புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா கொஞ்சம்
வாங்க!
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக்
கேளுங்க!
ஜனநாயக திருவிழா மே 16
நடக்கத்தான் போகுது!
ஒன்று கூடி தேர் இழுத்தா
வந்து நிக்கத்தான் போகுது!!
ஏடு எடுத்து படித்தவன்
காலிலும் விழுவான்!
ஏர்பிடிப்பவன் காலிலும்
விழுவான்!
கையெடுத்து கும்பிடுவான்
கைநிறைய காசு தந்திடுவான்!
சாப்பாடு போடுவான்
சரக்கு வாங்கியும் தருவான்!!
சண்டாள சாதிக்காரனும் வருவான்
சாராயம் விற்பவனும் வருவான்!!
கோடி கோடியாய் கொள்ளை அடித்தவனும் வருவான்
கேடியாய் கேப்பங்களி திண்ணவனும் வருவான்!!
ஓட்டு கேக்க....
மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா வாங்க
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக் கேளுங்க!
கல்வியை காசாக்கும்
களவாணியை
கட்டி வைச்சு அடிப்போம்!
சாரய சாம்ராஜ்யம்
செய்பவனுக்கு சவுக்கடி
கொடுப்போம்!!
சாதீயம் பேசரவனுக்கு
சங்கு ஊதிடுவோம்
சங்கு ஊதிடுவோம்!!
அயோக்கிய அரசியலுக்கு
அடி கொடுப்போம்!!
ஆக மொத்தத்தில்
அம்புட்டு பயலுக்கும்
ஆணி அடிப்போம்!!
மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா கொஞ்சம் வாங்க
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக் கேளுங்க!!
அச்சாணி முறியாம
அற்பனும் வாழும் அரசை
தேர்ந்தெடுக்க வோணும்!
ஊருக்கு நல்லது செய்யும்
நாலு பேரும் வருவான்!
அவனுக்காக விரலில் "மை" வைப்போம்!
அடுத்த வன் கைகளில்
காசு வாங்காம!
ஊழலில்லா அரசை
ஊருக்குள் சேர்த்திடுவோம்!!
காசு வாங்கும் அரசுக்கு
கை விலங்கு பூட்டிடுவோம்!
பூமித்தாய் மடியில் கைவைக்காம
இருப்பவனுக்கு விரலில்"மை" வைப்போம்!
நீரையும் நிலத்தையும்
கொள்ளை அடிக்காதவனுக்கு
கொடு முடி தருவோம்!
நாட்டை நல்வழி படுத்துபவனுக்கு
நாற்காலி தருவோம்!!
நாற்காலி தருவோம்!!
நான் சொல்றத
கேட்டீங்களா?
மக்கமாரே மனுஷமாரே!!
நான் சொல்றத கேட்டீங்களா??
ஜனநாயக கடமையை
செய்வோம்!
மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா கொஞ்சம்
வாங்க!
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக்
கேளுங்க!
ஜனநாயக திருவிழா மே 16
நடக்கத்தான் போகுது!
ஒன்று கூடி தேர் இழுத்தா
வந்து நிக்கத்தான் போகுது!!
ஏடு எடுத்து படித்தவன்
காலிலும் விழுவான்!
ஏர்பிடிப்பவன் காலிலும்
விழுவான்!
கையெடுத்து கும்பிடுவான்
கைநிறைய காசு தந்திடுவான்!
சாப்பாடு போடுவான்
சரக்கு வாங்கியும் தருவான்!!
சண்டாள சாதிக்காரனும் வருவான்
சாராயம் விற்பவனும் வருவான்!!
கோடி கோடியாய் கொள்ளை அடித்தவனும் வருவான்
கேடியாய் கேப்பங்களி திண்ணவனும் வருவான்!!
ஓட்டு கேக்க....
மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா வாங்க
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக் கேளுங்க!
கல்வியை காசாக்கும்
களவாணியை
கட்டி வைச்சு அடிப்போம்!
சாரய சாம்ராஜ்யம்
செய்பவனுக்கு சவுக்கடி
கொடுப்போம்!!
சாதீயம் பேசரவனுக்கு
சங்கு ஊதிடுவோம்
சங்கு ஊதிடுவோம்!!
அயோக்கிய அரசியலுக்கு
அடி கொடுப்போம்!!
ஆக மொத்தத்தில்
அம்புட்டு பயலுக்கும்
ஆணி அடிப்போம்!!
மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா கொஞ்சம் வாங்க
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக் கேளுங்க!!
அச்சாணி முறியாம
அற்பனும் வாழும் அரசை
தேர்ந்தெடுக்க வோணும்!
ஊருக்கு நல்லது செய்யும்
நாலு பேரும் வருவான்!
அவனுக்காக விரலில் "மை" வைப்போம்!
அடுத்த வன் கைகளில்
காசு வாங்காம!
ஊழலில்லா அரசை
ஊருக்குள் சேர்த்திடுவோம்!!
காசு வாங்கும் அரசுக்கு
கை விலங்கு பூட்டிடுவோம்!
பூமித்தாய் மடியில் கைவைக்காம
இருப்பவனுக்கு விரலில்"மை" வைப்போம்!
நீரையும் நிலத்தையும்
கொள்ளை அடிக்காதவனுக்கு
கொடு முடி தருவோம்!
நாட்டை நல்வழி படுத்துபவனுக்கு
நாற்காலி தருவோம்!!
நாற்காலி தருவோம்!!
நான் சொல்றத
கேட்டீங்களா?
மக்கமாரே மனுஷமாரே!!
நான் சொல்றத கேட்டீங்களா??
ஜனநாயக கடமையை
செய்வோம்!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200954ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200951சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200950ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200948யினியவன் wrote:சசி சிதம்பரம் கோவில் மண்டபத்தில இருந்து வாங்கி வந்திருப்பாங்களோ?ஜாஹீதாபானு wrote:அருமை அருமை சசி நேத்து தான் கிருஷ்ணாம்மா உங்கள காணோம்னு சொன்னாங்க நல்ல கவிதையோட வந்துட்டிங்க...வோட்டுக்கு நோட்டு - நோட்டுக்கு நோட்டா - பலே பலேஜாஹீதாபானு wrote:
நான் காசு வாங்கிட்டு காசு குடுத்தவனுக்கு ஓட்டு போட மாட்டேன். கண்ணை மூடிக்கிட்டு பட்டனை அழுத்திட்டு வந்திடுவேன்
சசி சிதம்பரம் போயிருந்தாங்களா? நேத்து நான் உங்கள தேடினேன். ரொம்ப பிசியா அண்ணா...
//வோட்டுக்கு நோட்டு - நோட்டுக்கு நோட்டா -// புரியல அண்ணா
தோழி நான் சிதம்பரத்தில் தான் வசிக்கின்றேன்.
யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லாததை நோட்டா அதை சொல்றாங்க.
ஆஹா நான் சோபனா என நினைத்து விட்டேன்
ஆபீசில் இந்த நேரத்தில் எப்போதும் (5.43pm )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200945சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200936T.N.Balasubramanian wrote:அருமையான கவிதை .
கழுதையா கத்துறோம் ,கேட்கிறவங்க யாரும் இல்லை .
இருப்பினும் , அரசியல் என்றாலே சாக்கடை என அறிகிறோம் .
இருக்கும் சாக்கடைகளில் , சிறிதே தெளிந்த நீருடைய சாக்கடைகளில் ,
கை நனைக்கிறோம். கை வெளியே வரும்போது , அதில் மை தெரிகிறது .
ரமணியன் .
பிகு
"ஒன்று கூடி தேர் இழுத்தா
வந்து நிக்கத்தான் போகுது!! "
இழுத்தா எப்பிடி நிக்கும் ?
ர...ன்
நன்றி ஐயா. தேர்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் நகர்ந்து விடாது. அந்த நம்பிக்கை தான். அதனால் தான் ஒன்று கூடி என்று பதிவு செய்து இருக்கிறேன்.
இழுத்தா எப்பிடி நிக்கும் ? சசி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200938யினியவன் wrote:அந்த இழுக்கற சீன் மனசில நிக்கும் அய்யா
இதுக்குத்தான் யினியவன் வேணும் என்கிறது .
நல்ல விளக்கம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1200960T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200945சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200936T.N.Balasubramanian wrote:அருமையான கவிதை .
கழுதையா கத்துறோம் ,கேட்கிறவங்க யாரும் இல்லை .
இருப்பினும் , அரசியல் என்றாலே சாக்கடை என அறிகிறோம் .
இருக்கும் சாக்கடைகளில் , சிறிதே தெளிந்த நீருடைய சாக்கடைகளில் ,
கை நனைக்கிறோம். கை வெளியே வரும்போது , அதில் மை தெரிகிறது .
ரமணியன் .
பிகு
"ஒன்று கூடி தேர் இழுத்தா
வந்து நிக்கத்தான் போகுது!! "
இழுத்தா எப்பிடி நிக்கும் ?
ர...ன்
நன்றி ஐயா. தேர்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் நகர்ந்து விடாது. அந்த நம்பிக்கை தான். அதனால் தான் ஒன்று கூடி என்று பதிவு செய்து இருக்கிறேன்.
இழுத்தா எப்பிடி நிக்கும் ? சசி .
ரமணியன்
ஐயா ஆனாலும் மாமி கொஞ்சம் பாவம் தான்!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1200961T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200938யினியவன் wrote:அந்த இழுக்கற சீன் மனசில நிக்கும் அய்யா
இதுக்குத்தான் யினியவன் வேணும் என்கிறது .
நல்ல விளக்கம்
ரமணியன்
இப்பதான் புரிந்தது.பல்பு வாங்கிக்கிறேன்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200974சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200960T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200945சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200936T.N.Balasubramanian wrote:அருமையான கவிதை .
கழுதையா கத்துறோம் ,கேட்கிறவங்க யாரும் இல்லை .
இருப்பினும் , அரசியல் என்றாலே சாக்கடை என அறிகிறோம் .
இருக்கும் சாக்கடைகளில் , சிறிதே தெளிந்த நீருடைய சாக்கடைகளில் ,
கை நனைக்கிறோம். கை வெளியே வரும்போது , அதில் மை தெரிகிறது .
ரமணியன் .
பிகு
"ஒன்று கூடி தேர் இழுத்தா
வந்து நிக்கத்தான் போகுது!! "
இழுத்தா எப்பிடி நிக்கும் ?
ர...ன்
நன்றி ஐயா. தேர்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் நகர்ந்து விடாது. அந்த நம்பிக்கை தான். அதனால் தான் ஒன்று கூடி என்று பதிவு செய்து இருக்கிறேன்.
இழுத்தா எப்பிடி நிக்கும் ? சசி .
ரமணியன்
ஐயா ஆனாலும் மாமி கொஞ்சம் பாவம் தான்!
மாமி இழுத்த இழுப்புக்கு எல்லாம் போகின்ற என்னைப் பார்த்து (வீட்டுக்கு வீடு வாசப்படி )
என்ன கேள்வி கேட்டுடீங்க !!
மன்னித்தோம் மறந்தோம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மக்கமாரே மனுஷமாரே
இப்படிக்கா வாங்க
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக் கேளுங்க!
கல்வியை காசாக்கும்
களவாணியை
கட்டி வைச்சு அடிப்போம்!
சாரய சாம்ராஜ்யம்
செய்பவனுக்கு சவுக்கடி
கொடுப்போம்!!
சாதீயம் பேசரவனுக்கு
சங்கு ஊதிடுவோம்
சங்கு ஊதிடுவோம்!!
அயோக்கிய அரசியலுக்கு
அடி கொடுப்போம்!!
ஆக மொத்தத்தில்
அம்புட்டு பயலுக்கும்
ஆணி அடிப்போம்!!
இத்தனையையும் முச்சு முட்ட சொல்லிட்டு
நான் சொல்றத
கேட்டீங்களா?
மக்கமாரே மனுஷமாரே!!
நான் சொல்றத கேட்டீங்களா??
நான் சொல்றத கேட்டீங்களா??
ன்னு நீங்க கேட்பதற்கு பதில் சொல்வாங்களா, அல்லது செய்வீர்களா செய்வீர்களா என்று கேட்பதற்கு பதில் சொல்வாங்களா சசி
இப்படிக்கா வாங்க
நான் சொல்றத கொஞ்சம்
காது கொடுத்துக் கேளுங்க!
கல்வியை காசாக்கும்
களவாணியை
கட்டி வைச்சு அடிப்போம்!
சாரய சாம்ராஜ்யம்
செய்பவனுக்கு சவுக்கடி
கொடுப்போம்!!
சாதீயம் பேசரவனுக்கு
சங்கு ஊதிடுவோம்
சங்கு ஊதிடுவோம்!!
அயோக்கிய அரசியலுக்கு
அடி கொடுப்போம்!!
ஆக மொத்தத்தில்
அம்புட்டு பயலுக்கும்
ஆணி அடிப்போம்!!
இத்தனையையும் முச்சு முட்ட சொல்லிட்டு
நான் சொல்றத
கேட்டீங்களா?
மக்கமாரே மனுஷமாரே!!
நான் சொல்றத கேட்டீங்களா??
நான் சொல்றத கேட்டீங்களா??
ன்னு நீங்க கேட்பதற்கு பதில் சொல்வாங்களா, அல்லது செய்வீர்களா செய்வீர்களா என்று கேட்பதற்கு பதில் சொல்வாங்களா சசி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:பிசியோ பிசி பானு.
.
யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:பிசிக்கு நடுவில் வந்துட்டு போங்கண்ணா
ஏசிக்கு நடுவுல பி வரும், பிசிக்கு நடுவுல என்ன வரும் பானு?
ம்ம்.. அது தான் நான் அனுப்பின messagekkellam பதிலே இல்லையா இனியவன் ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:அருமை சசி.
(கல்யாணத் திருவிழா விழிப்புணர்வு பாடலும் எழுதுங்களேன்)
எழுதுங்கோ சசி, 'கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்' செய்யட்டும்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பணத்துக்கான பாடலுன்னும் சொல்ல லாம். எல்லாம் பணம் எங்கும் பணம் எதிலும் பணம். எங்கே செல்கிறது நாடு!!!!!!!!!!
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» மாதவனின் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ
» போதைப்பொருள் ஒழிக்க "கானா" பாடல் மூலம் விழிப்புணர்வு
» கரோனா விழிப்புணர்வு பாடல் எழுதியுள்ள இயக்குநர் சீனு ராமசாமி
» அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்
» களை கட்டுகிறது தேர்தல் திருவிழா : மே.வங்கத்தில் குவியும் அமைச்சர்கள்
» போதைப்பொருள் ஒழிக்க "கானா" பாடல் மூலம் விழிப்புணர்வு
» கரோனா விழிப்புணர்வு பாடல் எழுதியுள்ள இயக்குநர் சீனு ராமசாமி
» அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்
» களை கட்டுகிறது தேர்தல் திருவிழா : மே.வங்கத்தில் குவியும் அமைச்சர்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|