புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐயா, சின்ன ஐயாவை தொடர்ந்து சின்னம்மா...! -தேர்தலில் களம் இறங்கும் செளமியா அன்புமணி?
Page 1 of 1 •
-
தனித்துப்போட்டி, பவர்பாயிண்ட் பிரசாரம்
என 2016 தேர்தலுக்காக பா.ம.க பயணித்துக்
கொண்டிருக்கும் பாதை யாரும் எதிர்பார்க்காதது.
இதுவரை தி.மு.க, அ.தி.மு.க முதுகில் மட்டுமே
சவாரி செய்துகொண்டிருந்த பா.ம.க.வினர், திடீரென
தனித்து ஓடுகிறார்கள்.
தாங்கள் செய்த தவறை மறந்து விடுமாறு மன்னிப்பு
கோருகிறார்கள். மாற்றம் நாங்கள்தான் என்கிறார்கள்.
முதல் கையெழுத்து, மாற்றம் முன்னேற்றம் அன்புமணி,
அன்புமணி ஆகிய நான்..., உங்கள் ஊர் உங்கள்
அன்புமணி, என அரசியல் அரங்கில் வெரைட்டி காட்டிக்
கொண்டிருக்கும் பா.ம.க.வில் அடுத்த அதிரடி
அன்புமணியின் மனைவி செளமியா.
-
-
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில்
செளமியா போட்டியிடப்போகிறார் என்று பரபரக்கிறது
ஹாட் நியூஸ். இந்த செய்தி பலமாதங்களாகவே
றெக்கை கட்டி வந்தாலும், 'அதெல்லாம் கிடையாது
என மறுத்துவிட்டார் அன்புமணி.
-
ஆனாலும், அந்த செய்தி ஓயாமல் ஒலித்துக்கொண்டே
இருக்கிறது. காரணம், சில வாரங்களுக்கு முன்பு தருமபுரி
மாவட்டம், நத்தமேடு என்கிற கிராமத்திற்கு கோயில்
கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு வந்திருந்திருந்தார் செளமியா.
-
அப்போது, 'பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் வேட்பாளர்
செளமியா அன்புமணி அவர்களே...' என்று ஒருவர்
மைக்கில் வரவேற்க, ஒரே ஆரவாரம். அதற்கு
செளமியாவும் எதுவும் சொல்லாமல் சிரித்துவிட்டு போக...
அந்த சிரிப்புதான் இப்போது பா.ம.க.வினரை உற்சாகப்
படுத்தியிருக்கிறது.
-
தே.மு.தி.க.வில் பிரேமலதா இருக்காங்க, தி.மு.க.வில்
கனிமொழி இருக்காங்க, பி.ஜே.பி.யில் தமிழிசை
இருக்காங்க, அ.தி.மு.க.வுல சொல்லவே வேண்டாம்
அங்கு முழுக்க அந்த அம்மாவின் ராஜ்ஜியம்தான்.
-
தமிழக அரசியல்ல கட்சிகளுக்கும், பெண்களுக்கும்
இருக்கும் பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது.
மக்களும் பெண்களைத்தான் விரும்புறாங்க. நாம்
முன்வைத்திருக்கும் மதுவிலக்கு கொள்கை
பெண்களின் நலன் சார்ந்ததாக இருக்கும்போது,
நமக்கும் ஒரு பெண் தலைவர் கண்டிப்பாக தேவை
என்று அன்புமணியிடம் சொல்கிறார்களாம் பா.ம.க.வினர்.
-
அதற்கு அன்புமணி பார்ப்போம் என்பதுபோல சைலண்ட்
ஆகிவிடுகிறாராம்.
-
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில்தான் முதன்
முதலில் பொதுவெளிக்கு வந்தார் செளமியா. முதன்
முதலாக பிரசாரத்திற்கு வந்தாலும், தருமபுரி கிராமங்கள்
முழுக்க செளமியாவின் பிரசாரம் நல்ல ரீச் ஆனது.
அதனைத் தொடர்ந்து, அன்புமணி வெற்றிபெற்று
நாடாளுமன்ற உறுப்பினராக ஆனபிறகு நடத்திய மதுவுக்கு
எதிரான ஆர்ப்பாட்டங்களில் மைக் பிடித்து பேசும் அளவுக்கு
புரோமோஷன் ஆனார்.
-
தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு அருகில் நடந்த
அந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணியும், செளமியாவும்
ஒன்றாக பேசியது பா.ம.க.வினரிடத்தில் பலத்த உற்சாகத்தை
ஏற்படுத்தியது. அந்த ஆர்ப்பாட்டத்தில் செளமியாவின்
பேச்சைக் கேட்ட அன்புமணி, 'என்னை விட நல்லா
பேசிட்டியே...' என அசந்துபோனாராம். இப்படி படிப்படியாக
வளர்ந்து வரும் செளமியா, தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள்
அதிகம் என்கிறார்கள்.
-
-
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில்
செளமியா போட்டியிடப்போகிறார் என்று பரபரக்கிறது
ஹாட் நியூஸ். இந்த செய்தி பலமாதங்களாகவே
றெக்கை கட்டி வந்தாலும், 'அதெல்லாம் கிடையாது
என மறுத்துவிட்டார் அன்புமணி.
-
ஆனாலும், அந்த செய்தி ஓயாமல் ஒலித்துக்கொண்டே
இருக்கிறது. காரணம், சில வாரங்களுக்கு முன்பு தருமபுரி
மாவட்டம், நத்தமேடு என்கிற கிராமத்திற்கு கோயில்
கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு வந்திருந்திருந்தார் செளமியா.
-
அப்போது, 'பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் வேட்பாளர்
செளமியா அன்புமணி அவர்களே...' என்று ஒருவர்
மைக்கில் வரவேற்க, ஒரே ஆரவாரம். அதற்கு
செளமியாவும் எதுவும் சொல்லாமல் சிரித்துவிட்டு போக...
அந்த சிரிப்புதான் இப்போது பா.ம.க.வினரை உற்சாகப்
படுத்தியிருக்கிறது.
-
தே.மு.தி.க.வில் பிரேமலதா இருக்காங்க, தி.மு.க.வில்
கனிமொழி இருக்காங்க, பி.ஜே.பி.யில் தமிழிசை
இருக்காங்க, அ.தி.மு.க.வுல சொல்லவே வேண்டாம்
அங்கு முழுக்க அந்த அம்மாவின் ராஜ்ஜியம்தான்.
-
தமிழக அரசியல்ல கட்சிகளுக்கும், பெண்களுக்கும்
இருக்கும் பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது.
மக்களும் பெண்களைத்தான் விரும்புறாங்க. நாம்
முன்வைத்திருக்கும் மதுவிலக்கு கொள்கை
பெண்களின் நலன் சார்ந்ததாக இருக்கும்போது,
நமக்கும் ஒரு பெண் தலைவர் கண்டிப்பாக தேவை
என்று அன்புமணியிடம் சொல்கிறார்களாம் பா.ம.க.வினர்.
-
அதற்கு அன்புமணி பார்ப்போம் என்பதுபோல சைலண்ட்
ஆகிவிடுகிறாராம்.
-
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில்தான் முதன்
முதலில் பொதுவெளிக்கு வந்தார் செளமியா. முதன்
முதலாக பிரசாரத்திற்கு வந்தாலும், தருமபுரி கிராமங்கள்
முழுக்க செளமியாவின் பிரசாரம் நல்ல ரீச் ஆனது.
அதனைத் தொடர்ந்து, அன்புமணி வெற்றிபெற்று
நாடாளுமன்ற உறுப்பினராக ஆனபிறகு நடத்திய மதுவுக்கு
எதிரான ஆர்ப்பாட்டங்களில் மைக் பிடித்து பேசும் அளவுக்கு
புரோமோஷன் ஆனார்.
-
தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு அருகில் நடந்த
அந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணியும், செளமியாவும்
ஒன்றாக பேசியது பா.ம.க.வினரிடத்தில் பலத்த உற்சாகத்தை
ஏற்படுத்தியது. அந்த ஆர்ப்பாட்டத்தில் செளமியாவின்
பேச்சைக் கேட்ட அன்புமணி, 'என்னை விட நல்லா
பேசிட்டியே...' என அசந்துபோனாராம். இப்படி படிப்படியாக
வளர்ந்து வரும் செளமியா, தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள்
அதிகம் என்கிறார்கள்.
-
இப்போது பசுமைத்தாயகத்தின் தலைவராக இருக்கும்
செளமியாவுக்கு, கட்சியில் எந்த பதவியும் இல்லை.
ஆனால், நன்கு அரசியல் தெரிந்தவர். அன்புமணியின்
பிரசார உடைகளை செலெக்ட் செய்வதில் ஆரம்பித்து,
அன்புமணி கொடுக்க போகும் பேட்டிக்கு கரெக்ஷன்
சொல்வது வரை எல்லாமே செளமியாதானாம்.
வெளிநாட்டில் இருக்கும் தகவல்களை படித்து புதுப்புது
ஐடியாக்கள் கொடுப்பதும் செளமியாதான் என்கிறார்கள்.
அதிமுகவுல அம்மா, சின்னம்மா என இரண்டு பேர்
இருக்கிறார்கள், பிரேமலதாவை அண்ணினு கூப்பிடுகிறார்கள்,
தமிழிசையை அக்காவாக்கிவிட்டார்கள்.
ஒருவேளை செளமியாவை முன்னிறுத்தப்பட்டால் எப்படி
அழைப்பீர்கள்.? என்று கேட்டால், மேடம், சின்னம்மா,
அண்ணினு நாங்க மூணுவிதமா கூப்பிடுவோம் என்கிறார்கள்
பா.ம.க.வினர்.
செளமியா போட்டியிடுகிறாரா... அந்த செய்தி உண்மைதானா?
என்று தருமபுரி மாவட்டத்தின் மாநில துணைப்பொதுச்
செயலாளர் சரவணிடம் கேட்டோம்.
"அதெல்லாம் இல்லை என அன்புமணி மறுத்துவிட்டார்.
தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதுதான் எங்கள்
முடிவு. ஒரு வேளை செளமியாவை நிறுத்தினார்கள் என்றால்
கட்டாயமாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க
வைப்போம். அவர் பிறந்த இடமும் சரி, புகுந்த இடமும் சரி,
இரண்டுமே அரசியல் பாரம்பர்யம் கொண்ட குடும்பம்.
எனவே அவருக்கு குழந்தையிலிருந்து அரசியல் தெரியும்.
அவரெல்லாம் தீவிர அரசியலில் நுழைந்தால் தமிழகத்துல
குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு தலைவராக வந்துவிடுவார்"
என்றார்.
-
-------------------------------------
-எம்.புண்ணியமூர்த்தி
விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
எந்தன் குடும்பத்தில் நானோ எந்தன் உறவினரோ அரசியலில் ஈடுபட்டாலோ
தேர்தலில் போட்டி இட்டாலோ , நார்ச்சந்தியில் வைத்து என்னை சவுக்கடி கொடுக்கவும் மக்களே என்றார் டாக்டர் ராமதாஸ் . அது காற்றில் காணாமல் போய் வருடங்கள் பல .
அன்புமணி ,மக்கள் /தொண்டர் விருப்பத்திற்கு இணங்க போட்டி இடுவார்--- . டாக்டர் ராமதாஸ் .
அன்புமணி , தன வீட்டில் வேறு யாரும் போட்டிப் போடமாட்டார் என்றார் .
இப்போதோ ...............................
தேன் எடுத்தவன் கையை நக்காமல் இருப்பானா ?
சொறி பிடித்தவன் கையால் சொறியாமல் இருப்பானா ?
ரமணியன்
தேர்தலில் போட்டி இட்டாலோ , நார்ச்சந்தியில் வைத்து என்னை சவுக்கடி கொடுக்கவும் மக்களே என்றார் டாக்டர் ராமதாஸ் . அது காற்றில் காணாமல் போய் வருடங்கள் பல .
அன்புமணி ,மக்கள் /தொண்டர் விருப்பத்திற்கு இணங்க போட்டி இடுவார்--- . டாக்டர் ராமதாஸ் .
அன்புமணி , தன வீட்டில் வேறு யாரும் போட்டிப் போடமாட்டார் என்றார் .
இப்போதோ ...............................
தேன் எடுத்தவன் கையை நக்காமல் இருப்பானா ?
சொறி பிடித்தவன் கையால் சொறியாமல் இருப்பானா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பிரேமலதா, சௌமியா , சசிகலா , குஷ்பூ, நக்மா , தமிழிசை எல்லாம் தேர்தலில் நின்று வென்றால் , தமிழ்நாட்டில் இனி அல்லிராஜ்யம்தான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆமாம் ! கிருஷ்ணசாமி அவர்களின் மகள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200080M.Jagadeesan wrote:பிரேமலதா, சௌமியா , சசிகலா , குஷ்பூ, நக்மா , தமிழிசை எல்லாம் தேர்தலில் நின்று வென்றால் , தமிழ்நாட்டில் இனி அல்லிராஜ்யம்தான் !
வானதி ஸ்ரீனிவாசனை மறந்து விட்டீர்களே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|