புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_m10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_m10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_m10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_m10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_m10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_m10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_m10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_m10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_m10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_m10ஆள் பாதி  ஆடை பாதி.............. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆள் பாதி ஆடை பாதி..............


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 04, 2016 11:37 am

ஆள் பாதி  ஆடை பாதி என்பார்கள்.......இப்போ நான் திருநீலகண்டர் கதை படித்தேன், அந்தக்  கதையை படித்ததும் எனக்கு மற்றும் ஒரு கதை நினைவுக்கு வந்தது....சிவன், விஷம் குடித்து, திருநீலகண்டர் ஆனது  பற்றியது...........இது உபன்யாசத்தில் நான் எப்போதோ கேட்டது...உபன்யாசகர் இதை, ஜஸ்ட் விளையாட்டகத்தான் சொன்னார் புன்னகை

அதாவது, பாற்கடலைக் கடையும்போது, நிறைய பொருட்கள் வந்தன. பாற்கடல் கடையும்போது அமிர்தத்துக்கு முன்பாக பல்வேறு அரிய பொருட்கள் தோன்றின. மகாலட்சுமியும் தோன்றினாள். அவளை திருமால் மணந்துகொண்டார் இல்லையா?

அப்போது தோன்றியவை இவை :

ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை, பிரமலோசத்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி,சங்கநிதி, பதுமநிதி, சிந்தாமணி, ரதி, மஹா லக்ஷ்மி  அகலிகை, இந்திராணி, ஸகேசி, மஞ்சுகோஷ், சித்திரலேகை என அறுபதாயிரம் (60,000) அரம்பையர்கள்
உச்சை சிரவஸ் எனும் வெள்ளைக்குதிரை (உச்சைச்சிரவம்)

ஐராவதம் என்ற வெள்ளை யானை, புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என எட்டு யானைகள்.

கௌஸ்துபமணி , சிந்தாமணி, கவுத்துவமணி

கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள்

மதுரசம்

பிரம்ம தண்டலம் - பிரம்ம கமண்டலம்

சூரியமணி, சமந்தகமணி, கவுஸ்துபமணி, தேவதத்த சங்கு, புஷ்பகவிமானம், நந்தி கோஷ ரதம்

ஆலகால விஷம்

வாருணி

சூரியன், சந்திரன்

மூதேவி, ஸ்ரீ தேவி, தாரை, சரஸ்வதி

சங்கநிதி, பதுமநிதி, சந்திரன், முதலிவைகளும்,

(பத்மம், மஹாபத்மம், மகரம், கச்சபம், குமுதம், நந்தம், சங்கம், நீலம், ஜஜபத்மினி வண்டோகை, மனோகை, பிங்களிகை, பதுமை, சங்கை, வேசங்கை,காளை, மகாகாளை, சர்வரத்னம் நவநிதிகள்)

கடைசியாக அமுத கலசத்துடன் தன்வந்திரியும் வந்தார்கள்.

இத்தனையையும் தங்கள் எல்லோரும் எடுத்துக்கொண்டு, அதாவது மஞ்சள் பட்டும்  பீதாம்பரமுமாக இருந்த மகாவிஷ்ணுவிடம்  மஹாலக்ஷ்மியையும் ஆலஹால விஷத்தை, சுடுகாட்டு சாம்பல் பூசிக் கொண்டு  ,  மான்தோல் மரவுரி தரித்த சிவனிடமும் கொடுத்திவிட்டர்கள்.  என்ன ஒரு அநியாயம்  பாருங்கோ.........அந்த சிவனும் கொஞ்சம் நல்லா உடுத்தி இருந்தால், அவருக்கு இந்த விஷப்பரீக்ஷை ,  இந்த கஷ்டம் வந்திருக்காதோ என்னவோ........அதனால உடுப்புக்கு மதிப்பு கொடுங்கள் என்றார் ...........

மேலும் சொன்னார் ,  அதனால கடன் கெட்டுப்போகும் போது, நன்னா உடுத்திக்கொண்டு போங்கோ, அப்போத்தான் நாம் கடனைத் திருப்பித்தரும் அளவுக்கு தெம்பாக இருக்கோம் என்றுநினைத்து கடன் தருவார்கள்....ஏன்னா 'ஆள் பாதி ஆடை பாதி' என்று இப்போ தான் பார்த்தோமே....என்றாரே பார்க்கலாம் புன்னகை

இப்போது 9 ஆயிரம்  கோடி கடன் வாங்கியவரும் இந்தக் கதையைக் அப்போ கேட்டாரோ என்னவோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 05, 2016 2:03 pm

விஜய் மல்லையா எப்பொழுதுமே ஆடை பாதிதானே இருப்பாரு



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆள் பாதி  ஆடை பாதி.............. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 05, 2016 3:50 pm

ஆள் பாதி  ஆடை பாதி.............. 3838410834
-
ஆள் பாதி  ஆடை பாதி.............. V6w2tGeaTGa6RYlLTJQl+vijay
-
ஆள் பாதி  ஆடை பாதி.............. Kgt9M8AcR1Ksx3gwfYNa+panju-ganguli-cartoon-on-mallya

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக