புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்
#1201121நியூயார்க்:
பெல்ஜியம் நாட்டின் புருசெல்ஸ் நகரில் கடந்த மாதம் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய வாலிபர் உள்பட முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்த சில நாட்களுக்கு பின்னர் பெல்ஜியம் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வாழும் இந்தியர்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அவர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, உலகம் முழுவதும் பெருகிவரும் தீவிரவாதத்தை கண்டித்துப் பேசினார். ஒரு பெரும்போரையே எதிர்கொள்ளக்கூடிய கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, தீவிரவாதம் என்பதன் உண்மையான விளக்கம் என்ன? தீவிரவாதத்தை முற்றிலுமாக எப்படி வேரறுப்பது? என்பதை இன்னும் அறிந்துகொள்ளாமல் இருப்பதாகவும், தீவிரவாதம் என்ற சொல்லின் தீர்மானமான விளக்கம் என்ன? என்பதை வரையறுக்கவும் தவறிவிட்டது அவர் குற்றம்சாட்டினார்.
தீவிரவாதிகளையும், தீவிரவாதிகளுக்கு உதவி செய்பவர்களையும் பல ஆண்டுகளாக இந்தியா அடையாளம் காட்டி வருகிறது. நாளுக்குநாள் பெருகிக்கொண்டேவரும் தீவிரவாதத்தை முற்றிலுமாக வேரறுப்பது தொடர்பாக எத்தகைய தீர்வையும் காண ஐக்கிய நாடுகள் சபை இதுவரை முன்வரவில்லை.
இந்த காரியத்தை ஐ.நா.சபை எப்போது, எப்படி செய்து முடிக்கும்? என்பது எனக்கு தெரியவில்லை. இதேநிலை நீடித்தால் வெகுவிரைவில் ஐக்கிய நாடுகள் சபை என்ற ஒரு அமைப்பு, இருந்தும் இல்லாததுபோல் ஆகிவிடும் என மோடி குறிப்பிட்டிருந்தார்.
உலகின் மிக உயர்ந்த அமைப்பான ஐ.நா.சபையை நேரடியாக விமர்சித்து மோடி வெளியிட்ட இந்த கருத்து உலக தலைவர்களை சிந்திக்க வைத்தது. இந்நிலையில், இந்த கருத்து தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான் கி மூனின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக்-கிடம் பிரபல செய்தி நிறுவனமான ‘பி.டி.ஐ.’ இன்று கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த அவர், ‘உலகம் முழுவதும் பரவி இருக்கும் தீவிரவாதத்தை கையாள்வதற்கு தேவையான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை ஏற்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மற்றும் அவர்களுக்கு நிதியுதவி செய்பவர்களின் பங்களிப்பை தடுப்பதில் உலக நடுகள் ஆற்றிவரும் பங்கினை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
கொடூரமான தீவிரவாதத்தை தடுக்கவும், தக்க பதிலடி கொடுக்கவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா.சபையின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்னும் ஒருசில நாட்களில் ஜெனிவா நகரில் நடைபெறவுள்ளது. உலகம் முழுவதும் பரவி இருக்கும் தீவிரவாதத்தை தடுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தின்போது, பான் கி மூன் விளக்கம் அளிப்பார்’ என தெரிவித்தார்.
-maalaimalar
பெல்ஜியம் நாட்டின் புருசெல்ஸ் நகரில் கடந்த மாதம் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய வாலிபர் உள்பட முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்த சில நாட்களுக்கு பின்னர் பெல்ஜியம் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வாழும் இந்தியர்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அவர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, உலகம் முழுவதும் பெருகிவரும் தீவிரவாதத்தை கண்டித்துப் பேசினார். ஒரு பெரும்போரையே எதிர்கொள்ளக்கூடிய கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, தீவிரவாதம் என்பதன் உண்மையான விளக்கம் என்ன? தீவிரவாதத்தை முற்றிலுமாக எப்படி வேரறுப்பது? என்பதை இன்னும் அறிந்துகொள்ளாமல் இருப்பதாகவும், தீவிரவாதம் என்ற சொல்லின் தீர்மானமான விளக்கம் என்ன? என்பதை வரையறுக்கவும் தவறிவிட்டது அவர் குற்றம்சாட்டினார்.
தீவிரவாதிகளையும், தீவிரவாதிகளுக்கு உதவி செய்பவர்களையும் பல ஆண்டுகளாக இந்தியா அடையாளம் காட்டி வருகிறது. நாளுக்குநாள் பெருகிக்கொண்டேவரும் தீவிரவாதத்தை முற்றிலுமாக வேரறுப்பது தொடர்பாக எத்தகைய தீர்வையும் காண ஐக்கிய நாடுகள் சபை இதுவரை முன்வரவில்லை.
இந்த காரியத்தை ஐ.நா.சபை எப்போது, எப்படி செய்து முடிக்கும்? என்பது எனக்கு தெரியவில்லை. இதேநிலை நீடித்தால் வெகுவிரைவில் ஐக்கிய நாடுகள் சபை என்ற ஒரு அமைப்பு, இருந்தும் இல்லாததுபோல் ஆகிவிடும் என மோடி குறிப்பிட்டிருந்தார்.
உலகின் மிக உயர்ந்த அமைப்பான ஐ.நா.சபையை நேரடியாக விமர்சித்து மோடி வெளியிட்ட இந்த கருத்து உலக தலைவர்களை சிந்திக்க வைத்தது. இந்நிலையில், இந்த கருத்து தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான் கி மூனின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக்-கிடம் பிரபல செய்தி நிறுவனமான ‘பி.டி.ஐ.’ இன்று கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த அவர், ‘உலகம் முழுவதும் பரவி இருக்கும் தீவிரவாதத்தை கையாள்வதற்கு தேவையான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை ஏற்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மற்றும் அவர்களுக்கு நிதியுதவி செய்பவர்களின் பங்களிப்பை தடுப்பதில் உலக நடுகள் ஆற்றிவரும் பங்கினை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
கொடூரமான தீவிரவாதத்தை தடுக்கவும், தக்க பதிலடி கொடுக்கவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா.சபையின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்னும் ஒருசில நாட்களில் ஜெனிவா நகரில் நடைபெறவுள்ளது. உலகம் முழுவதும் பரவி இருக்கும் தீவிரவாதத்தை தடுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தின்போது, பான் கி மூன் விளக்கம் அளிப்பார்’ என தெரிவித்தார்.
-maalaimalar
Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்
#1201132.
ஐ.நா.சபை இப்போது கூட செயல்படாத ஒரு வெத்து வேட்டு அமைப்பு தான், அது செயல்பாட்டில் இருந்திருந்தால் ஆப்ரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் இந்த அளவு மக்கள் இறந்திருக்க மாட்டார்கள்
ஐ.நா.சபை இப்போது கூட செயல்படாத ஒரு வெத்து வேட்டு அமைப்பு தான், அது செயல்பாட்டில் இருந்திருந்தால் ஆப்ரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் இந்த அளவு மக்கள் இறந்திருக்க மாட்டார்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்
#1201264மேற்கோள் செய்த பதிவு: 1201160balakarthik wrote:ஐ நா சபை அமெரிக்காவின் அடிவருடிதானே அதுக்கு அமெரிக்காவை காப்பதே தலையாய கடமை
ஐநா சபை அமெரிக்காவின் கைப்பாவை என்று சொல்ல முடியாது, அமெரிக்காவிற்கு இருக்கும் அதே பவர் சீனா மற்றும் ரஷ்யாவிற்கும் உள்ளது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்
#1201270மேற்கோள் செய்த பதிவு: 1201264SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201160balakarthik wrote:ஐ நா சபை அமெரிக்காவின் அடிவருடிதானே அதுக்கு அமெரிக்காவை காப்பதே தலையாய கடமை
ஐநா சபை அமெரிக்காவின் கைப்பாவை என்று சொல்ல முடியாது, அமெரிக்காவிற்கு இருக்கும் அதே பவர் சீனா மற்றும் ரஷ்யாவிற்கும் உள்ளது
ஆனாலும் பல சந்தர்பங்களில் ஐநா அமெரிக்காவுக்கே சாதகமாக நடந்துள்ளது குறிப்பாக இராக் போரில் அமெரிக்கா எத்தனை அத்துமீறல்களை செய்தது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்
#1201454மேற்கோள் செய்த பதிவு: 1201270balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201264SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201160balakarthik wrote:ஐ நா சபை அமெரிக்காவின் அடிவருடிதானே அதுக்கு அமெரிக்காவை காப்பதே தலையாய கடமை
ஐநா சபை அமெரிக்காவின் கைப்பாவை என்று சொல்ல முடியாது, அமெரிக்காவிற்கு இருக்கும் அதே பவர் சீனா மற்றும் ரஷ்யாவிற்கும் உள்ளது
ஆனாலும் பல சந்தர்பங்களில் ஐநா அமெரிக்காவுக்கே சாதகமாக நடந்துள்ளது குறிப்பாக இராக் போரில் அமெரிக்கா எத்தனை அத்துமீறல்களை செய்தது
அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஏறத்தாழ எல்லா உலக நாடுகளுமே ஆதரித்தன, ஆதரிக்க வேண்டிய நிலைமை.
தனது தோழமை நாடுகளான குவைத், சவூதி மற்றும் இஸ்ரேலுக்காகவே இராக்குடன் போர் புரிந்தது. மேலும் ஈராக் போரினாலயே பல கொடூரங்கள் தடுக்கப்பட்டன. கொடூரன் சதாமும் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு தூக்கிலிடப்பட்டான்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்
#1201496மேற்கோள் செய்த பதிவு: 1201457balakarthik wrote:எது சரண் அடைய வந்தவர்களை சுட்டுக்கொல்வது, சிறையில் அடைத்து துன்புறத்துவது, கண்ணைக்கட்டி கொடுமைபடுத்துதல், சிகரெட்டால் கண்ணை சுடுதல், ரத்தகளறியுடன் கதற விடுவது இதுதான் கொடூரங்களை தடுப்பதா
இதையெல்லாம் அதிகம் செய்வதே இஸ்லாமிய பயங்கரவாதிகள் தான், அமெரிக்க வீரர்கள் அல்ல, கண்டிப்பாக எந்த அமெரிக்கனோ NATO வீரனோ இதை செய்ய மாட்டன் என்று கூறமாட்டேன், ஒன்றிரண்டு பேர் செய்துருக்கலாம்.
சிரியாவில், உக்ரைன் நாட்டில் நடப்பது இப்போது யார்க்கும் தெரிவது இல்லை, அமெரிக்கர்கள் களமிறங்கினால் மட்டுமே ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு வரும்.
மேலே குழந்தைக்கு பால் வைத்துள்ள ரஷ்யா, இடம் கிழக்கு உக்ரைன், டான்பாஸ்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|