புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_lcapவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_voting_barவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_rcap 
91 Posts - 63%
heezulia
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_lcapவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_voting_barவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_rcap 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_lcapவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_voting_barவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_lcapவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_voting_barவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_lcapவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_voting_barவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_lcapவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_voting_barவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_lcapவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_voting_barவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_lcapவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_voting_barவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_lcapவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_voting_barவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_rcap 
231 Posts - 37%
mohamed nizamudeen
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_lcapவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_voting_barவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_lcapவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_voting_barவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_lcapவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_voting_barவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_lcapவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_voting_barவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_lcapவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_voting_barவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_lcapவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_voting_barவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_lcapவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_voting_barவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_lcapவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_voting_barவர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 06, 2016 9:40 am

வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! 3A7XeMS1RRqqMUWzrWXO+varkala-beach
-
வர்க்கலை சுற்றுலா தலத்திற்கு வந்தவர்களுக்குத்தான்
கேரளாவை ஏன் ‘கடவுளின் தேசம்’ என்று சொல்கிறார்கள்
என்பது புரியும்.

தூரத்தில் நாம் வரும்போதே அரபிக்கடல் ஆராரிரோ
பாடும் சத்தம் கேட்கும். இயற்கையின் வரப்பிரசாதமாக
நீண்ட பெரிய கடற்கரை அமைதியான கடலிலிருந்து
மெல்ல எழுந்து வந்து வெண்நுரைகளுடன் கரையைத்
தழுவிச் செல்லும் அலைகள்.. அழகே அழகு.

கடற்கரையை ஒட்டி மலைகளின் பின்னணியில்
செம்மண் நிறத்தில் சாய்ந்த குன்றுகள்… தங்கத்
தொட்டில்களை யாரோ ஆட்டிவிடுவது போன்ற பிரமை
எங்கும் காணாதது.

கடலுக்குப் போட்டியாக நீலநிற வானம். அவ்வப்போது
சூரியனை மறைந்து கண்ணாமூச்சி விளையாடும்
வெண்மேகக் கூட்டங்கள். இதமான தென்றல் காற்றை
‘ஜிலு ஜிலு’வென வீசித் தரும் நெடிய தென்னை
மரங்கள்.. என இயற்கை அழகுடன் வர்க்கலை பீச்
காணக்காண ரம்மியம்.

50 முதல் 100 அடி வரை உயரம் உள்ள மலைக்
குன்றுகளை ஹில் டாப் என்றே கூறுகிறார்கள். சுமார்
ஐநூறு ரிசார்ட்டுகள் இங்கே உள்ளன. ஆகஸ்ட் முதல்
ஏப்ரல் வரை சீசன் காலம். வெளிநாட்டவர்கள் இங்கே
வந்து மாதக் கணக்கில் தங்கிச் செல்கிறார்கள்.

இங்குள்ளவர்கள் பலரும் தங்களுடைய வீட்டை இந்த
சீசன் காலங்களில் ஹோம் ஸ்டேக்காக ஒதுக்கி விட்டு
வீட்டின் பின்புறத்தில் ஒரு சிறிய அறையில் வசித்துக்
கொள்கிறார்கள். ஹோம் ஸ்டேக்காக பெரும்பாலும்
வெளிநாட்டவர்களுக்குத்தான் வீடு கொடுக்கிறார்கள்.

உள்ளூர் சமையலை ருசி பார்த்துவிட்டு கடற்கரையில்
சுற்றுவது, பொழுது போக்கிவிட்டு மீண்டும் வீட்டிலே
வந்து தங்கிக் கொள்வது அவர்களுக்குப் பிடித்தமான
விஷயமாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 06, 2016 9:41 am

வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! MOZuThPITyO6nFWptG7P+Main-Varkala-beach-Kerala
-
வெளிநாட்டவர் யாரைக் கேட்டாலும், ‘வெரி நைஸ்
பிளேஸ். ஐ. லவ் வர்க்கலா… காட்ஸ் ஓன் கண்ட்ரி’
என மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்கள். இதற்காகவே
அரசிடம் அனுமதி பெற்று இங்கேயே தங்கி கடை
நடத்தும் வெளிநாட்டவர்களும் இருக்கிறார்கள்.
ஹெர்பல் பியூட்டி பார்லர் பிசினஸும் ஏராளம்.

கடற்கரை முழுவதுமே அவர்களுக்கு சொந்தம்
என்பத போல் ஹாயாக பவுச்சுகளிலும், கடல் மணல்
பரப்பிலும் டூ பீஸ் டிரெஸ் அணிந்து கவிழ்ந்தும்
மல்லாக்கப் படுத்துக் கொண்டும் நாவல் எதையாவது
படித்துக் கொண்டும் இருக்கிறார்கள் அல்லது கடற்
கரையை ரசித்துக் கொண்டு, உடன் இருப்பவருடன்
கதைத்துக் கொண்டு பொழுதைக் கழித்துக்
கொண்டிருக்கிறார்கள்.

கடலில் அதிகம் ஆழம் இல்லாததால் குடும்பத்துடன்,
ஜோடியுடன் கடலில் குளித்து மகிழ்கிறார்கள் யோகா
செய்கிறார்கள்.

மாலையானால் மெழுகுவர்த்தி வெளிச்சத்துடன்
குன்றின் மேலிருக்கும் ரெஸ்டாரண்டுகள் பிசினஸுக்கு
தாயாராகின்றன. பெரிய பாக்ஸ்களில் நீந்திக்
கொண்டிருக்கும் நண்டுகளை வெளிநாட்டவர் கைகாட்ட,
செஃப் உடனே அதைப் பிடித்து கழுவி மசால் தடவி
பொரித்து சுடச்சுட பரிமாற, ‘வாவ்.. வாட் எ டேஸ்ட்’
என வாய் பிளக்க சாப்பிடுகிறார்கள்.

ரெஸ்டாரண்ட் ஓரத்தில் மெழுகுத்திரி வெளிச்சத்தில்
அழகுச் சிலைபோல் காட்சியளித்த அந்த இளம்
பதுமையிடம் வர்க்கலையைப் பற்றி கேட்டோம்.

‘ஆறாவது தடவை நான் இங்கே வருகிறேன். எவ்வளவு
அமைதியான பீச்! மலையில் இருந்து கடலைப் பார்ப்பதும்,
மலையிலிருந்து இறங்கி பீச்சில் உலாவருவதும் அப்பப்பா..
வெறி நைஸ்.. வெரி நைஸ்.. ஐ அம் கமிங் ஃபிரம்
இத்தாலி!’ என சிலாகித்தார்.

‘சரி பேர் என்ன, எந்த ஊர்?’ என்று கேட்டோம்.

‘அதெல்லாம் எதுக்கு? என் போட்டோ எதுக்கு? நான்
யாருன்னு தெரிஞ்சுட்டு என்ன செய்யப் போறீங்க…
எந்த தொந்தரவும் இல்லாம அமைதியா மகிழ்ச்சியா
இருக்கணும்னு இங்கே வந்திருக்கேன். நான் யாருன்னு
சொல்லி அடுத்தவங்களுக்கு முகம் காட்டி என்னோட
தனிமையை கெடுத்துக்க விரும்பலை! பை!’ என்றபடி
நழுவினார்.

ஜனார்த்தன சுவாமி ஆலயம், ‘ஒன்றே குலம் ஒருவனே
தேவன்’ என உலகுக்கு உணர்த்திய நாராயண குருவின்
சமாதி அமைந்திருக்கும் சிவகிரி ஆகியன இங்கே பார்க்க
வேண்டிய மற்ற இடங்கள்.

வர்க்கலைக்கு வந்தா கவலைகள் பறந்துடும்..
என்பதை ஒருமுறை வந்து பார்த்தால்தான் புரியும்.

கொல்லத்தில் இருந்து 37 கி.மீ. தொலைவிலும்,
திருவனந்தபுரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும்
வர்க்கலை உள்ளது. பஸ்டாண்டும் ரயில்வே
ஸ்டேஷனும் எதிர் எதிரே இருப்பது பயணிகளுக்கு
சௌகர்யம்!

———————————

– திருவட்டாறு சிந்துகுமார்

குமுதம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 06, 2016 10:26 am

அடடே கேரளாவில் பார்க்க இப்படி கூட ஒன்று உள்ளதா இனிமே போனா பார்க்கணும்



ஈகரை தமிழ் களஞ்சியம் வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக