புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐயா, சின்ன ஐயாவை தொடர்ந்து சின்னம்மா...! -தேர்தலில் களம் இறங்கும் செளமியா அன்புமணி?
Page 1 of 1 •
-
தனித்துப்போட்டி, பவர்பாயிண்ட் பிரசாரம்
என 2016 தேர்தலுக்காக பா.ம.க பயணித்துக்
கொண்டிருக்கும் பாதை யாரும் எதிர்பார்க்காதது.
இதுவரை தி.மு.க, அ.தி.மு.க முதுகில் மட்டுமே
சவாரி செய்துகொண்டிருந்த பா.ம.க.வினர், திடீரென
தனித்து ஓடுகிறார்கள்.
தாங்கள் செய்த தவறை மறந்து விடுமாறு மன்னிப்பு
கோருகிறார்கள். மாற்றம் நாங்கள்தான் என்கிறார்கள்.
முதல் கையெழுத்து, மாற்றம் முன்னேற்றம் அன்புமணி,
அன்புமணி ஆகிய நான்..., உங்கள் ஊர் உங்கள்
அன்புமணி, என அரசியல் அரங்கில் வெரைட்டி காட்டிக்
கொண்டிருக்கும் பா.ம.க.வில் அடுத்த அதிரடி
அன்புமணியின் மனைவி செளமியா.
-
-
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில்
செளமியா போட்டியிடப்போகிறார் என்று பரபரக்கிறது
ஹாட் நியூஸ். இந்த செய்தி பலமாதங்களாகவே
றெக்கை கட்டி வந்தாலும், 'அதெல்லாம் கிடையாது
என மறுத்துவிட்டார் அன்புமணி.
-
ஆனாலும், அந்த செய்தி ஓயாமல் ஒலித்துக்கொண்டே
இருக்கிறது. காரணம், சில வாரங்களுக்கு முன்பு தருமபுரி
மாவட்டம், நத்தமேடு என்கிற கிராமத்திற்கு கோயில்
கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு வந்திருந்திருந்தார் செளமியா.
-
அப்போது, 'பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் வேட்பாளர்
செளமியா அன்புமணி அவர்களே...' என்று ஒருவர்
மைக்கில் வரவேற்க, ஒரே ஆரவாரம். அதற்கு
செளமியாவும் எதுவும் சொல்லாமல் சிரித்துவிட்டு போக...
அந்த சிரிப்புதான் இப்போது பா.ம.க.வினரை உற்சாகப்
படுத்தியிருக்கிறது.
-
தே.மு.தி.க.வில் பிரேமலதா இருக்காங்க, தி.மு.க.வில்
கனிமொழி இருக்காங்க, பி.ஜே.பி.யில் தமிழிசை
இருக்காங்க, அ.தி.மு.க.வுல சொல்லவே வேண்டாம்
அங்கு முழுக்க அந்த அம்மாவின் ராஜ்ஜியம்தான்.
-
தமிழக அரசியல்ல கட்சிகளுக்கும், பெண்களுக்கும்
இருக்கும் பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது.
மக்களும் பெண்களைத்தான் விரும்புறாங்க. நாம்
முன்வைத்திருக்கும் மதுவிலக்கு கொள்கை
பெண்களின் நலன் சார்ந்ததாக இருக்கும்போது,
நமக்கும் ஒரு பெண் தலைவர் கண்டிப்பாக தேவை
என்று அன்புமணியிடம் சொல்கிறார்களாம் பா.ம.க.வினர்.
-
அதற்கு அன்புமணி பார்ப்போம் என்பதுபோல சைலண்ட்
ஆகிவிடுகிறாராம்.
-
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில்தான் முதன்
முதலில் பொதுவெளிக்கு வந்தார் செளமியா. முதன்
முதலாக பிரசாரத்திற்கு வந்தாலும், தருமபுரி கிராமங்கள்
முழுக்க செளமியாவின் பிரசாரம் நல்ல ரீச் ஆனது.
அதனைத் தொடர்ந்து, அன்புமணி வெற்றிபெற்று
நாடாளுமன்ற உறுப்பினராக ஆனபிறகு நடத்திய மதுவுக்கு
எதிரான ஆர்ப்பாட்டங்களில் மைக் பிடித்து பேசும் அளவுக்கு
புரோமோஷன் ஆனார்.
-
தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு அருகில் நடந்த
அந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணியும், செளமியாவும்
ஒன்றாக பேசியது பா.ம.க.வினரிடத்தில் பலத்த உற்சாகத்தை
ஏற்படுத்தியது. அந்த ஆர்ப்பாட்டத்தில் செளமியாவின்
பேச்சைக் கேட்ட அன்புமணி, 'என்னை விட நல்லா
பேசிட்டியே...' என அசந்துபோனாராம். இப்படி படிப்படியாக
வளர்ந்து வரும் செளமியா, தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள்
அதிகம் என்கிறார்கள்.
-
-
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில்
செளமியா போட்டியிடப்போகிறார் என்று பரபரக்கிறது
ஹாட் நியூஸ். இந்த செய்தி பலமாதங்களாகவே
றெக்கை கட்டி வந்தாலும், 'அதெல்லாம் கிடையாது
என மறுத்துவிட்டார் அன்புமணி.
-
ஆனாலும், அந்த செய்தி ஓயாமல் ஒலித்துக்கொண்டே
இருக்கிறது. காரணம், சில வாரங்களுக்கு முன்பு தருமபுரி
மாவட்டம், நத்தமேடு என்கிற கிராமத்திற்கு கோயில்
கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு வந்திருந்திருந்தார் செளமியா.
-
அப்போது, 'பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் வேட்பாளர்
செளமியா அன்புமணி அவர்களே...' என்று ஒருவர்
மைக்கில் வரவேற்க, ஒரே ஆரவாரம். அதற்கு
செளமியாவும் எதுவும் சொல்லாமல் சிரித்துவிட்டு போக...
அந்த சிரிப்புதான் இப்போது பா.ம.க.வினரை உற்சாகப்
படுத்தியிருக்கிறது.
-
தே.மு.தி.க.வில் பிரேமலதா இருக்காங்க, தி.மு.க.வில்
கனிமொழி இருக்காங்க, பி.ஜே.பி.யில் தமிழிசை
இருக்காங்க, அ.தி.மு.க.வுல சொல்லவே வேண்டாம்
அங்கு முழுக்க அந்த அம்மாவின் ராஜ்ஜியம்தான்.
-
தமிழக அரசியல்ல கட்சிகளுக்கும், பெண்களுக்கும்
இருக்கும் பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது.
மக்களும் பெண்களைத்தான் விரும்புறாங்க. நாம்
முன்வைத்திருக்கும் மதுவிலக்கு கொள்கை
பெண்களின் நலன் சார்ந்ததாக இருக்கும்போது,
நமக்கும் ஒரு பெண் தலைவர் கண்டிப்பாக தேவை
என்று அன்புமணியிடம் சொல்கிறார்களாம் பா.ம.க.வினர்.
-
அதற்கு அன்புமணி பார்ப்போம் என்பதுபோல சைலண்ட்
ஆகிவிடுகிறாராம்.
-
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில்தான் முதன்
முதலில் பொதுவெளிக்கு வந்தார் செளமியா. முதன்
முதலாக பிரசாரத்திற்கு வந்தாலும், தருமபுரி கிராமங்கள்
முழுக்க செளமியாவின் பிரசாரம் நல்ல ரீச் ஆனது.
அதனைத் தொடர்ந்து, அன்புமணி வெற்றிபெற்று
நாடாளுமன்ற உறுப்பினராக ஆனபிறகு நடத்திய மதுவுக்கு
எதிரான ஆர்ப்பாட்டங்களில் மைக் பிடித்து பேசும் அளவுக்கு
புரோமோஷன் ஆனார்.
-
தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு அருகில் நடந்த
அந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணியும், செளமியாவும்
ஒன்றாக பேசியது பா.ம.க.வினரிடத்தில் பலத்த உற்சாகத்தை
ஏற்படுத்தியது. அந்த ஆர்ப்பாட்டத்தில் செளமியாவின்
பேச்சைக் கேட்ட அன்புமணி, 'என்னை விட நல்லா
பேசிட்டியே...' என அசந்துபோனாராம். இப்படி படிப்படியாக
வளர்ந்து வரும் செளமியா, தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள்
அதிகம் என்கிறார்கள்.
-
இப்போது பசுமைத்தாயகத்தின் தலைவராக இருக்கும்
செளமியாவுக்கு, கட்சியில் எந்த பதவியும் இல்லை.
ஆனால், நன்கு அரசியல் தெரிந்தவர். அன்புமணியின்
பிரசார உடைகளை செலெக்ட் செய்வதில் ஆரம்பித்து,
அன்புமணி கொடுக்க போகும் பேட்டிக்கு கரெக்ஷன்
சொல்வது வரை எல்லாமே செளமியாதானாம்.
வெளிநாட்டில் இருக்கும் தகவல்களை படித்து புதுப்புது
ஐடியாக்கள் கொடுப்பதும் செளமியாதான் என்கிறார்கள்.
அதிமுகவுல அம்மா, சின்னம்மா என இரண்டு பேர்
இருக்கிறார்கள், பிரேமலதாவை அண்ணினு கூப்பிடுகிறார்கள்,
தமிழிசையை அக்காவாக்கிவிட்டார்கள்.
ஒருவேளை செளமியாவை முன்னிறுத்தப்பட்டால் எப்படி
அழைப்பீர்கள்.? என்று கேட்டால், மேடம், சின்னம்மா,
அண்ணினு நாங்க மூணுவிதமா கூப்பிடுவோம் என்கிறார்கள்
பா.ம.க.வினர்.
செளமியா போட்டியிடுகிறாரா... அந்த செய்தி உண்மைதானா?
என்று தருமபுரி மாவட்டத்தின் மாநில துணைப்பொதுச்
செயலாளர் சரவணிடம் கேட்டோம்.
"அதெல்லாம் இல்லை என அன்புமணி மறுத்துவிட்டார்.
தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதுதான் எங்கள்
முடிவு. ஒரு வேளை செளமியாவை நிறுத்தினார்கள் என்றால்
கட்டாயமாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க
வைப்போம். அவர் பிறந்த இடமும் சரி, புகுந்த இடமும் சரி,
இரண்டுமே அரசியல் பாரம்பர்யம் கொண்ட குடும்பம்.
எனவே அவருக்கு குழந்தையிலிருந்து அரசியல் தெரியும்.
அவரெல்லாம் தீவிர அரசியலில் நுழைந்தால் தமிழகத்துல
குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு தலைவராக வந்துவிடுவார்"
என்றார்.
-
-------------------------------------
-எம்.புண்ணியமூர்த்தி
விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
எந்தன் குடும்பத்தில் நானோ எந்தன் உறவினரோ அரசியலில் ஈடுபட்டாலோ
தேர்தலில் போட்டி இட்டாலோ , நார்ச்சந்தியில் வைத்து என்னை சவுக்கடி கொடுக்கவும் மக்களே என்றார் டாக்டர் ராமதாஸ் . அது காற்றில் காணாமல் போய் வருடங்கள் பல .
அன்புமணி ,மக்கள் /தொண்டர் விருப்பத்திற்கு இணங்க போட்டி இடுவார்--- . டாக்டர் ராமதாஸ் .
அன்புமணி , தன வீட்டில் வேறு யாரும் போட்டிப் போடமாட்டார் என்றார் .
இப்போதோ ...............................
தேன் எடுத்தவன் கையை நக்காமல் இருப்பானா ?
சொறி பிடித்தவன் கையால் சொறியாமல் இருப்பானா ?
ரமணியன்
தேர்தலில் போட்டி இட்டாலோ , நார்ச்சந்தியில் வைத்து என்னை சவுக்கடி கொடுக்கவும் மக்களே என்றார் டாக்டர் ராமதாஸ் . அது காற்றில் காணாமல் போய் வருடங்கள் பல .
அன்புமணி ,மக்கள் /தொண்டர் விருப்பத்திற்கு இணங்க போட்டி இடுவார்--- . டாக்டர் ராமதாஸ் .
அன்புமணி , தன வீட்டில் வேறு யாரும் போட்டிப் போடமாட்டார் என்றார் .
இப்போதோ ...............................
தேன் எடுத்தவன் கையை நக்காமல் இருப்பானா ?
சொறி பிடித்தவன் கையால் சொறியாமல் இருப்பானா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பிரேமலதா, சௌமியா , சசிகலா , குஷ்பூ, நக்மா , தமிழிசை எல்லாம் தேர்தலில் நின்று வென்றால் , தமிழ்நாட்டில் இனி அல்லிராஜ்யம்தான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆமாம் ! கிருஷ்ணசாமி அவர்களின் மகள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200080M.Jagadeesan wrote:பிரேமலதா, சௌமியா , சசிகலா , குஷ்பூ, நக்மா , தமிழிசை எல்லாம் தேர்தலில் நின்று வென்றால் , தமிழ்நாட்டில் இனி அல்லிராஜ்யம்தான் !
வானதி ஸ்ரீனிவாசனை மறந்து விட்டீர்களே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|