புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10 
62 Posts - 42%
heezulia
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10 
6 Posts - 4%
prajai
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mruthun
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10 
21 Posts - 5%
prajai
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10 
7 Posts - 2%
mruthun
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 12:21 pm

First topic message reminder :

அந்த காலத்தில் ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி ' கதையை, புத்தகத்தில் வாராவாரம் படிக்கும்போதே குலை நடுங்கும், இரவு எப்போ மல்லிப்பூ வாசம் வந்தாலும் பூண்டு மணம் வந்தாலும் 'திக்' என்று இருக்கும்...........புன்னகை. .............இப்போ மீண்டும் படித்துப் பார்க்கணும் , அவ்வளவு பயம் வருதா என்று புன்னகை

உறவுகளே உங்கள் யாரிடமாவது இருக்கிறதா அந்த புத்தகம்? புன்னகை........இருந்தால் தயவுசெய்து இங்கு பகிருங்கள்! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2016 7:49 pm

krishnaamma wrote:அவருடைய போட்டோ புன்னகை
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 PRjBkYrySraQTlI7akdp+jawar-seetharaman-pattanaththil-pootham-3
மேற்கோள் செய்த பதிவு: 1201474

அடடா பட்டணத்தில் பூதம் இதுல இவரை நன்கு தெரியும் ஆனா இவர் பேர் அப்பொழுது தெரியாது இவர்தான



ஈகரை தமிழ் களஞ்சியம் ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 7:50 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:அந்த காலத்தில் ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆவி' கதையை, புத்தகத்தில் வாராவாரம் படிக்கும்போதே குலை நடுங்கும், இரவு எப்போ மல்லிப்பூ வாசம் வந்தாலும் பூண்டு மணம் வந்தாலும் 'திக்' என்று இருக்கும்...........புன்னகை. .............இப்போ மீண்டும் படித்துப் பார்க்கணும் , அவ்வளவு பயம் வருதா என்று புன்னகை

உறவுகளே உங்கள் யாரிடமாவது இருக்கிறதா அந்த புத்தகம்? புன்னகை........இருந்தால் தயவுசெய்து இங்கு பகிருங்கள்! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மேற்கோள் செய்த பதிவு: 1201354


" உடல் பொருள் ஆனந்தி " என்பதுதான் சரியான பெயர் , க்ரிஷ்ணாம்மா !
உடல் பொருள் ஆவி ...கிறிஸ்துவ பாடல் தொகுப்பு  

இதை படிக்கும் போது தான்  மாயா மாலவா கெளள ராகம் பற்றி அறிந்தேன்

ரமணியன்

ஆமாம்மா யா, இங்கிருந்து போனதும் நினைவுக்கு வந்தது, அதனால் தான் வந்ததும் மாற்றினேன் புன்னகை...நீங்கள் சொன்னதுக்கு மிக்க நன்றி !..........
.
.
.ஐயோ நான் வீணை கத்துக்கும்போது, இந்த ராகமும் கத்து கொடுத்தா, எனக்கு கை காலெல்லாம் உதறல் எடுத்துக்கொண்டது, நான் நாளைக்கு ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஓடி வந்தவள் தான்....ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
சும்மா சொன்னேன், சங்கீதம் கற்றுக் கொள்ளாதவர்களுக்குக்கூட 'ஸரிகமபதநிஸா' என்ற பாலபாடம் புரியும். கர்னாடக சங்கீதம் கற்றுக் கொள்ளும் எவரும், 'ஸரிகமபதநிஸா-ஸாநிதபமகரிஸா' என்ற ஸ்வரங்களுடன் துவங்கும் மாயாமாளவ கௌளை இராக சரளி வரிசையிலிருந்து தொடங்காமலிருக்க முடியாது. கீதம் வரை அதே ராகம் நம்மைத் தொடரும் ...மிக எளிமையான ராகம் அது புன்னகை..நான் கீதம் முடித்து கொஞ்சம் கீர்த்தனைகள் கற்றுக்கொண்டேன் புன்னகை

..........வேறு காரணங்களுக்காக நான் வீணையை தொடரவில்லை.............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 7:51 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின்  ,"அந்த நாள்" ,சினிமாவில்  இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )

ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1201410

விக்டர் ஹ்யுகோ எழுதிய Less Miserable என்ற நாவல்தான் ஏழைபடும் பாடு என்ற பெயரில் திரைப்படம் ஆனது என்று நினைக்கிறேன் .

மேலும் கட்டபொம்மன் படத்தில் ஜாவர் பானர்மேன் வேடத்தில் நடித்திருப்பார்; ஜாக்சன் துரை அல்ல . பார்த்திபன் என்ற நடிகர்தான் ஜாக்சன் துரையாக நடித்திருப்பார் .

அட , ஆமாம்....ஆனால் நான் போட்ட போட்டோ சரி தானே ஐயா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 7:51 pm

[quote="balakarthik"][quote="krishnaamma"]எனக்கு இந்திரா சௌந்தரராஜன் கதைகள் அவ்வளவு பயமாய் இல்லை


இந்திரா சௌந்தரராஜன் கதைகளில் பயத்தை விட சஸ்பென்ஸ் நல்லா இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1201477

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் எங்க சொந்தக்காரர் ஆக்கும் ஜாலிஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2016 7:54 pm

krishnaamma wrote: ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் எங்க சொந்தக்காரர் ஆக்கும் ஜாலிஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1201482

அதான் உங்களுக்கு பயமில்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 07, 2016 8:00 pm

ஏழை படும்பாடு 1950-ல் வந்தது...
அப்படத்திலிருந்து ஒரு பாடல் காணொளி
-


-

-

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 07, 2016 8:23 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின்  ,"அந்த நாள்" ,சினிமாவில்  இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )

ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1201410

விக்டர் ஹ்யுகோ எழுதிய Less Miserable என்ற நாவல்தான் ஏழைபடும் பாடு என்ற பெயரில் திரைப்படம் ஆனது என்று நினைக்கிறேன் .

மேலும் கட்டபொம்மன் படத்தில் ஜாவர் பானர்மேன் வேடத்தில் நடித்திருப்பார்; ஜாக்சன் துரை அல்ல . பார்த்திபன் என்ற நடிகர்தான் ஜாக்சன் துரையாக நடித்திருப்பார் .

அட , ஆமாம்....ஆனால் நான் போட்ட போட்டோ சரி தானே ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1201480

நீங்க போட்டா சரியாகத்தான் இருக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 07, 2016 8:34 pm

கர்நாடக சங்கீதத்தில் மாயா மாளவ கௌளையில் அமைந்த பாடல் ஒன்று சொல்லுங்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 10:26 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின்  ,"அந்த நாள்" ,சினிமாவில்  இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )

ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1201410

விக்டர் ஹ்யுகோ எழுதிய Less Miserable என்ற நாவல்தான் ஏழைபடும் பாடு என்ற பெயரில் திரைப்படம் ஆனது என்று நினைக்கிறேன் .

மேலும் கட்டபொம்மன் படத்தில் ஜாவர் பானர்மேன் வேடத்தில் நடித்திருப்பார்; ஜாக்சன் துரை அல்ல . பார்த்திபன் என்ற நடிகர்தான் ஜாக்சன் துரையாக நடித்திருப்பார் .

அட , ஆமாம்....ஆனால் நான் போட்ட போட்டோ சரி தானே ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1201480

நீங்க போட்டா சரியாகத்தான் இருக்கும் .

கூடாது கூடாது கூடாது .அப்படியெல்லாம் சொல்லக் கூடாது ஐயா, யாரானாலும் சரி என்றல் சரி தப்பு என்றால் தப்பு தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 10:32 pm

M.Jagadeesan wrote:கர்நாடக சங்கீதத்தில் மாயா மாளவ கௌளையில் அமைந்த பாடல் ஒன்று சொல்லுங்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1201491

இதோ ஐயா, அந்த ராகம் பற்றிய குறிப்பும் பாடலும் புன்னகை

கர்நாடக சங்கீதம் படிப்பவர்களுக்கான பால பாடங்கள் மாயா மாளவ கௌளை ராகத்தில்தான் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.உடல் பொருள் ஆனந்தி என்றொரு நாவலில் ஜாவர் சீதாராமன் இந்த ராகம் வீணையில் வாசிக்கப்படுவது  எப்படி உள்ளத்தை உருக்கும் விதம் உள்ளது  என்று விலாவாரியாக விவரித்திருப்பார்.



சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் 'ஸ்ரீ நாதாதி குரு குஹோ 'என்று இந்த ராகத்தில் தான் தன் முதல்பாடலை இயற்றினார்.தியாகய்யர் 'துளசி தளமுலசே' என்று ஒரு இனிமையான கீர்த்தனை அமைத்திருக்கிறார்.முத்துத்தாண்டவர் இயற்றிய 'ஆடிக்கொண்டார் ' என்ற தமிழ்பாடலும் மிகப் புகழ்பெற்றது.

நன்றி : ராம் சைகியற்றிஸ்ட் ப்ளாக் ஸ்போட்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக