புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
124 Posts - 52%
heezulia
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
56 Posts - 24%
Dr.S.Soundarapandian
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
30 Posts - 13%
mohamed nizamudeen
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
9 Posts - 4%
prajai
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
251 Posts - 53%
heezulia
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
140 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
18 Posts - 4%
prajai
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா


   
   
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Mon Mar 28, 2016 3:10 pm

ஐந்தூர் முத்தாலம்மன் என்று சொன்னால் நிலக்கோட்டை வட்டாரத்திலுள்ள அனைவருக்கும் தெரியுமளவிற்கு பிரபலமானது. கொடைரோட்டில் உள்ள ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் கொண்டாடும் விழா ஆகும்.
வரலாறு :
முற்காலத்தில் ஒரு தாய் தன் நான்கு பெண்பிள்ளைகளுடன் கொடைரோடு அருகில் உள்ள நரியூத்து எனும் கிராமத்திற்கு பஞ்சம் பிழைக்க வந்தார்.அவர்கள் நரியூத்திலேயே தங்கி கிடைத்த வேலைகளை செய்து வாழ்ந்தனர்.நரியூத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் அந்த பெண்களிடம் தவறாக நடக்க முயன்றனர்.அதற்கு அவர்கள் இணங்க மறுத்ததன் காரணமாக அந்த தாயும் நான்கு பிள்ளைகளும் வீட்டோடு வைத்து கொளுத்தப்பட்டனர்.கோபம் குறையாத ஐந்து பேரும் நரியூத்தை சேர்ந்த ஒருவர் கனவிலே வந்து தங்களை முத்தாலம்மனாக திருவிழா எடுக்கும்படி கூறினர்.அதை நிறைவேற்றும் பொருட்டு நரியூத்து மற்றும் பக்கத்து கிராமங்களான புதுப்பட்டி, மாவுத்தன்பட்டி, பாலம்பட்டி மற்றும் உச்சணம்பட்டி ஆகிய ஐந்து கிராமத்தினரும் ஒரு கிராமத்திற்கு ஒரு முத்தாலம்மன் என பிரித்துகொண்டு காலம்காலமாக கொண்டாடி வருகின்றனர்.
கொண்டாடும் விதம் :

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.முதல் நாள் இரவில் அனைத்து கிராமத்தினரும் நரியூத்து சென்று அவரவர் கிராமத்து சிலைகளை தத்தம் கிராமக் கோவிலுக்கு கொண்டு வருவர்.இரண்டாம் நாள் அதிகாலையில் மாவிளக்கு எடுப்பர்.மாலையில் பொங்கலிட்டு தீச்சட்டி எடுப்பர்.மூன்றாம் நாள் மாலையில் ஐந்து முத்தாலம்மன்களும் சந்திக்கும் நிகழ்வு நடைபெறும்.இந்த நிகழ்வை காணவே பக்தர்கள் காத்துகிடப்பர்.ஒரு பொட்டல் காட்டில் முதலில் நரியூத்து,புதுப்பட்டி கிராமங்களை சேர்ந்த அம்மன்கள் வருவர்.அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்து ஆன்ந்தமாய் நடனமாடுவர்.பின் மற்ற மூன்று கிராமத்தை சேர்ந்த அம்மன்களும் ஒவ்வொருவராய் சந்தித்து நலம் விசாரித்து அன்பை பரிமாறிக் கொள்வர்.இந்த உணர்ச்சிகரமான நிகழ்வை காணும் பக்தர்கள் தங்களை அறியாமல் ஆனந்த கண்ணீர் வடிப்பார்கள்.ஐந்து அம்மன்களும் சந்திக்கும் வேளையில் பக்தர்கள் வாழைபழம்,சேவல்,உப்பு,ஆமணக்கு,பணம் ஆகியவற்றை சூறை விடுவர். இந்த விழா இன்னும் ஒற்றுமையுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 28, 2016 8:15 pm

ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா 103459460
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக