புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_m10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_m10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10 
14 Posts - 45%
Guna.D
நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_m10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_m10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_m10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_m10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_m10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10 
17 Posts - 4%
prajai
நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_m10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_m10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_m10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10 
9 Posts - 2%
Guna.D
நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_m10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10 
4 Posts - 1%
Jenila
நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_m10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10 
4 Posts - 1%
jairam
நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_m10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_m10நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 06, 2016 8:26 am

நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ EyZJKCBQQKGXTLgeHztX+TN_20140329123606622452
-

இது அடிக்கடி பெரியவர்களால் உபயோகப்
படுத்தப் படும் பழமொழி,
எவ்வளவு அருமையான பழமொழிகள்
ஒவ்வொரு பெரியவர்களும் ஒரு அருமையான
பழமொழி சொல்லுகிறார்கள்
அது சரி இப்போது காலம் இருக்கும் இருப்பில்
இந்தப் பெரியவர்கள் சொல்லுவதையெல்லாம்
யார் காது கொடுத்து கேட்கப் போகிறார்கள் ,
என்கிற எண்ணம் தலை தூக்கினாலும்
நல்லதை சொல்லுவோம், கேட்டால் கேட்கட்டும் .
கேட்காவிட்டால் அது அவர்கள் இஷ்டம்
என்று மனதைத் தேற்றிக் கொண்டு எழுதுகிறேன்

அது சரி பழமொழிகள் எப்படி ஏற்பட்டன
என்று ஆராய்ந்தால்
எல்லாப் பழமொழிகளுமே அனுபவத்தால்
ஏற்பட்டன என்று ஒரு நல்ல திர்ப்பு கிடைக்கிறது

பழம் என்றாலே இனிப்பு ,சுவை, கனிவு,
முற்றிய நிலை,மீண்டும் பல் மரங்களுக்கு விதைகள்
கொடுக்கப் போகும் காலச் சுழற்சி, ப்ரபஞ்ஜ வளர்ச்சி,
என்றெல்லாம்பொருள் வருகிறது
அனுபவ முதிர்வே பழம் ,பழமொழி
என்றும் பொருள் கொள்ளலாம்

அப்படியானால் எல்லாப் பழ மொழிகளுமே
ஒன்று உண்மையானதாக பயனுள்ளதாக
இருக்க வேண்டும்,அல்லது பெரியவர்கள் உணர்ந்து
சொன்ன பழமொழிகள் ,சற்றே திரிந்து அர்த்தம் வேறாகி
தவறான பொருள் தருமாறு மாறுபட்டு இருக்க வேண்டும்

அப்படி பல பழமொழிகள் இருக்கின்றன
உதாரணத்துக்கு



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 06, 2016 8:27 am

நடந்தால் நாடெங்கும் உறவு
படுத்தால் பாயும் பகை

இந்தப் பழ மொழியை ஆராய முற்படும்போதே
நினைவுக்கு வருபவர்கள் மகாத்மா காந்தி மற்றும்
வினோபா பாவே

“நேற்று நடந்ததும் இன்று நடப்பதும் நாளை
நடக்கப் போவதும் அனைத்தும் நன்மைக்கே ”
என்று தினமும் நடப்போர் சங்கம்
ஒன்றிற்கு தட்டி வாசகமாய் நான் எழுதிக்
கொடுத்ததும் நினைவுக்கு வருகிறது….!

எல்லாம் நடக்கவேண்டும் …நல்லது
எல்லாம் நடக்க வேண்டும் என்று
நம் மனது அடிக்கடி நினைக்கிறது
நடக்கும்….நிச்சயம் நடக்கும்
நம்பிக்கைதானே வாழ்க்கை
எதாக நினைக்கிறோமோ அதாக ஆகிறோம்
என்பது பெரியோர் வாக்கு

நடந்தால் நாடெங்கும் உறவு

உண்மைதான் …நடந்தே நாடெங்கும் உறவை
ஏற்படுத்திக் கொண்ட பல பெரியோர்களின்
அனுபவ பூர்வமான உண்மை வாசகம்

நல்லவிதமாக நடந்து தாய்நாட்டுப் பாசத்துடன்
மக்களின்மேல் நேசத்துடன், சத்திய வழியில்.
அஹிம்சாவழியில் நடந்தே நம் தேசத்துக்கு
விடுதலை வாங்கிக் கொடுக்க காரணமாய்
இருந்தவர் மஹாத்மா காந்தி அவர்கள்
வினோபாபாவே அவர்கள்

எல்லா மனிதர்களுக்கும் நம் உடலில்
கொழுப்பு, சர்க்கரை, போன்ற பொருட்கள்
இருக்கின்றன
ஆனால் அவைகள் இருக்க வேண்டிய அளவுக்கு
மேல் குறைந்தாலோ,அதிகரித்தாலோ அதை
நோய் என்கின்றனர் மருத்துவர்கள்,

இருக்க வேண்டிய அளவுக்கு குறைந்தாலோ ,
அதிகரித்தாலோ, அது அளவுக்கு மிஞ்சுதல்
என்று பொருள் கொள்ளலாம்
“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்”
அல்லவோ

அப்படி அளவுக்கு மிஞ்சினால் உடனே வைத்தியர்கள்
நான் சொல்வதைக் கேட்டு நட என்கிறார்கள்
அதாவது நடந்தாலே அனேக வியாதிகள்
குணமாகிவிடுகின்றன என்று பொருள் கொள்ளலாம்

ஆகவே நடந்தால் நாடெங்கும் உறவு
நாம் இருந்தால்தானே நடப்போம்
நடந்தால்தானே இருப்போம்
உறவுகள் பெருக வேண்டுமானால்
நடக்க வேண்டும், நல்லது நடக்கவேண்டும்
நம்மால் அடுத்தவருக்கும் அடுத்தவரால் நமக்கும்
நல்லது நடக்கவேண்டும்

நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ EejwqmvkRleihJidNR19+z1
-
நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம்கொழிக்க
நடந்தாய் வாழி காவேரி என்று வெங்கலக் குரலில்
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பாடல் ஒலிக்கிறது

ஆறு பொங்கிப் ப்ரவாகமாய் ஓடுவதைக்
கூட நடந்தாய் என்று வர்ணிக்கிறார்கள்
நாரதருக்கு நாரதர் என்று ஏன் பெயர் தெரியுமா
நா ரதம் ,அதாவது வாகனம் இல்லாதவர்
என்று பொருள்

அவரே நடந்துதானே பல கலகங்களை செய்து
நன்மை செய்திருக்கிறார்
ஆகவே பெரியோர் சொல் கேட்டு நடப்போம்
கலகம் செய்ய வேண்டாம்
நாம் கலகம் செய்தால் அது நன்மை விளைவிக்காது
நல்லதைமட்டும் எடுத்துக் கொள்ளுவோம்
நடப்போம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 06, 2016 8:27 am

“அதே போல் படுத்தால் பாயும் பகை,”

வயதான பின்னரும் படுத்தால், அதாவது நோயில்
படுத்தால் பாயும் பகையாகும்
பாய் எப்படி பகையாகிறது….?

நினைவில்லாமல் படுத்திருப்பவர்களுக்கு
முதுகே புண்ணாகும், இதை படுக்கை காயங்கள்
என்று மருத்துவத்திலே சொல்லுவார்கள்
அதற்காக தண்ணீர் படுக்கை, காற்றுப் படுக்கை
என்றெல்லாம் எத்துணையோ விஞ்ஜான வசதிகள்
வந்து விட்டாலும்

படுக்கையில் இருப்பவர்களுக்கு
மனோவியாதியே நாம் படுக்கையில் இருக்கிறோமே
என்னும் நினைவே வியாதிகளை அதிகரிக்கும்
ஆகவே படுத்தால் பாயும் பகை

இங்கு படுத்தால் என்பது சோம்பினால் என்றும்
பொருள் கொள்ளலாம்,
நாம் கொஞ்ஜம் அசந்தால் நம்மைக் கவிழ்க்க
ஏராளமான சதி நடக்க ஆரம்பித்துவிடும்
அப்படி இருக்க படுக்கலாமா…?

நடந்தால் நாடெங்கும் உறவு படுத்தால் பாயும் பகை “ 8mIoLSleRdi3HP1dkkRw+z
-
தன்னுடைய மரணத்தை தக்ஷிணாயணத்திலிருந்து
உத்திராயண காலம் வரையில்தள்ளிப்போட நினைத்து
படுத்த பீஷ்மர் கூட தரையில் படுக்கவில்லை
சரப் படுக்கையில் படுத்தார்

ஏனென்றால் சரங்களின் உறுத்துதல் இருந்து
கொண்டே இருந்தால்தான் சோம்பாமல் இருக்க
முடியும் என்று … அதையும் தவிற அவருடைய
தீர்க்க தரிசனம் மரணத்தையே தள்ளிப்
போட்டிருக்கிறது என்னும் மஹாபாரத செய்தி
நம்மை வியக்கவைக்கிறது,

அந்த சரப் படுக்கை மூலமாக
அக்யூ பன்ச்சர் என்னும் விக்ஞான முறையை
அப்போதே செயல் படுத்தி உள்ளனர் என்பது
தெளிவாகிறது ஆக்வே படுக்காதீர்கள் ,அப்படிப்
படுக்க வேண்டுமானால் நம்மை எப்போதும்
எச்சரிக்கையாக இருக்கப் பணிக்குமாறு
செய்யப்பட்ட படுக்கையில் படுக்கலாம்

ஆகவே படுத்தால் பாயும் பகை
ஆமாம் படுத்தாலே காத்திருக்கும் பகை எல்லாம்
பாயும்
என்பதை எச்சரிக்கதான் பெரியவர்கள்
நடந்தால் நாடே உறவு படுத்தால் பாயும் பகை
என்று நம்மை எச்சரித்திருக்கிறார்களோ என்று
தோன்றுகிறது

அடடா பெரியவர்கள் தீர்க்கதரிசிகள்தான்
ஆராய முயலுவோம் நன்மையென்றால்
அதன் படி நடக்க முயலுவோம்
படுக்க வேண்டாம்.

———————————-

அன்புடன்
தமிழ்த்தேனீ

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Apr 06, 2016 8:49 am

நடந்தால் நாடெங்கும் உறவுதான் ஆனால்
...நடப்பதற்கு முடியாதார் நாடாள நினைக்கின்றார் !
முடங்கியே ஒருவர் வீட்டினிலே கிடக்கின்றார் !
...முடவர்கள் ஆனாலும் கொம்புத்தேன் கேட்கின்றார் !
தடந்தோள் மாவீரன் காமராஜர் அந்நாளில்
...நடந்தார் நடந்தார் நாடெங்கும்  நடந்தார் !
நடக்கின்ற தலைவனே நாட்டுக்கு வேண்டுமடா !
...நடக்காத தலைமையால் நாடே படுத்துவிடும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக