புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிங்க சிரிங்க...
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முன்னொரு காலத்தில், மலைக்கோட்டை என்னும் நாட்டை முட்டாள் அரசன் ஒருவன் ஆண்டு வந்தான்.
யாருக்கும் தோன்றாத விந்தையான எண்ணங்கள் அவனுக்கு தோன்றும். உடனே அவற்றைச் சட்டமாக்கி விடுவான். அதனால் மக்களுக்கு துன்பம் ஏற்படுமே என்று சிறிதும் சிந்திக்க மாட்டான். தண்டனைக்கு அஞ்சிய மக்களும் அவன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்தனர்.
ஒருமுறை-
ஆற்றங்கரை ஓரமாக வந்து கொண்டிருந்தான். அதன் இரு கரைகளிலும் மக்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த அரசன், 'இனி யாரும் ஆற்றின் இடது கரையில் துணி துவைக்கக் கூடாது. வலது கரையில்தான் துணி துவைக்க வேண்டும். மீறி நடந்தால் மரண தண்டனை என்று சட்டம் போட்டான்.
என்ன செய்வர் மக்கள். துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு ஆற்றின் வலது கரையிலேயே துணி துவைக்கத் தொடங்கினர்.இன்னொரு நாள் அந்த அரசனுக்கு விந்தையான எண்ணம் ஒன்று தோன்றியது.
'நம் நாட்டு மக்கள் நினைத்தால் சிரிக்கின்றனர். நினைத்தால் அழுகின்றனர். எப்போது சிரிப்பார்கள் எப்போது அழுவார்கள் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இதை ஒழுங்குபடுத்த வேண்டும். இதற்கு என்ன செய்வது என்று சிந்தித்தான். அருமையான வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது.
'இனி நம் நாட்டு மக்கள் அனைவரும் ஒருநாள் சிரிக்க வேண்டும். அடுத்த நாள் அழ வேண்டும். சிரிக்க வேண்டிய நாளில் அழுதாலோ, அழ வேண்டிய நாளில் சிரித்தாலோ தூக்குத் தண்டனைதான்' என்று சட்டம் இயற்றினான்.
சிரிக்க வேண்டிய நாளில் ஒருவர் இறந்து போனார்.
அந்தப் பிண ஊர்வலத்தில் எல்லாரும் சிரித்துக் கும்மாளமிட்டபடி சென்றனர்.
அழ வேண்டிய நாளில் ஒருவருக்கு திருமணம் நடந்தது.
திருமணப் பந்தலில் எல்லாரும், 'ஐயா! உங்களுக்கு இப்படிப்பட்ட நிலையா வர வேண்டும்? இதைப் பார்க்கவா நாங்கள் உயிருடன் இருந்தோம். கடவுளே! உனக்குக் கண் இல்லையா? இனி நாங்கள் என்ன செய்வோம்' என்று அழுது ஒப்பாரி வைத்தனர்.
வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு இதன் காரணம் புரியவில்லை.
அங்கே இருந்தவர்களைப் பார்த்து, ''திருமணம் என்பது மகிழ்ச்சியான நிகழ்ச்சி அல்லவா? நீங்கள் எல்லாம் குதித்துக் கும்மாளமிட வேண்டாமா? கோலாகலமாகச் சிரித்து மகிழ வேண்டாமா? கலகலப்பான சிரிப்பொலி எங்கும் கேட்க வேண்டாமா? ஏன் இப்படி அழுது புலம்புகிறீர்கள்? சிரித்து மகிழ்ச்சியாக இருங்கள்,'' என்று கலகலவென்று சிரித்தார்.திகைப்படைந்த அவர்கள் அவர் வாயைப் பொத்தினர்.
''எங்கள் நாட்டு வழக்கம் உங்களுக்குத் தெரியாது. இன்று அழ வேண்டிய நாள். எது நடந்தாலும் நாங்கள் அழுது ஒப்பாரி வைக்க வேண்டும். இந்த நாளில் யார் சிரித்தாலும் தூக்குதான். நல்லவேளை; அரண்மனை வீரர்கள் யாரும் உங்களைப் பார்க்கவில்லை. உயிர் பிழைத்தீர்கள்,'' என்றார் ஒருவர்.
தொடரும்..........
யாருக்கும் தோன்றாத விந்தையான எண்ணங்கள் அவனுக்கு தோன்றும். உடனே அவற்றைச் சட்டமாக்கி விடுவான். அதனால் மக்களுக்கு துன்பம் ஏற்படுமே என்று சிறிதும் சிந்திக்க மாட்டான். தண்டனைக்கு அஞ்சிய மக்களும் அவன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்தனர்.
ஒருமுறை-
ஆற்றங்கரை ஓரமாக வந்து கொண்டிருந்தான். அதன் இரு கரைகளிலும் மக்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த அரசன், 'இனி யாரும் ஆற்றின் இடது கரையில் துணி துவைக்கக் கூடாது. வலது கரையில்தான் துணி துவைக்க வேண்டும். மீறி நடந்தால் மரண தண்டனை என்று சட்டம் போட்டான்.
என்ன செய்வர் மக்கள். துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு ஆற்றின் வலது கரையிலேயே துணி துவைக்கத் தொடங்கினர்.இன்னொரு நாள் அந்த அரசனுக்கு விந்தையான எண்ணம் ஒன்று தோன்றியது.
'நம் நாட்டு மக்கள் நினைத்தால் சிரிக்கின்றனர். நினைத்தால் அழுகின்றனர். எப்போது சிரிப்பார்கள் எப்போது அழுவார்கள் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இதை ஒழுங்குபடுத்த வேண்டும். இதற்கு என்ன செய்வது என்று சிந்தித்தான். அருமையான வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது.
'இனி நம் நாட்டு மக்கள் அனைவரும் ஒருநாள் சிரிக்க வேண்டும். அடுத்த நாள் அழ வேண்டும். சிரிக்க வேண்டிய நாளில் அழுதாலோ, அழ வேண்டிய நாளில் சிரித்தாலோ தூக்குத் தண்டனைதான்' என்று சட்டம் இயற்றினான்.
சிரிக்க வேண்டிய நாளில் ஒருவர் இறந்து போனார்.
அந்தப் பிண ஊர்வலத்தில் எல்லாரும் சிரித்துக் கும்மாளமிட்டபடி சென்றனர்.
அழ வேண்டிய நாளில் ஒருவருக்கு திருமணம் நடந்தது.
திருமணப் பந்தலில் எல்லாரும், 'ஐயா! உங்களுக்கு இப்படிப்பட்ட நிலையா வர வேண்டும்? இதைப் பார்க்கவா நாங்கள் உயிருடன் இருந்தோம். கடவுளே! உனக்குக் கண் இல்லையா? இனி நாங்கள் என்ன செய்வோம்' என்று அழுது ஒப்பாரி வைத்தனர்.
வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு இதன் காரணம் புரியவில்லை.
அங்கே இருந்தவர்களைப் பார்த்து, ''திருமணம் என்பது மகிழ்ச்சியான நிகழ்ச்சி அல்லவா? நீங்கள் எல்லாம் குதித்துக் கும்மாளமிட வேண்டாமா? கோலாகலமாகச் சிரித்து மகிழ வேண்டாமா? கலகலப்பான சிரிப்பொலி எங்கும் கேட்க வேண்டாமா? ஏன் இப்படி அழுது புலம்புகிறீர்கள்? சிரித்து மகிழ்ச்சியாக இருங்கள்,'' என்று கலகலவென்று சிரித்தார்.திகைப்படைந்த அவர்கள் அவர் வாயைப் பொத்தினர்.
''எங்கள் நாட்டு வழக்கம் உங்களுக்குத் தெரியாது. இன்று அழ வேண்டிய நாள். எது நடந்தாலும் நாங்கள் அழுது ஒப்பாரி வைக்க வேண்டும். இந்த நாளில் யார் சிரித்தாலும் தூக்குதான். நல்லவேளை; அரண்மனை வீரர்கள் யாரும் உங்களைப் பார்க்கவில்லை. உயிர் பிழைத்தீர்கள்,'' என்றார் ஒருவர்.
தொடரும்..........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்படியே சில நாட்கள் சென்றன....
திடீரென்று, பக்கத்து நாட்டு அரசன் அந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தான்.
இதை அறிந்த அந்நாட்டு அரசன் தன் படைவீரர்களை ஒன்று சேர்த்தான்.
''நம் நாட்டை நோக்கி எதிரி வீரர்கள் படையெடுத்து வருகின்றனர். நம் நாட்டு எல்லைக்குள் நுழைவதற்கு முன் அவர்களைத் தாக்குங்கள்,'' என்று கட்டளை இட்டான்.
அந்த வீரர்களும் அணிவகுத்துப் போருக்குப் புறப்பட்டனர்.
அன்று சிரிக்க வேண்டிய நாள்.
வீரர்கள் எல்லாரும் ஆ! ஆ! இன்று மகிழ்ச்சியான வாய்ப்பு. இப்படிப்பட்ட வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்? இந்த நல்வாய்ப்பைத் தந்த கடவுளுக்கு நன்றி,'' என்று ஆடிப்பாடி கும்மாளமிட்டபடியே சென்றனர்.
அவர்கள் ஆரவாரத்தைக் கேட்டான் எதிரி அரசன்.
''போரே இன்னும் நடக்கவில்லை. அதற்குள் வெற்றி பெற்று விட்டது போல மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வருகின்றனரே... அச்சமோ, கலக்கமோ அவர்களிடம் சிறிதும் இருப்பதாகத் தெரியவில்லையே...
'இவர்களை எதிர்க்க நம்மால் ஆகாது. இங்கிருந்து ஓடி விடுவதே நல்லது' என்று நினைத்தவன், தன் படையினருடன் ஓட்டம் பிடித்தான்.
எதிரி அரசன் படையினருடன் ஓடி விட்டான் என்பதை அறிந்தான் அந்நாட்டு அரசன்.
வெற்றியுடன் திரும்பும் தன் வீரர்களுக்குச் சிறந்த வரவேற்பு தர நினைத்தான். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.
படை வீரர்கள் தலை நகரம் திரும்பிக் கொண்டிருந்தான்.
அன்று அழ வேண்டிய நாள் வந்து விட்டது.
''ஐயோ! என்ன செய்வோம்? நாட்டைக் காப்பாற்றச் சென்றோமே. எங்களுக்கு இந்த நிலையா வர வேண்டும்? இனி நாட்டைப் பாதுகாக்க யார் இருக்கின்றனர்?'' என்று அழுது புலம்பியபடியே வந்தனர்.
இதைப் பார்த்த மக்களும், அழுது புலம்பத் தொடங்கினர்.எங்கும் அழுகுரலும், ஒப்பாரியும் கேட்டன.
அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை.'வெற்றி பெற்ற நம் வீரர்கள் ஏன் அழுது புலம்புகின்றனர்? நமக்குத் தவறான செய்தி வந்து விட்டதா?' என்று கலங்கினார்.
கண்களில் கண்ணீர் வழிய அழுது கொண்டே வந்த படைத் தலைவனைப் பார்த்தான்.
''போரில் நம் படை வெற்றி அடைந்ததா இல்லையா? அதைச் சொல்லி தொலையுங்கள். பிறகு அழுது புலம்பலாம்,'' என்று எரிச்சலுடன் கத்தினான்.
''அரசே! அதை எப்படிச் சொல்வேன்? நம் படை வெற்றி பெற்று விட்டது. எதிரி வீரர்கள் பயந்து ஓடி விட்டனர். எல்லாம் போய் விட்டதே. இனி என்ன செய்யப் போகிறோம்,'' என்று கதறி அழுதான் படைத் தலைவன்.
''மகிழ்ச்சியான செய்தி அல்லவா இது? இதை ஏன் அழுது கொண்டே சொல்கிறீர்கள். நான் எவ்வளவு பதறி விட்டேன் தெரியுமா? நீங்கள் வெற்றி ஆரவாரத்துடன் வந்திருக்க வேண்டாமா?'' என்று கோபத்துடன் கேட்டான் அவன்.
''அரசே! இன்று அழ வேண்டிய நாள் அல்லவா? எது நடந்தாலும் அழுது ஒப்பாரி வைக்க வேண்டாமா? உங்கள் கட்டளையை யாராவது மீற முடியுமா?'' என்றான் படைத் தலைவன்.
அப்போதுதான், தான் செய்த தவறு அந்த முட்டாள் அரசனுக்கு உரைத்தது. தான் போட்ட வினோதமான சட்டங்களை எல்லாம் விலக்கிக் கொண்டான். மக்களும் நிம்மதியடைந்தனர்.
சிறுவர் மலர்
திடீரென்று, பக்கத்து நாட்டு அரசன் அந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தான்.
இதை அறிந்த அந்நாட்டு அரசன் தன் படைவீரர்களை ஒன்று சேர்த்தான்.
''நம் நாட்டை நோக்கி எதிரி வீரர்கள் படையெடுத்து வருகின்றனர். நம் நாட்டு எல்லைக்குள் நுழைவதற்கு முன் அவர்களைத் தாக்குங்கள்,'' என்று கட்டளை இட்டான்.
அந்த வீரர்களும் அணிவகுத்துப் போருக்குப் புறப்பட்டனர்.
அன்று சிரிக்க வேண்டிய நாள்.
வீரர்கள் எல்லாரும் ஆ! ஆ! இன்று மகிழ்ச்சியான வாய்ப்பு. இப்படிப்பட்ட வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்? இந்த நல்வாய்ப்பைத் தந்த கடவுளுக்கு நன்றி,'' என்று ஆடிப்பாடி கும்மாளமிட்டபடியே சென்றனர்.
அவர்கள் ஆரவாரத்தைக் கேட்டான் எதிரி அரசன்.
''போரே இன்னும் நடக்கவில்லை. அதற்குள் வெற்றி பெற்று விட்டது போல மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வருகின்றனரே... அச்சமோ, கலக்கமோ அவர்களிடம் சிறிதும் இருப்பதாகத் தெரியவில்லையே...
'இவர்களை எதிர்க்க நம்மால் ஆகாது. இங்கிருந்து ஓடி விடுவதே நல்லது' என்று நினைத்தவன், தன் படையினருடன் ஓட்டம் பிடித்தான்.
எதிரி அரசன் படையினருடன் ஓடி விட்டான் என்பதை அறிந்தான் அந்நாட்டு அரசன்.
வெற்றியுடன் திரும்பும் தன் வீரர்களுக்குச் சிறந்த வரவேற்பு தர நினைத்தான். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.
படை வீரர்கள் தலை நகரம் திரும்பிக் கொண்டிருந்தான்.
அன்று அழ வேண்டிய நாள் வந்து விட்டது.
''ஐயோ! என்ன செய்வோம்? நாட்டைக் காப்பாற்றச் சென்றோமே. எங்களுக்கு இந்த நிலையா வர வேண்டும்? இனி நாட்டைப் பாதுகாக்க யார் இருக்கின்றனர்?'' என்று அழுது புலம்பியபடியே வந்தனர்.
இதைப் பார்த்த மக்களும், அழுது புலம்பத் தொடங்கினர்.எங்கும் அழுகுரலும், ஒப்பாரியும் கேட்டன.
அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை.'வெற்றி பெற்ற நம் வீரர்கள் ஏன் அழுது புலம்புகின்றனர்? நமக்குத் தவறான செய்தி வந்து விட்டதா?' என்று கலங்கினார்.
கண்களில் கண்ணீர் வழிய அழுது கொண்டே வந்த படைத் தலைவனைப் பார்த்தான்.
''போரில் நம் படை வெற்றி அடைந்ததா இல்லையா? அதைச் சொல்லி தொலையுங்கள். பிறகு அழுது புலம்பலாம்,'' என்று எரிச்சலுடன் கத்தினான்.
''அரசே! அதை எப்படிச் சொல்வேன்? நம் படை வெற்றி பெற்று விட்டது. எதிரி வீரர்கள் பயந்து ஓடி விட்டனர். எல்லாம் போய் விட்டதே. இனி என்ன செய்யப் போகிறோம்,'' என்று கதறி அழுதான் படைத் தலைவன்.
''மகிழ்ச்சியான செய்தி அல்லவா இது? இதை ஏன் அழுது கொண்டே சொல்கிறீர்கள். நான் எவ்வளவு பதறி விட்டேன் தெரியுமா? நீங்கள் வெற்றி ஆரவாரத்துடன் வந்திருக்க வேண்டாமா?'' என்று கோபத்துடன் கேட்டான் அவன்.
''அரசே! இன்று அழ வேண்டிய நாள் அல்லவா? எது நடந்தாலும் அழுது ஒப்பாரி வைக்க வேண்டாமா? உங்கள் கட்டளையை யாராவது மீற முடியுமா?'' என்றான் படைத் தலைவன்.
அப்போதுதான், தான் செய்த தவறு அந்த முட்டாள் அரசனுக்கு உரைத்தது. தான் போட்ட வினோதமான சட்டங்களை எல்லாம் விலக்கிக் கொண்டான். மக்களும் நிம்மதியடைந்தனர்.
சிறுவர் மலர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|