புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடு...
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வாசலில் நிழலாடியது .
நண்பர் ரத்தினம், ராமசாமியின் வீட்டின் உள்ளே நுழைந்தார் .
ரத்தினத்தைக் கண்ட ராமசாமிக்குத் துக்கம் தாளவில்லை . கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து கன்னங்களில் வழிந்தோடியது .
அழாதப்பா ! எல்லாம் கேள்விப்பட்டேன் ; மனசு கேக்கலே ! அதான் விசாரிச்சுட்டுப் போகலாமுன்னு வந்தேன் . இனிமேல் அழுது என்ன பிரயோஜனம் ? ஆகவேண்டிய காரியத்தப் பாரு !
ஆமாம் ! இனிமேல் எனக்கு ஆகவேண்டிய காரியத்தைத்தான் பாக்கணும் !
என்னப்பா ! இப்படி விரக்தியா பேசறே ?
ரத்னம் ! என் பையனுக்கு என்ன குறை வச்சேன் ? நீயே சொல்லு ! அவன் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தேனே ! கடைசியிலே இப்படி மோசம் பண்ணிட்டானே !
ஆமாம் ! உன் பையன் ரவியை நீ எப்படி செல்லமா வளர்த்தேன்னு இந்த ஊருக்கே தெரியுமே ! அவனுக்கு அம்மா இல்லாத குறையை , அம்மாவுக்கு அம்மாவா இருந்து நீதான் பாத்துக்கிட்டே ! அப்படியிருந்தும் அவன் இப்படி பண்ணிட்டானே ! அவனுக்கு வயசு எவ்வளவு ஆவுது ?
இருபத்து மூணு .
அடடா ! அவசரப்பட்டுட்டானே ! ரொம்பவும் சின்ன வயசு ! ஆமாம் : நீ அவனை எதாச்சும் திட்டுனியா ?
இல்லப்பா ! நான் எதுவும் சொல்லலை ! "அது ஒத்துவராது ; எதுக்கும் ஒருதடவைக்கு இரண்டு தடவை யோசனை பண்ணு " அப்பிடின்னுதான் சொன்னேன் ! அதுக்குக் கோவிச்சுகிட்டான் . அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்துட்டான் .
அதுசரி ; அவன் போறதுக்கு முன்னாடி எதாச்சும் சொன்னானா ?
இல்லப்பா !
சரி ! சொல்லவேண்டிய சொந்தங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிட்டியா !
இல்லப்பா ரத்னம் ! நானே இடிஞ்சிபோய் இருக்கேன் ! என்ன செய்றதுன்னு எனக்குத் தெரியல !
தப்புப்பா ! ராமசாமி ! நல்லதோ கெட்டதோ , எது நம்ம வீட்ல நடந்தாலும் , முதல் வேலையா சொந்தக் காரங்களுக்கு சொல்லி அனுப்பிடணும் ! சொந்தங்களை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது . இப்பவே சொல்லி அனுப்பிடு ! அப்பத்தான் காலையில வந்து சேருவாங்க !
சரிப்பா !
சரி ! ராமசாமி ! நான் கிளம்புறேன் ; காலையில வரேன் ! நீ ரெடியா இரு ! நாம ரெண்டுபேரும் சேர்ந்து மண்டபத்துக்குப் போறோம் !
என்னப்பா சொல்றே ?
ஆமாம்பா ! நேத்து உன் பையன் ரவி என் வீட்டுக்கு வந்தான் ! நடந்தது எல்லாத்தையும் சொன்னான் .ஜாதி மாறி கல்யாணம் பண்ணிக்கிறது தப்புன்னு நீ சொன்னியாம் ! நானும் அவன்கிட்ட அப்பா சொல்ற பேச்சைக் கேளு ! அவர் பாக்குற பொண்ணையே கட்டிக்க ! அப்பிடின்னு சொன்னேன் . ஆனா அவன் காதல்ல உறுதியாய் இருக்கான் ; அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல மாதிரி ; தங்கமான குணம் அப்பிடின்னு சொல்றான் .
பொண்ணு வீட்டுக்காரங்க உன்னைப் பாத்துப் பேசணும்னு சொன்னதுக்கு நீ மறுத்திட்டியாம் ! பொண்ணோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம் ; அதனால கண்ணு மூடறதுக்குள்ள பொண்ணோட கல்யாணத்தைப் பாக்கணும்னு ரொம்ப ஆசைப்படறாங்களாம் .கல்யாண செலவையெல்லாம் பொண்ணு வீட்டுக் காரங்களே செய்யறாங்களாம் .
ராமசாமி ! நம்ம காலம் வேறு ; இப்ப நடக்குற காலம் வேறு . ஜாதி மாறி கல்யாணம் பண்ணுறதுல ஒன்னும் தப்பில்ல ! நேத்து பொண்ணு வீட்டுக்கு உன் பையன் என்னைக் கூட்டிப் போனான் . நானும் பேசினேன் . உன்னைப் பாக்க முடியாமப் போனதுக்கு ரொம்ப வருத்தப்பட்டாங்க ! அவங்களைப் பாத்தா நல்ல குடும்பமாத்தான் தெரியுது .பொண்ணும் லட்சணமா இருக்கா ! இனிமே நாம பேசறதுக்கு ஒன்னும் இல்ல ! அவங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்கிறது நம்ம கடமை ; என்ன சொல்றே ?
சரிப்பா !
நண்பர் ரத்தினம், ராமசாமியின் வீட்டின் உள்ளே நுழைந்தார் .
ரத்தினத்தைக் கண்ட ராமசாமிக்குத் துக்கம் தாளவில்லை . கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து கன்னங்களில் வழிந்தோடியது .
அழாதப்பா ! எல்லாம் கேள்விப்பட்டேன் ; மனசு கேக்கலே ! அதான் விசாரிச்சுட்டுப் போகலாமுன்னு வந்தேன் . இனிமேல் அழுது என்ன பிரயோஜனம் ? ஆகவேண்டிய காரியத்தப் பாரு !
ஆமாம் ! இனிமேல் எனக்கு ஆகவேண்டிய காரியத்தைத்தான் பாக்கணும் !
என்னப்பா ! இப்படி விரக்தியா பேசறே ?
ரத்னம் ! என் பையனுக்கு என்ன குறை வச்சேன் ? நீயே சொல்லு ! அவன் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தேனே ! கடைசியிலே இப்படி மோசம் பண்ணிட்டானே !
ஆமாம் ! உன் பையன் ரவியை நீ எப்படி செல்லமா வளர்த்தேன்னு இந்த ஊருக்கே தெரியுமே ! அவனுக்கு அம்மா இல்லாத குறையை , அம்மாவுக்கு அம்மாவா இருந்து நீதான் பாத்துக்கிட்டே ! அப்படியிருந்தும் அவன் இப்படி பண்ணிட்டானே ! அவனுக்கு வயசு எவ்வளவு ஆவுது ?
இருபத்து மூணு .
அடடா ! அவசரப்பட்டுட்டானே ! ரொம்பவும் சின்ன வயசு ! ஆமாம் : நீ அவனை எதாச்சும் திட்டுனியா ?
இல்லப்பா ! நான் எதுவும் சொல்லலை ! "அது ஒத்துவராது ; எதுக்கும் ஒருதடவைக்கு இரண்டு தடவை யோசனை பண்ணு " அப்பிடின்னுதான் சொன்னேன் ! அதுக்குக் கோவிச்சுகிட்டான் . அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்துட்டான் .
அதுசரி ; அவன் போறதுக்கு முன்னாடி எதாச்சும் சொன்னானா ?
இல்லப்பா !
சரி ! சொல்லவேண்டிய சொந்தங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிட்டியா !
இல்லப்பா ரத்னம் ! நானே இடிஞ்சிபோய் இருக்கேன் ! என்ன செய்றதுன்னு எனக்குத் தெரியல !
தப்புப்பா ! ராமசாமி ! நல்லதோ கெட்டதோ , எது நம்ம வீட்ல நடந்தாலும் , முதல் வேலையா சொந்தக் காரங்களுக்கு சொல்லி அனுப்பிடணும் ! சொந்தங்களை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது . இப்பவே சொல்லி அனுப்பிடு ! அப்பத்தான் காலையில வந்து சேருவாங்க !
சரிப்பா !
சரி ! ராமசாமி ! நான் கிளம்புறேன் ; காலையில வரேன் ! நீ ரெடியா இரு ! நாம ரெண்டுபேரும் சேர்ந்து மண்டபத்துக்குப் போறோம் !
என்னப்பா சொல்றே ?
ஆமாம்பா ! நேத்து உன் பையன் ரவி என் வீட்டுக்கு வந்தான் ! நடந்தது எல்லாத்தையும் சொன்னான் .ஜாதி மாறி கல்யாணம் பண்ணிக்கிறது தப்புன்னு நீ சொன்னியாம் ! நானும் அவன்கிட்ட அப்பா சொல்ற பேச்சைக் கேளு ! அவர் பாக்குற பொண்ணையே கட்டிக்க ! அப்பிடின்னு சொன்னேன் . ஆனா அவன் காதல்ல உறுதியாய் இருக்கான் ; அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல மாதிரி ; தங்கமான குணம் அப்பிடின்னு சொல்றான் .
பொண்ணு வீட்டுக்காரங்க உன்னைப் பாத்துப் பேசணும்னு சொன்னதுக்கு நீ மறுத்திட்டியாம் ! பொண்ணோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம் ; அதனால கண்ணு மூடறதுக்குள்ள பொண்ணோட கல்யாணத்தைப் பாக்கணும்னு ரொம்ப ஆசைப்படறாங்களாம் .கல்யாண செலவையெல்லாம் பொண்ணு வீட்டுக் காரங்களே செய்யறாங்களாம் .
ராமசாமி ! நம்ம காலம் வேறு ; இப்ப நடக்குற காலம் வேறு . ஜாதி மாறி கல்யாணம் பண்ணுறதுல ஒன்னும் தப்பில்ல ! நேத்து பொண்ணு வீட்டுக்கு உன் பையன் என்னைக் கூட்டிப் போனான் . நானும் பேசினேன் . உன்னைப் பாக்க முடியாமப் போனதுக்கு ரொம்ப வருத்தப்பட்டாங்க ! அவங்களைப் பாத்தா நல்ல குடும்பமாத்தான் தெரியுது .பொண்ணும் லட்சணமா இருக்கா ! இனிமே நாம பேசறதுக்கு ஒன்னும் இல்ல ! அவங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்கிறது நம்ம கடமை ; என்ன சொல்றே ?
சரிப்பா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
உங்க கூட நானும் மண்டபத்துக்கு வரேன் ரத்தினம் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கதை நன்றாக இருக்கிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த காலத்துக்கு தேவையான கதை தான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|