புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்வையாளர்களை கவர்ந்த 2,200 வகைகளில்இட்லி கண்காட்சி!
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பார்வையாளர்களை கவர்ந்த 2,200 இட்லி கண்காட்சி !
சென்னை:உலக இட்லி தினத்தை முன்னிட்டு, புரசைவாக்கத்தில் நடந்த, 2,200 இட்லி கண்காட்சி, பார்வையாளர்களை கவர்ந்தது. சென்னை, கண்ணதாசன் நகரை சேர்ந்த இட்லி வியாபாரி இனியவன். கடந்த ஆண்டு, 1,000க்கும் மேற்பட்ட இட்லி கண்காட்சி நடத்திய அவர், நேற்று, 2,200 வகைகளில், இட்லி செய்து, புரசைவாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் பார்வைக்கு வைத்தார்.
கண்காட்சியை நீதிபதி வள்ளிநாயகம், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் ஆகியோர் துவக்கி வைத்தனர். கண்காட்சி குறித்து அவர்கள் கூறுகையில், 'உடலுக்கு ஆரோக்கியமில்லாத, 'பீட்சா' போன்றவைக்கு முக்கியத்துவம் தரப்படும் இந்த காலத்தில், உடலுக்கு ஆரோக்கியம் தரும் இட்லியில், ருசியையும், புதுமையையும் படைக்க முடியும் என காட்டியுள்ளார்,இனியவன்' என்றனர்.
நடக்க உள்ள தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, ராஜேஷ் லக்கானி உருவத்தினாலான இட்லி, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அன்னை தெரசா உருவம் என, பலதரப்பட்ட வகைகளில் இட்லிகள் செய்யப்பட்டிருந்தன.
பார்வையாளர்கள் கூறுகையில், 'இத்தனை வகை இட்லியை பார்க்கவே பிரமிப்பாக உள்ளது. 'பாஸ்ட்புட்' உணவை மட்டுமே விரும்பும் குழந்தைளை, ஆரோக்கிய உணவுக்கு மாற்ற, இங்குள்ள இட்லி வகைகள் உதவியாக இருக்கும். இது, வரவேற்க வேண்டிய முயற்சி'என்றனர்.
தினமலர்
சென்னை:உலக இட்லி தினத்தை முன்னிட்டு, புரசைவாக்கத்தில் நடந்த, 2,200 இட்லி கண்காட்சி, பார்வையாளர்களை கவர்ந்தது. சென்னை, கண்ணதாசன் நகரை சேர்ந்த இட்லி வியாபாரி இனியவன். கடந்த ஆண்டு, 1,000க்கும் மேற்பட்ட இட்லி கண்காட்சி நடத்திய அவர், நேற்று, 2,200 வகைகளில், இட்லி செய்து, புரசைவாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் பார்வைக்கு வைத்தார்.
கண்காட்சியை நீதிபதி வள்ளிநாயகம், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் ஆகியோர் துவக்கி வைத்தனர். கண்காட்சி குறித்து அவர்கள் கூறுகையில், 'உடலுக்கு ஆரோக்கியமில்லாத, 'பீட்சா' போன்றவைக்கு முக்கியத்துவம் தரப்படும் இந்த காலத்தில், உடலுக்கு ஆரோக்கியம் தரும் இட்லியில், ருசியையும், புதுமையையும் படைக்க முடியும் என காட்டியுள்ளார்,இனியவன்' என்றனர்.
நடக்க உள்ள தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, ராஜேஷ் லக்கானி உருவத்தினாலான இட்லி, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அன்னை தெரசா உருவம் என, பலதரப்பட்ட வகைகளில் இட்லிகள் செய்யப்பட்டிருந்தன.
பார்வையாளர்கள் கூறுகையில், 'இத்தனை வகை இட்லியை பார்க்கவே பிரமிப்பாக உள்ளது. 'பாஸ்ட்புட்' உணவை மட்டுமே விரும்பும் குழந்தைளை, ஆரோக்கிய உணவுக்கு மாற்ற, இங்குள்ள இட்லி வகைகள் உதவியாக இருக்கும். இது, வரவேற்க வேண்டிய முயற்சி'என்றனர்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொஞ்ச நாளாய் இனியவனை காணுமே என்று பார்த்தேன்.......இந்த முயற்சி இல் இருந்தாரோ? ...............
.
.
.
.
@யினியவன்....
.
.
.
.
@யினியவன்....
- கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014
சகோதரி
குறைந்த பட்சம் 10 இட்லிகளின் செய்முறையை கூற முடியுமா?
குறைந்த பட்சம் 10 இட்லிகளின் செய்முறையை கூற முடியுமா?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இட்லிக்குத் தொட்டுக்கொள்ள சிறந்தது
தேங்காய்ச் சட்னியா ? அல்லது மிளகாய்ப் பொடியா ?
தேங்காய்ச் சட்னியா ? அல்லது மிளகாய்ப் பொடியா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஆவி பறக்க இருக்கும் இட்லிக்கு தேங்காய் சட்னியும் , ஆறிய ( சிறு பயணங்களுக்கு எடுத்து போகும் பொது ) இட்லிக்கு பொடியும் என்னுடைய FavoriteM.Jagadeesan wrote:இட்லிக்குத் தொட்டுக்கொள்ள சிறந்தது
தேங்காய்ச் சட்னியா ? அல்லது மிளகாய்ப் பொடியா ?
ஆவி பறக்க என்றால் ஆவி பறக்க தான் ( இட்லிதட்டை என்னுடைய சாப்பாட்டு தட்டில் தான் போட்டு துணியை எடுக்க வேண்டும் என்று அக்காவிடம் சண்டை போட்ட காலம் உண்டு)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜா wrote:( இட்லிதட்டை என்னுடைய சாப்பாட்டு தட்டில் தான் போட்டு துணியை எடுக்க வேண்டும் என்று அக்காவிடம் சண்டை போட்ட காலம் உண்டு) [/color]
இதுபோல் மனைவியிடம் சண்டை போட்ட அனுபவங்களை பகிருங்களேன் கொஞ்சம்
எந்த ஆவி பறக்கிறது என்று தெரிந்துவிடும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199673யினியவன் wrote:ராஜா wrote:( இட்லிதட்டை என்னுடைய சாப்பாட்டு தட்டில் தான் போட்டு துணியை எடுக்க வேண்டும் என்று அக்காவிடம் சண்டை போட்ட காலம் உண்டு) [/color]
இதுபோல் மனைவியிடம் சண்டை போட்ட அனுபவங்களை பகிருங்களேன் கொஞ்சம்
எந்த ஆவி பறக்கிறது என்று தெரிந்துவிடும்
ஹஹஹஹஹா !
பொதுவாக கல்யாணத்திற்கு முன் ஆண்கள் ஒரு மாதிரி இருப்பதும் ,
ஆன பின்பு ஒரு மாதிரி இருப்பதும் , தொன்றுதொட்டு வரும் வழக்கம் தானே, ஆண்களே !
இதையெல்லாம் பப்ளிசிடி பண்ணனுமா ?
முதலில் உரிமை எடுத்துக் கொள்கிறோம் .
பிறகு ,...மரியாதை .....மரியாதை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடேயப்பா....! கண்காட்சி எத்தனை நாட்களுக்காம்.... ? யாருக்கேனும் தெரியுமா....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:கொஞ்ச நாளாய் இனியவனை காணுமே என்று பார்த்தேன்.......இந்த முயற்சி இல் இருந்தாரோ? ...............
.
.
.
.
@யினியவன்....
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|