புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 5:46 pm

மவுரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர்
வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு
எதிரில் வந்துகொண்டிருந்த ஒரு வயோதிக புத்த
பிக்ஷூ மன்னரும் அவரது ஆட்களும்
செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக
ஒதுங்கி நின்றார்.

அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார்.
உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கிச்
சென்று புத்த பிக்ஷூயின் காலில் நெடுஞ்சாண
கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின்
காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி
மன்னனை ஆசிர்வதித்தார். இதைப் பார்த்துக்
கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார்

.”ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில்
விழுவதா? அரச பாரம்பாரியக் கவுரவம் என்னாவது?’
என்ற எண்ணம் அவரை அலைக் கழித்தது.

அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது
வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின்
பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார்.

அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், ஒரு
விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார்.””ஒரு ஆட்டுத்
தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும்
எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்
அமைச்சரே,” என்றார்.

மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது.
எனினும் அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற
ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர்.

ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம்
இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது
கிடைத்து விட்டது.
புலித் தலைக்கு அலைந்தனர். அது ஒரு
வேட்டைக்காரனிடம் கிடைத்தது. அன்றுதான் அவன்
ஒரு புலியைவேட்டையாடியிருந்தான்.

மனிதத் தலைக்கு எங்கே போவது? கடைசியில்
சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை
எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர் மூன்றையும்
பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம்,

“இம்மூன்றையும் சந்தையில் விற்றுப்பொருள் கொண்டு
வாருங்கள்.” என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச்
சென்றவன் திணறினான்.

ஆட்டுத்தலை அதிகச் சிரமமின்றி விலை போனது.
புலியின் தலையை வாங்க ஆளில்லை. பலர் அதை
வேடிக்கைத் தான் பார்த்தனர்.

கடைசியில் ஒரு வேட்டைப் பிரியரான பிரபு அதனை
வாங்கித் தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி வைக்க
எடுத்துப் போனான்.

மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம்
அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின்வாங்கியது.
ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை.

அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை
உடனே விலை போனதையும், புலித்தலை சற்றுச்
சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை
வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார்.

“”அப்படியானால் அதை யாருக்காவது
இலவசமாகக் கொடுத்து விடுங்கள்!” என்றார் அசோகர்.

இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே
முன்வரவில்லை. இப்போது அசோக மன்னர் கூறினார்…

“”பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய்விட்டால்,
இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது.இலவசமாகக் கூட
இதனை யாரும் தொடமாட்டார்கள்.
இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம்
ஆடுகிறது!
செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத்
தெரியும்.
ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும்
இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள்.

அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன
தவறு? சொல்லப்போனால் அதுதான் ஞான வாயிலின்
முதல் படி!”என்றார். தன் தவறை உணர்ந்தார் அமைச்சர்..

————————————–
வாட்ஸ் அப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக