புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
69 Posts - 41%
heezulia
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
2 Posts - 1%
manikavi
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
320 Posts - 50%
heezulia
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
22 Posts - 3%
prajai
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
3 Posts - 0%
Barushree
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
2 Posts - 0%
Guna.D
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது…


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 5:47 pm


மகா பெரியவா ஒருநாள் அவர் ஆழ்ந்து
தியானத்தில் இருந்தபோது பாம்பு ஒன்று
அவருடைய தொடையில் ஏறி சுருண்டு
படுத்திருப்பதைப் பார்த்து நாங்கள் பதறிப்
போனோம்.

அந்த அறைக்குள் நாங்கள் போகக்கூடாது;
அவரை எச்சரிக்கவும் வழியேதும் இல்லை.
மூச்சுவிடக்கூட அஞ்சியபடியே நாங்கள்
ஜன்னல் வழியாக
அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம்.

அவர் கண்ணைத் திறந்து பார்த்தபோது,
அவர் மடியில் பாம்பு ஒன்று படுத்திருப்பதை
சன்னமான குரலில் தெரியப்படுத்தினோம்.

அவர் உடனே தன்னுடைய ஆடையை லேசாக
உதறினார், பாம்பு ஊர்ந்து வெளியேறியது.
பெரியவா எங்கள் பக்கம் திரும்பி, “அது நாலு
நாளா எங்கிட்ட வர்றது, இதுக்கு என்னத்துக்கு
ஆர்ப்பாட்டம் என்று மெல்லிய குரலில்
முணுமுணுத்தார்”

—————————–
படித்ததில் பிடித்தது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 03, 2016 1:11 pm

அது தான் அவர் ! புன்னகை ........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 03, 2016 7:03 pm

அவருக்கு நிகர் அவர்தான் மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… BpqnVng6TV6EofoCtwob+109528913

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 03, 2016 9:31 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 04, 2016 10:39 am

சுவாமி விவேகானந்தர் சிறுவனாக இருந்தபோது , அடிக்கடி தியானத்தில் ஈடுபடுவாராம் . ஒரு சமயம் அவர் தியானத்தில் மூழ்கி இருந்தபோது , பாம்பு ஒன்று அவர்மீது ஊர்ந்து சென்றதாம் . அந்தப்பாம்பு அவரை ஒன்றும் செய்யவில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 04, 2016 2:11 pm

பொதுவாக நம் மனதின் எண்ண அலைகள்
(அதிர்வுகள்) பிற உயிர்கள் நம்மை நேசிக்க
காரணமாகின்றது!
-
செடியின் கிளைகளை வெட்ட கையில்
அரிவாளுடன் செல்பவனைக் கண்டு
உணர்வால் அதனை உணர்ந்து, அச்செடிகளும்
அதற்கேற்ப (ரியாக்ட்) பின்னோக்கி அசையுமாம்...
-
இதனை ஆராய்ச்சி செய்து உறுதி படுத்தி
இருக்கிறார்கள் அறிவியலாளர்கள்
-
மனதில் கள்ளம் கபடமில்லாமல் அமர்ந்து
இருக்கும் சந்நியாசிகள் முன்னால் பறவைகள்
சுதந்திரமாக திரியும்...
-
அப்படிப்பட்ட ஒருவரிடம், ஒரு சிறுவன் பறவை
ஒன்றை பிடித்து தருமாறு கோருகிறான்..அவரும்
சம்மதித்து விடுகிறார்...
-
ஆனால் அடுத்த நாள் பறவையை பிடிக்கும்
சிந்தனையோடு அமர்ந்திருக்க, எந்த பறவையும்
அவர் அருகில் கூட வரவில்லையாம்...!!
-


krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Mon Apr 04, 2016 7:18 pm

மகா பெரியவா வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தது , நாம் செய்த பெரும் பாக்கியம்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஸ்ரீனிவாசன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 04, 2016 8:04 pm

ayyasamy ram wrote:பொதுவாக நம் மனதின் எண்ண அலைகள்
(அதிர்வுகள்) பிற உயிர்கள் நம்மை நேசிக்க
காரணமாகின்றது!
-
செடியின் கிளைகளை வெட்ட கையில்
அரிவாளுடன் செல்பவனைக் கண்டு
உணர்வால் அதனை உணர்ந்து, அச்செடிகளும்
அதற்கேற்ப (ரியாக்ட்) பின்னோக்கி அசையுமாம்...
-
இதனை ஆராய்ச்சி செய்து உறுதி படுத்தி
இருக்கிறார்கள் அறிவியலாளர்கள்
-
மனதில் கள்ளம் கபடமில்லாமல் அமர்ந்து
இருக்கும் சந்நியாசிகள் முன்னால் பறவைகள்
சுதந்திரமாக திரியும்...
-
அப்படிப்பட்ட ஒருவரிடம், ஒரு சிறுவன் பறவை
ஒன்றை பிடித்து தருமாறு கோருகிறான்..அவரும்
சம்மதித்து விடுகிறார்...
-
ஆனால் அடுத்த நாள் பறவையை பிடிக்கும்
சிந்தனையோடு அமர்ந்திருக்க, எந்த பறவையும்
அவர் அருகில் கூட வரவில்லையாம்...!!
-
நீங்கள் சொல்வதை நானும் உணர்ந்துள்ளேன் , இங்கு கேமரா வாங்கிய புதிதில் கண்டதையும் புகைப்படம் எடுத்து கொண்டிருப்பேன்.

வழக்கமாக நாம் நடந்து வருவதை பார்த்த மாத்திரத்திலேயே பறந்து போகும் சிட்டுக்குருவிகளும் , காட்டுபுறாக்களும் ஒருநாள் எங்கள் வீட்டு தோட்டத்தில் நான் காமேரவுடன் புகைப்படம் எடுக்க Telephoto lens வைத்து zoom செய்துகொண்டிருந்தேன் சரியாக கிடைக்கததால் கொஞ்சம் கொஞ்சமாக கிட்டே போயிட்டேன் கடைசியில் 2 meter அளவு தான் இருக்கும் அதுவரைக்கும் அந்த காட்டுப்புறா பறந்துபோகாமல் அங்கும் இங்கும் நகர்ந்தபடியே இருந்தது. ஆச்சரியத்தில் நான் கமெராவில் இருந்து கண்ணை எடுத்து பார்த்தேன் அடுத்த விநாடி பறந்து மறைந்துவிட்டது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 04, 2016 11:07 pm

நீங்க சொல்வது வாஸ்த்தவம்...........நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 05, 2016 7:23 am

மனிதனின் எண்ணங்களை , செடிகளும் ,பறவைகளும் , விலங்குகளும் புரிந்துகொண்டு அதற்கேற்ப மாற்றுவினை ஆற்றுகின்றன . ஆனால் ஒரு மனிதனின் எண்ணங்களை மற்றொரு மனிதனால் புரிந்துகொள்ள முடிவதில்லை .

புரிந்திருந்தால் , மல்லையாவுக்கு 9000 கோடி கடனை வங்கிகள் கொடுத்திருக்குமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக