புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_m10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_m10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_m10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_m10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_m10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_m10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_m10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10 
20 Posts - 3%
prajai
தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_m10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_m10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_m10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_m10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_m10தமிழ் இலக்கணம் - அசைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இலக்கணம் - அசைகள்


   
   
editorvalavan
editorvalavan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 19/02/2016
http://www.editorvalavan.com/

Posteditorvalavan Tue Feb 23, 2016 7:15 am

அசைகள்
தமிழ்மொழிஅமைப்பில்அசைக்கோட்பாட்டுக்குஒருதனிஇடம்உண்டு.உயிரும்உயிர்மெய்யும்குறிப்பிட்டநெறியில்சேர்ந்தசேர்க்கைக்குஅசைஎன்றுபெயர்.ஒருஅசையில்இரண்டுக்குமேற்பட்டஉயிர்கள்அமைவதில்லை.அசைகள்அவற்றின்அமைப்புக்கேற்பநேரசை, நிரையசைஎனஇருவகைப்படும்.
நேரசை
குறில்தனித்தோஒற்றடுத்தோவரும்போதுநெடில்தனித்தோஒற்றடுத்தோவரும்போதுநேரசைஅமையும்.
எடுத்துக்காட்டு :
உல– கு(குறில் தனித்து வந்தது)
உல-கம்(குறில்ஒற்றடுத்துவந்தது)
பா(நெடில்தனித்துவந்தது)
பால்(நெடில் ஒற்றடுத்து வந்தது)
குறிலுக்குப்பின்இன்னொருகுறில்இருந்தால்இரண்டும்இணைந்துநிரையசையாகும்.அப்படிஇன்னொருகுறில்இல்லாதபோதுகுறில்தனித்துநின்றுநேரசையாகும்.
நிரையசை
இருகுறில்கள்இணைந்தோஇணைந்துஒற்றடுத்தோவரும்போதுஒருகுறிலும்ஒருநெடிலும்சேர்ந்தோசேர்ந்துஒற்றடுத்தோவரும்போதுநிரையசைஅமையும்.
எடுத்துக்காட்டு
படி(இருகுறில்கள்இணைந்துவந்தது)
படம்(இருகுறில்கள்இணைந்துஒற்றடுத்துவந்தது)
நிலா(ஒருகுறிலும்ஒருநெடிலும்சேர்ந்துவந்தது)
விளாம்(ஒருகுறிலும்ஒருநெடிலும்சேர்ந்துஒற்றடுத்துவந்தது)
நெடிலும்குறிலும்சேர்ந்துஒருஅசைஅமைவதில்லைஎன்பதுகுறிலோநெடிலோஒற்றுஇடையிடாமல்பின்தொடரும்போதுஅதன்முன்னிற்கும்குறில்நேரசையாகாதுஎன்பதுஇங்கேநன்குகவனிக்கத்தக்கசெய்திகள்.அதாவதுஆடு,பாடுஎன்பனஓரசையல்ல.அவைஇரண்டும்நேரசைசேர்ந்தசொற்கள்.உலகு,பழகுஎன்பனவற்றில்உ,பஎன்பனநேரசையாகா.உல,பழஎன்பனநிரையசையாகிஎஞ்சித்தனித்துநிற்கும்குறில்மட்டும்நேரசையாகும்.நிரையசைகளில்நெடிலீற்றுநிரையசையும்(நிலா)குறிலீற்றுநிரையசையும்(பிடி)உண்டுஎன்பதைகவனித்துநினைவில்இருத்தத்தக்கது.


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 23, 2016 9:57 pm

நன்றி வளவன் அவர்களே !
தொடருங்கள் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 24, 2016 10:46 am

அப்படியே யாப்பிலக்கணத்தையும் பதிவிடுங்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
editorvalavan
editorvalavan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 19/02/2016
http://www.editorvalavan.com/

Posteditorvalavan Tue Mar 29, 2016 7:19 pm

பதிவுகள் கொஞ்சம் தாமதமாக வரும் எனவே மன்னிக்கவும்
தங்களின் மறுமொழிக்கு நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 29, 2016 8:40 pm

"அசை" ந்து வருவதால் தாமதமாகிறதோ ! அருமை .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக