புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_m10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10 
7 Posts - 64%
heezulia
கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_m10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_m10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_m10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_m10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_m10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_m10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_m10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_m10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_m10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_m10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_m10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_m10கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 28, 2016 10:12 am

பெறுமதியான ஒன்றுக்காகவன்றி…
-

பெறுமதியான ஒன்றுக்காகவன்றி
அழுதிருக்கமாட்டான்
கண்ணீர் சிந்திப் பரிச்சயமற்ற அவனது கண்களே
வியப்புறும் நிகழ்வு அது

ஆம், அவன் அழுதான்
அழுகிறவனைப் பொருட்படுத்தாதவர்
குறித்துப் பொருட்படுத்தாது
அவன் அழுதான்.

அவன் அழுகைக்குப் பொருளிருக்கும்
பெறுமதியான ஒன்றுக்காகவன்றி அழுதிருக்கமாட்டான்.
அவன் அழுகிறவனோ விழுகிறவனோ இல்லை

அவன் அழுதான்.
விலா எலும்புகள் தெறிக்கும்படியாக விம்மினான்
இவன் நெஞ்சு இன்னும் வெடிக்கலையா என
வியப்புறும்படி ஓலமிட்டான்
ஊரையே மூழ்கடிக்கும் அலைகளைக்கொண்டு வருபவனாகக்
கண்ணீரைச் சொரிந்தான்.
முகத்தை ஓங்கி அறைந்ததில் ஒதிய மரத்தின் அடி தகர்ந்தது
அணில்கள் சத்தமின்றிக் கிளைதாவி எங்கோ ஓடி ஒளிந்தன

ஆம், அழுதான்
அவன் அழுகைக்குப் பொருளிருக்கும்
பெறுமதியான ஒன்றுக்காகவன்றி அழுதிருக்கமாட்டான்.

——————————-

ஸர்மிளா ஸெய்யித்
நன்றி-காலச்சுவடு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 28, 2016 10:12 am

அவள் செல்லட்டும் விடுங்கள்

அவள் செல்லட்டும்
விடுங்கள்
நீருக்குள் வசிப்பவளாகச் செல்லட்டும்
காற்றோடு கரைந்துபோகட்டும்
இரவின் தடித்த இருளில் கலந்தோ
நிலவின் புலப்படாத புன்னகையாகவோ,
அவள் செல்லட்டும்,
விடுங்கள்.

ஆலைச்சக்கரங்களில் அகப்பட்ட கரும்பாக
பிழியப்படுகின்ற ஆன்மா
அழிந்துபோகும் முன்
அவள் செல்லட்டும்
அவளது வாதை,
இந்தப் பூமியைச் சுருட்டி வீசக்கூடியது
அவளது தோல்வி,
அண்டத்தின்அட்சரங்களைக் கலைத்துப்போடும்
அவளது பணி முடிந்தது
அவளது கனவுகள்
பொய்யாகவோ மெய்யாகவோ ஈடேறின
எஞ்சிய அவள் உலகு கையறுந்துபோயிற்று
அவளுக்குப் பணிஇல்லை இனிஇங்கு
அவள் செல்லட்டும்
விடுங்கள்!

——————————–

ஸர்மிளா ஸெய்யித்
நன்றி-காலச்சுவடு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 28, 2016 10:13 am

கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித் NIcX7GGFQ2CgEncP2XZR+E_1458290835
-
எட்ட முடியாத நட்சத்திரமாகி
உயர்ந்திருக்கிறது
நேசத்தின் பற்றுக்கோடு
திரும்பப் பெறா வாசனை
ஊற்றெடுத்துப் பெருக
அருந்தப் பெறா சுவை
ஆன்மாவின் பச்சை நரம்புகளில்
கூர் ஊசியென நுழைய
விலாசமற்ற தெருக்களில்
முக்கலும் முனகலுமாக
ஒலியெழுப்பி ஓடுகிறது
உறவின் பிரசவ வலி.

இதொன்றும் சுகப்பிரசவமாக இராது
இத்துயரத்தை இரு கரம் ஏந்தித்
தாங்குவார் யாருமில்லை
இதன்போது
தாயென்றும் தந்தையென்றும்
நிலைமாற்றம் நிகழவும் வழியில்லை.

பற்றுக்கோடு –
வலியுண்டு, நிவாரணமில்லை
நொடியுண்டு முடிவில்லை
இன்பமுண்டு அளவில்லை
திக்கற்றுத் திசையற்று
அளவற்று நிகரற்று
ஊறிப் பெருகும் பேர் ஆணம்!

————————–

ஸர்மிளா ஸெய்யித்
நன்றி-காலச்சுவடு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக