_barசிந்தனை செய் மனமே……!!! I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிந்தனை செய் மனமே……!!! I_vote_lcapசிந்தனை செய் மனமே……!!! I_voting_barசிந்தனை செய் மனமே……!!! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சிந்தனை செய் மனமே……!!! I_vote_lcapசிந்தனை செய் மனமே……!!! I_voting_barசிந்தனை செய் மனமே……!!! I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சிந்தனை செய் மனமே……!!! I_vote_lcapசிந்தனை செய் மனமே……!!! I_voting_barசிந்தனை செய் மனமே……!!! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனை செய் மனமே……!!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 09, 2016 8:12 pm

அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான்.
அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன்
இருந்தான்.

வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும்
வேட்டை நாய்கள் சில இருந்தன.

வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி
சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும்
கடித்து குதறுவதும் இருந்தன.

இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டை
வீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா…
உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை
அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன.
காயப்படுத்துகின்றன” என்றான்.

வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை.
செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும்
இன்றி போனது.

ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து
பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக்
குதறின.

இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று
மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான்
விவசாயி.

வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன்,
“இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம்
நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்ய
முடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.

இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று
சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான்
படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும்
நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு
சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால்
பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு
உண்டு.

விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள
பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து
தலைவர், “என்னால் பஞ்சயாத்தை கூட்டச் செய்து அந்த
வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன்
நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும்.

ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை
சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும்
அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர்
தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்து
வீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா
அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”

பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை
புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு
நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான்.

“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது
போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும்
நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?”

“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்”

அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம்
சொன்னார்.

வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம்
சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.

தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும்
அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று,
வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி
விளையாட பரிசளித்தான்.

குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள்
கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன்
விளையாடி மகிழ்ந்தார்கள்.

தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க,
தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட
வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை
சங்கிலியால் பிணைத்தான்.

தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை
தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி,
தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை
பரிசளித்தான் வேட்டைக்காரன்.

ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில்
நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பது தான்.

பிரச்சனை தான் வேறு வேறு.

நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம்
வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை
சம்பாதித்துக்கொள்ளக்கூடாது.

ஆடுகள் முக்கியம் தான்.

ஆனால் அதைவிட மனஅமைதி முக்கியமல்லவா…….???

சிந்தனை செய் மனமே……!!!

———————————-
வாட்ஸ் அப் பகிர்வு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 10:56 am

அருமையான பகிர்வு ராம் அண்ணா புன்னகை.................... சிந்தனை செய் மனமே……!!! 3838410834 சிந்தனை செய் மனமே……!!! 3838410834 சிந்தனை செய் மனமே……!!! 3838410834 சிந்தனை செய் மனமே……!!! 103459460 சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Apr 11, 2016 11:04 am

அருமையான கதை பகிர்வு ஐயா.
நன்றி ஐயா
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக